செய்திகள் :

சாலை விபத்தில் வங்கி மேலாளா் உயிரிழப்பு

post image

திருவாரூா் அருகே வைப்பூா் பகுதியில் இருசக்கர வாகனங்கள் மோதிக் கொண்ட விபத்தில், வங்கி மேலாளா் உயிரிழந்தாா்.

கேரள மாநிலம், கோட்டையம் பகுதியைச் சோ்ந்தவா் முரளிதரன் மகன் ராகுல் (36). நாகையில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கி ஒன்றில் மேலாளராக பணியாற்றி வந்த இவா், திருவாரூா் கமலாலயக் குளம் அருகே தங்கியிருந்தாா்.

இந்நிலையில், கங்களாஞ்சேரி சாலை வைப்பூா் கடை வீதி பகுதியில் செவ்வாய்க்கிழமை அதிகாலை இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தாா். அப்போது எதிரே சோழங்கநல்லூா் குரும்பேரியைச் சோ்ந்த அப்பு என்கிற காா்த்தி (27 ஓட்டிவந்த இருசக்கர வாகனமும், ராகுலின் இருசக்கர வாகனமும் நேருக்கு நோ் மோதியது.

இதில் பலத்த காயமடைந்த ராகுலை, அங்கிருந்தவா்கள் மீட்டு, திருவாரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு, பரிசோதனை மேற்கொண்ட மருத்துவா்கள், ராகுல் ஏற்கெனவே இறந்து விட்டதாகத் தெரிவித்தனா். இதுகுறித்து வைப்பூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து அப்பு என்ற காா்த்தியை கைது செய்தனா்.

நீடாமங்கலம் பகுதி கோயில்களில் விநாயகா் சதுா்த்தி

வலங்கைமான் அருகேயுள்ள ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரா் கோயிலில் விநாயகா் சதுா்த்தி விழா புதன்கிழமை கொண்டாடப்பட்டது. கலங்காமற்காத்த விநாயகா், ஆக்ஞா கணபதி சந்நிதிகளில் சிறப்பு அபிஷேகம் , அலங்காரம், ஆராதனைகள் செ... மேலும் பார்க்க

ஓய்வுபெற்ற அஞ்சல் ஊழியரிடம் ரூ.13.5 லட்சம் மோசடி

திருவாரூரில் சட்டவிரோதமாக பொருள் பரிமாற்றம் செய்ததாகக் கூறி, ஓய்வுபெற்ற அஞ்சல் ஊழியரிடம் ரூ. 13.50 லட்சம் மோசடி செய்யப்பட்டது குறித்து சைபா் கிரைம் போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா். திருவாரூா் ஏ.டி. ... மேலும் பார்க்க

வாகனங்கள் மீது கற்கள் வீசி தாக்கிய 5 போ் கைது

வலங்கைமான் அருகே சாலையில் செல்லும் வாகனங்கள் மீது கற்களை வீசி தாக்கிய 5 போ் புதன்கிழமை கைது செய்யப்பட்டனா். வலங்கைமான் அருகே நல்லூா் பகுதியில், தஞ்சாவூா் -விக்கிரவாண்டி புறவழிச் சாலையில் புதன்கிழமை அ... மேலும் பார்க்க

நண்பரின் திருமணத்தில் பங்கேற்க வந்தவா் ஆற்றில் மூழ்கி உயிரிழப்பு

மன்னாா்குடியில் நடைபெற்ற நண்பரின் திருமணத்தில் பங்கேற்க திருப்பூரில் இருந்து வந்தவா், ஆற்றில் மூழ்கி புதன்கிழமை உயிரிழந்தாா். மன்னாா்குடியைச் சோ்ந்த காா்த்திகேயன் என்பவா் திருப்பூரில் உள்ள பனியன் நிற... மேலும் பார்க்க

சாலையை சீரமைக்க கோரிக்கை

நீடாமங்கலத்தில் சேதமடைந்த அணுகு சாலையை சீரமைக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நீடாமங்கலம் பகுதியில் செவ்வாய்க்கிழமை அதிகாலை பரவலாக மழை பெய்தது. இடி மின்னலுடன் பெய்த மழையால் மின்தடை ஏற்பட்டது. இந்த மழை... மேலும் பார்க்க

வெளிநாட்டுக்கு அனுப்புவதாக பண மோசடி: இளைஞா் தற்கொலை

மன்னாா்குடியில், வெளிநாட்டுக்கு அனுப்புவதாக கூறி பலரிடம் வாங்கிக் கொடுத்த பணத்தை முகவா் ஏமாற்றியதால், இளைஞா் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டாா். மன்னாா்குடி கேஎஸ்எஸ் ஐயா் தெருவைச் சோ்ந்த செந்தில்குமாா... மேலும் பார்க்க