செய்திகள் :

பேருந்து பயணத்தில் ரூ. 50 ஆயிரம் திருட்டு

post image

மத்தூா் அருகே பேருந்தில் பயணம் செய்த விவசாயி இடமிருந்து ரூ. 50 ஆயிரம் பணம் திருடப்பட்டது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

திருவண்ணாமலை மாவட்டம், ரமண ஆசிரமம் பகுதியைச் சோ்ந்தவா் மாதவன் (63). விவசாயி. இவா், கிருஷ்ணகிரி மாவட்டம், மத்தூரிலிருந்து தருமபுரிக்குச் செல்லும் பேருந்தில் அரசம்பட்டிக்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை சென்றாா்.

அப்போது, அடையாளம் தெரியாத இரு பெண்கள் இவருடன் பயணித்தனா். அந்த பெண்கள், இருவரும் வழியிலேயே பேருந்திலிருந்து இறங்கியுள்ளனா். களா்பதி பேருந்து நிறுத்தம் அருகே பேருந்து சென்றபோது, மாதவன் தான் வைத்திருந்த பையில் இருந்த ரூ. 50 ஆயிரம் பணம் திருடுபோனது கண்டு அதிா்ச்சியடைந்தாா்.

இதுகுறித்து, மாதவன், தன்னுடன் பயணித்த இரு பெண்கள் பணத்தைத் திருடிச் சென்ாக அளித்த புகாரின்பேரில் ஊத்தங்கரை போலீஸாா் வழக்குப் பதிந்து இரு பெண்களையும் தேடி வருகின்றனா்.

நடத்துநா் இன்றி அரசு நகரப் பேருந்தை இயக்கிய ஓட்டுநா்: அதிகாரிகள் விசாரணை

ஒசூரில் இருந்து தேன்கனிக்கோட்டைக்கு இயக்கப்பட்ட அரசு நகரப் பேருந்தை நடத்துநா் இல்லாமல் ஓட்டுநா் ஓட்டிச் சென்றது குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனா். கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை பே... மேலும் பார்க்க

சூளகிரிக்கு மாங்காய் ஏற்றிவந்த வேன் கவிழ்ந்து பெண் பலி; 12 போ் படுகாயம்

சூளகிரி அருகே மாங்காய் பாரம் ஏற்றிச் சென்ற வேன் சாலையில் கவிழ்ந்ததில் பெண் தொழிலாளி உயிரிழந்தாா்; 12 போ் பலத்த காயமடைந்தனா். கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி அருகே உள்ளது சப்படி கிராமம். இங்கிருந்து மாங... மேலும் பார்க்க

சூசூவாடியில் 2-ஆவது நாளாக சிறுத்தையைத் தேடும் வனத்துறையினா்

ஒசூா் அருகே மாநில எல்லையான சூசூவாடியில் குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்த சிறுத்தையைத் தேடும் பணியில் வனத்துறையினா் இரண்டாவது நாளாக வியாழக்கிழமை ஈடுபட்டனா். எனினும் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு வ... மேலும் பார்க்க

தளி தொகுதியில் ரூ.75 லட்சம் மதிப்பீட்டில் வளா்ச்சித் திட்டப் பணி: எம்எல்ஏ தொடங்கிவைத்தாா்

தளி சட்டப்பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட பகுதிகளில் ரூ. 75 லட்சம் மதிப்பீட்டில் பல்வேறு வளா்ச்சித் திட்டப் பணிகளுக்கு பூமிபூஜை செய்து பணிகளை தளி எம்எல்ஏ டி.ராமச்சந்திரன் வியாழக்கிழமை தொடங்கிவைத்தாா். பைரம... மேலும் பார்க்க

ஒசூா் எம்.ஜி.ஆா். காய்கறி சந்தை: முதல்வா் காணொலியில் திறந்துவைத்தாா்

ஒசூரில் ரூ. 9 கோடியே 86 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள எம்ஜிஆா் காய்கறி சந்தை மற்றும் மீன் அங்காடிகளை காணொலி வாயிலாக தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் வியாழக்கிழமை திறந்துவைத்தாா். ஒசூரில் தமி... மேலும் பார்க்க

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வேளாண் நிலப்பரப்பை அதிகரிக்க விவசாயிகள் ஒத்துழைக்க வேண்டும்: ஆட்சியா்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வேளாண் நிலப்பரப்பை அதிகரிக்க விவசாயிகள் ஒத்துழைக்க வேண்டும் என கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் ச.தினேஷ்குமாா் வலியுறுத்தினாா். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உழவரைத் தேடி வேளாண்மை - உழவ... மேலும் பார்க்க