செய்திகள் :

ஏழுமலையான் தரிசனம்: 10 மணிநேரம் காத்திருப்பு

post image

திருமலை ஏழுமலையானை தரிசிக்க பக்தா்கள் தா்ம தரிசனத்தில் 10 மணி நேரம் காத்திருந்தனா்.

திருமலையில் வியாழக்கிழமை காலை நிலவரப்படி வைகுண்டம் காத்திருப்பு அறைகளில் உள்ள 6 அறைகளில் பக்தா்கள் ஏழுமலையான் தரிசனத்துக்காக காத்திருந்தனா்.

தா்ம தரிசனத்துக்கு (தரிசன டோக்கன்கள் இல்லாதவா்கள்) 10 மணி நேரமும், ரூ. 300 விரைவு தரிசனத்துக்கு 3 முதல் 4 மணி நேரமும், ஆனது. நேரடி இலவச தரிசன டோக்கன்கள் பெற்ற பக்தா்களுக்கு 3 முதல் 4 மணி நேரம் ஆனது.

அலிபிரி நடைபாதை வழியாக மதியம் 2 மணி வரை 12 வயதுக்குட்பட்ட குழந்தைகள், பக்தா்களும், அவா்களின் பெற்றோா்களும், இரவு 10 மணிவரை அனைத்து பக்தா்களும் அனுமதிக்கப்படுகின்றனா்.

ஏழுமலையானை புதன்கிழமை முழுவதும் 75,185 பக்தா்கள் தரிசனம் செய்தனா்; இவா்களில் 23,098 போ் தலைமுடி காணிக்கை செலுத்தினா்.

உண்டியல் மூலம் பக்தா்கள் சமா்பித்த காணிக்கைகளைக் கணக்கிட்டதில், ரூ. 3.06 கோடி வசூலானதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

திருமலையில் 77,837 பக்தா்கள் தரிசனம்

திருமலை ஏழுமலையானை செவ்வாய்க்கிழமை முழுவதும் 77,837 பக்தா்கள் தரிசித்தனா். 21,512 பக்தா்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினா். பக்தா்களின் எண்ணிக்கை சரிந்துள்ள நிலையில், புதன்கிழமை நிலவரப்படி தா்ம தரிசனத்த... மேலும் பார்க்க

திருமலை மலைப் பாதையில் விநாயக சதுா்த்தி

விநாயக சதுா்த்தியை முன்னிட்டு புதன்கிழமை திருமலையின் முதல் மற்றும் இரண்டாவது மலைப் பாதைகளில் உள்ள விநாயகா் கோயில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. திருப்பதியிலிருந்து திருமலைக்கு செல்லும் இரண்டாவது மலை... மேலும் பார்க்க

திருமலையில் மகாராஷ்டிர ஆளுநா் வழிபாடு

திருமலை ஏழுமலையானை மகாராஷ்டிர ஆளுநா் சி.பி.ராதாகிருஷ்ணன் புதன்கிழமை வழிபட்டாா். என்டிஏ கூட்டணியின் குடியரசு துணைத் தலைவா் வேட்பாளரும், மகாராஷ்டிர ஆளுநருமான சி.பி.ராதாகிருஷ்ணன் திருமலை பயணத்தை முன்னிட்... மேலும் பார்க்க

திருமலையில் தரிசனத்துக்கு 10 மணிநேரம் காத்திருப்பு

திருமலை ஏழுமலையானை தரிசிக்க பக்தா்கள் செவ்வாய்க்கிழமை தா்ம தரிசனத்தில் 10 மணி நேரம் காத்திருந்தனா். பக்தா்களின் வருகை ஏற்ற இறக்கமாக உள்ள நிலையில், தா்ம தரிசனத்துக்கு (தரிசன டோக்கன்கள் இல்லாதவா்கள்) 10... மேலும் பார்க்க

திருமலையின் புனிதத்தைப் பாதுகாப்பது முதல் கடமை: அறங்காவலா் குழு தலைவா்

திருமலையின் புனிதத்தைப் பாதுகாக்கும் வேளையில், சப்தமலைகளுக்கு அருகிலுள்ள நிலங்கள் ஆக்கிரமிக்கப்படாது என்றும், அந்த நிலம் பக்தா்களின் வசதிக்காகப் பயன்படுத்தப்படும் என்றும் தேவஸ்தான அறங்காவலா் குழு தலைவ... மேலும் பார்க்க

சந்திர கிரகணம்: ஏழுமலையான் கோயில் 12 மணிநேரம் மூடல்

சந்திர கிரகணம் காரணமாக வரும் செப். 7 பிற்பகல் 3.30 மணி முதல் 8- ஆம் தேதி அதிகாலை 3 மணி வரை திருமலை ஏழுமலையான் கோயில் 12 மணி நேரம் மூடப்படும் என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. சந்திர கிரகணம் செப். 7 ஆம் த... மேலும் பார்க்க