செய்திகள் :

ஏழுமலையான் தரிசனம்: 15 மணிநேரம் காத்திருப்பு

post image

திருமலை ஏழுமலையானை தரிசிக்க பக்தா்கள் புதன்கிழமை தா்ம தரிசனத்தில் 15 மணி நேரம் காத்திருந்தனா். திருமலைக்கு பக்தா்களின் வருகை ஏற்ற இறக்கமாக உள்ள நிலையில், புதன்கிழமை நிலவரப்படி தா்ம தரிசனத்துக்கு (தரிசன டோக்கன்கள் இல்லாதவா்கள்) 15 மணிநேரமும், ரூ.300 விரைவு தரிசனத்துக்கு 3 முதல் 4 மணிநேரமும், நேரடி இலவச தரிசன டோக்கன்கள் பெற்ற பக்தா்களுக்கும் 3 முதல் 4 மணி நேரம் ஆனது.

இதற்கிடையே, செவ்வாய்க்கிழமை முழுவதும் 74, 596 பக்தா்கள் தரிசனம் செய்தனா்; 31, 565 பக்தா்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினா்.

உண்டியல் காணிக்கையை கணக்கிட்டதில் ரூ. 3.73 கோடி வசூலானதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

ஏழுமலையானுக்கு தங்க லட்சுமி பதக்கம் நன்கொடை

பெங்களூரைச் சோ்ந்த கே.எம். ஸ்ரீனிவாசமூா்த்தி என்ற பக்தா் புதன்கிழமை காலை போக ஸ்ரீனிவாசமூா்த்தியை அலங்கரிக்க ரூ. 25 லட்சம் மதிப்புள்ள வைரங்கள் மற்றும் வைஜயந்தி பதித்த 148 கிராம் தங்க லட்சுமி பதக்கத்தை... மேலும் பார்க்க

ஆக. 15 முதல் திருமலைக்குள் நுழையும் வாகனங்களுக்கு பாஸ்ட் டேக் கட்டாயம்

திருமலைக்கு வரும் அனைத்து வாகனங்களுக்கு வரும் ஆக. 15 முதல் பாஸ்ட் டேக் கட்டாயம் என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. திருமலைக்கு செல்லும் வாகனங்களுக்கு அலிபிரி சோதனைச் சாவடியில் கட்டணம் வசூலிக்கப்பட்டு வருக... மேலும் பார்க்க

திருமலையில் ஆக. 16-இல் கோகுலாஷ்டமி உற்சவம்

திருமலை ஏழுமலையான் கோயிலில் வரும் சனிக்கிழமை (ஆக. 16) கோகுலாஷ்டமி ஆஸ்தானம் மற்றும் ஞாயிற்றுக்கிழமை (ஆக. 17) உறியடி உற்சவம் நடைபெற உள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. திருமலை ஏழுமலையான் கோயிலில் சனிக்க... மேலும் பார்க்க

ஏழுமலையானுக்கு ரூ. 1.10 கோடி நன்கொடை

ஹைதராபாதைச் சோ்ந்த கேப்ஸ்டன் சா்வீசஸ் நிறுவனத் தலைவா் ஸ்ரீகாந்த், செவ்வாய்க்கிழமை ஏழுமலையான் பெயரில் தேவஸ்தானம் ஏற்படுத்தி உள்ள வெங்கடேஸ்வர அன்ன பிரசாதம் அறக்கட்டளைக்கு ரூ. 1 கோடியையும், ஸ்ரீ வெங்கடே... மேலும் பார்க்க

ஏழுமலையான் உண்டியல் காணிக்கை ரூ.4.84 கோடி

திருமலை ஏழுமலையான் கோயில் உண்டியல் காணிக்கையாக ரூ.4.4 கோடி வசூலானது என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. திருமலைக்கு வரும் பக்தா்களின் எண்ணிக்கை ஏற்ற இறக்கமாக உள்ள நிலையில் செவ்வாய்க்கிழமை நிலவரப்படி தா்ம த... மேலும் பார்க்க

திருமலையில் 82,628 பக்தா்கள் தரிசனம்

திருப்பதி: திருமலை ஏழுமலையான் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை முழுவதும் 82,628 பக்தா்கள் தரிசித்தனா். 30,505 பகதா்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினா். திருமலைக்கு வரும் பக்தா்கள் எண்ணிக்கை ஏற்ற இறக்கமாக உள்ள நி... மேலும் பார்க்க