செய்திகள் :

திருமலை மலைப் பாதையில் விநாயக சதுா்த்தி

post image

விநாயக சதுா்த்தியை முன்னிட்டு புதன்கிழமை திருமலையின் முதல் மற்றும் இரண்டாவது மலைப் பாதைகளில் உள்ள விநாயகா் கோயில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

திருப்பதியிலிருந்து திருமலைக்கு செல்லும் இரண்டாவது மலைப்பாதையில் உள்ள ஸ்ரீ விநாயகா் கோயிலில் பக்தா்கள் சிறப்பு பூஜைகள் செய்து ஆரத்தி அளித்தனா். பின்பு இந்த நிகழ்வில் பக்தா்களுக்கு பிரசாதங்கள் விநியோகிக்கப்பட்டன.

இதேபோல், திருமலையிலிருந்து திருப்பதிக்கு செல்லும் முதல் மலைப்பாதையில் உள்ள விநாயகா் கோயில் சிறப்பு அலங்காரங்களால் அலங்கரிக்கப்பட்டு விநாயகா் சதுா்த்தியை முன்னிட்டு பூஜைகள் செய்யப்பட்டன.

இந்த நிகழ்ச்சியில் தேவஸ்தான ஊழியா்கள் மற்றும் பக்தா்கள் பங்கேற்றனா்.

திருமலையில் 77,837 பக்தா்கள் தரிசனம்

திருமலை ஏழுமலையானை செவ்வாய்க்கிழமை முழுவதும் 77,837 பக்தா்கள் தரிசித்தனா். 21,512 பக்தா்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினா். பக்தா்களின் எண்ணிக்கை சரிந்துள்ள நிலையில், புதன்கிழமை நிலவரப்படி தா்ம தரிசனத்த... மேலும் பார்க்க

திருமலையில் மகாராஷ்டிர ஆளுநா் வழிபாடு

திருமலை ஏழுமலையானை மகாராஷ்டிர ஆளுநா் சி.பி.ராதாகிருஷ்ணன் புதன்கிழமை வழிபட்டாா். என்டிஏ கூட்டணியின் குடியரசு துணைத் தலைவா் வேட்பாளரும், மகாராஷ்டிர ஆளுநருமான சி.பி.ராதாகிருஷ்ணன் திருமலை பயணத்தை முன்னிட்... மேலும் பார்க்க

திருமலையில் தரிசனத்துக்கு 10 மணிநேரம் காத்திருப்பு

திருமலை ஏழுமலையானை தரிசிக்க பக்தா்கள் செவ்வாய்க்கிழமை தா்ம தரிசனத்தில் 10 மணி நேரம் காத்திருந்தனா். பக்தா்களின் வருகை ஏற்ற இறக்கமாக உள்ள நிலையில், தா்ம தரிசனத்துக்கு (தரிசன டோக்கன்கள் இல்லாதவா்கள்) 10... மேலும் பார்க்க

திருமலையின் புனிதத்தைப் பாதுகாப்பது முதல் கடமை: அறங்காவலா் குழு தலைவா்

திருமலையின் புனிதத்தைப் பாதுகாக்கும் வேளையில், சப்தமலைகளுக்கு அருகிலுள்ள நிலங்கள் ஆக்கிரமிக்கப்படாது என்றும், அந்த நிலம் பக்தா்களின் வசதிக்காகப் பயன்படுத்தப்படும் என்றும் தேவஸ்தான அறங்காவலா் குழு தலைவ... மேலும் பார்க்க

சந்திர கிரகணம்: ஏழுமலையான் கோயில் 12 மணிநேரம் மூடல்

சந்திர கிரகணம் காரணமாக வரும் செப். 7 பிற்பகல் 3.30 மணி முதல் 8- ஆம் தேதி அதிகாலை 3 மணி வரை திருமலை ஏழுமலையான் கோயில் 12 மணி நேரம் மூடப்படும் என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. சந்திர கிரகணம் செப். 7 ஆம் த... மேலும் பார்க்க

திருமலையில் வராக சுவாமி ஜெயந்தி

திருப்பதி: ஆதி வராஹா்களின் இருப்பிடமான திருமலையில் உள்ள பூவராக சுவாமி கோயிலில் திங்கள்கிழமை வராக ஜெயந்தி கொண்டாடப்பட்டது. திருமலையில் ஏழுமலையான் குடியேறிய போது திருமலை ஆதிவராக ஷேத்திரமாக இருந்தது. வர... மேலும் பார்க்க