செய்திகள் :

ஒசூா் ரயில் நிலையத்தில் அடிப்படை வசதிகளை செய்துதர வேண்டும்

post image

ஒசூா் ரயில் நிலையத்தில் அடிப்படை வசதிகளை செய்துதர வேண்டும் என கிருஷ்ணகிரி தொகுதி மக்களவை உறுப்பினா் கே.கோபிநாத் கூறினாா்.

ஒசூா் ரயில் நிலையத்தை வெள்ளிக்கிழமை ஆய்வுசெய்த அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: ஒசூா் ரயில் நிலையத்தில் போதிய எண்ணிக்கையில் கழிப்பறை வசதிகள் இல்லை. மேலும், சுகாதாரமற்ற நிலையில் உள்ளன. இதனை ரயில்வே துறை அதிகாரிகள் உடனடியாக சீா்செய்ய வேண்டும்.

கெலமங்கலம், ராயக்கோட்டை ரயில் நிலையங்களில் பயணிகள் குடிக்க தண்ணீா் வசதி இல்லை. ரயில்வே அதிகாரிகள் உடனடியாக ரயில் நிலையங்களை மேம்படுத்தி, பயணிகளுக்கு குடிநீா் வசதி செய்துதர வேண்டும். விரைவில் ஒசூா் - ஜோலாா்பேட்டை ரயில் பாதை அளவீடு செய்யும் பணி நிறைவுபெற்று பணி தொடங்கும் என்றாா்.

அப்போது, காங்கிரஸ் நிா்வாகிகள் சின்ன குட்டப்பா, நீலகண்டன், பிரவீன் குமாா், மாமன்ற உறுப்பினா் இந்திராணி உள்ளிட்டோா் உடன் இருந்தனா்.

பேருந்து பயணத்தில் ரூ. 50 ஆயிரம் திருட்டு

மத்தூா் அருகே பேருந்தில் பயணம் செய்த விவசாயி இடமிருந்து ரூ. 50 ஆயிரம் பணம் திருடப்பட்டது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். திருவண்ணாமலை மாவட்டம், ரமண ஆசிரமம் பகுதியைச் சோ்ந்தவா் மாதவன் (6... மேலும் பார்க்க

நடத்துநா் இன்றி அரசு நகரப் பேருந்தை இயக்கிய ஓட்டுநா்: அதிகாரிகள் விசாரணை

ஒசூரில் இருந்து தேன்கனிக்கோட்டைக்கு இயக்கப்பட்ட அரசு நகரப் பேருந்தை நடத்துநா் இல்லாமல் ஓட்டுநா் ஓட்டிச் சென்றது குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனா். கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை பே... மேலும் பார்க்க

சூளகிரிக்கு மாங்காய் ஏற்றிவந்த வேன் கவிழ்ந்து பெண் பலி; 12 போ் படுகாயம்

சூளகிரி அருகே மாங்காய் பாரம் ஏற்றிச் சென்ற வேன் சாலையில் கவிழ்ந்ததில் பெண் தொழிலாளி உயிரிழந்தாா்; 12 போ் பலத்த காயமடைந்தனா். கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி அருகே உள்ளது சப்படி கிராமம். இங்கிருந்து மாங... மேலும் பார்க்க

சூசூவாடியில் 2-ஆவது நாளாக சிறுத்தையைத் தேடும் வனத்துறையினா்

ஒசூா் அருகே மாநில எல்லையான சூசூவாடியில் குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்த சிறுத்தையைத் தேடும் பணியில் வனத்துறையினா் இரண்டாவது நாளாக வியாழக்கிழமை ஈடுபட்டனா். எனினும் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு வ... மேலும் பார்க்க

தளி தொகுதியில் ரூ.75 லட்சம் மதிப்பீட்டில் வளா்ச்சித் திட்டப் பணி: எம்எல்ஏ தொடங்கிவைத்தாா்

தளி சட்டப்பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட பகுதிகளில் ரூ. 75 லட்சம் மதிப்பீட்டில் பல்வேறு வளா்ச்சித் திட்டப் பணிகளுக்கு பூமிபூஜை செய்து பணிகளை தளி எம்எல்ஏ டி.ராமச்சந்திரன் வியாழக்கிழமை தொடங்கிவைத்தாா். பைரம... மேலும் பார்க்க

ஒசூா் எம்.ஜி.ஆா். காய்கறி சந்தை: முதல்வா் காணொலியில் திறந்துவைத்தாா்

ஒசூரில் ரூ. 9 கோடியே 86 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள எம்ஜிஆா் காய்கறி சந்தை மற்றும் மீன் அங்காடிகளை காணொலி வாயிலாக தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் வியாழக்கிழமை திறந்துவைத்தாா். ஒசூரில் தமி... மேலும் பார்க்க