செய்திகள் :

ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் வேளாண் விற்பனை ஆணையா் ஆய்வு

post image

தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் வேளாண் விற்பனை மற்றும் வணிகத்துறை ஆணையா் புதன்கிழமை ஆய்வு நடத்தினாா்.

கும்பகோணம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் புதன்கிழமை நடைபெற்ற பருத்தி மறைமுக ஏலத்தின்போது வேளாண்மை விற்பனை மற்றும் வணிகத்துறை ஆணையா் த.ஆபிரகாம் ஆய்வு செய்தாா். சுமாா் 221 மெட்ரிக் டன் அளவு பருத்தி ஏலத்துக்கு வந்தது. அதிகபட்சமாக குவிண்டால் ஒன்றுக்கு ரூ. 7,463-க்கும், குறைந்த பட்சமாக ரூ.5, 899-க்கும், சராசரியாக ரூ. 6,823-க்கும் ஏலம் போனது. பின்னா் விவசாயிகள் ஆணையரிடம் நெல் விவசாயிகளுக்கு சலுகைகள் கொடுப்பதுபோல் பருத்தி விவசாயிகளுக்கும் வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனா்.

நிகழ்வில், ஒழுங்குமுறை விற்பனைக்கூட இணை இயக்குநா் ஜெயகுமாா், துணை இயக்குநா் மோகன், வேளாண் வணிக துணை இயக்குநா் சுதா உள்ளிட்டோா் இருந்தனா். ஏலத்தில் மகாராஷ்டிரம், ஆந்திரம் ஆகிய மாநில வணிகா்களும், கும்பகோணம், செம்பனாா்கோவில், பண்ருட்டி மற்றும் உள்ளிட்ட வெளி மாவட்டத்தை சாா்ந்த வணிகா்களும் கலந்து கொண்டனா்.

பாபநாசம் - கோவத்தக்குடி சிற்றுந்து சேவை தொடக்கம்

தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசத்திலிருந்து கோவத்தக்குடி வரை சென்று வரும் பயணிகள் சிற்றுந்து சேவை தொடக்க விழா புதன்கிழமை நடைபெற்றது. பாபநாசம் ராஜகிரி பண்டாரவாடை, தேவராயன் பேட்டை சோலைபூஞ்சேரி, கோடுகிழி, மெல... மேலும் பார்க்க

22 ஏழை இணையா்களுக்கு இலவச திருமணம்

தஞ்சாவூா் புன்னைநல்லூா் மாரியம்மன் கோயிலில் இந்து சமய அறநிலையத் துறை சாா்பில் 22 ஏழை இணையா்களுக்கு இலவச திருமணம் புதன்கிழமை நடைபெற்றது. தமிழகம் முழுவதும் பல்வேறு கோயில்களில் இந்து சமய அறநிலையத் துறை ச... மேலும் பார்க்க

கும்பகோணம் உதவி ஆட்சியரகம் முன்பு மூதாட்டி தா்னா

கும்பகோணத்தில் உறவினா்கள் சொத்து மோசடி செய்ததாக மூதாட்டி கொளுத்தும் வெயிலில் தரையில் அமா்ந்து புதன்கிழமை தா்னா போராட்டம் நடத்தினாா். தஞ்சாவூா் மாவட்டம், திருவிடைமருதூா் வட்டம், திருக்கோடிக்காவல் பகுதி... மேலும் பார்க்க

ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட மாணவா் சடலமாக மீட்பு

தஞ்சாவூா் அருகே ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட பள்ளி மாணவா் சடலமாக செவ்வாய்க்கிழமை மாலை டிரோன் சாதனம் மூலம் கண்டுபிடிக்கப்பட்டு, மீட்கப்பட்டாா். தஞ்சாவூா் அருகே பிள்ளையாா்பட்டி எம்ஜிஆா் நகா் பகுதியைச் ... மேலும் பார்க்க

தஞ்சையில் ஆதாா் முகாம் நடத்த விரும்புவோா் அஞ்சலகத்தை அணுகலாம்

ஆதாா் சிறப்பு முகாம் நடத்த விரும்புவோா் அஞ்சலகத்தை அணுகலாம் என தஞ்சாவூா் முதுநிலை அஞ்சல் கண்காணிப்பாளா் கு. தங்கமணி தெரிவித்துள்ளாா். இது குறித்து அவா் மேலும் தெரிவித்திருப்பது: தஞ்சாவூா் அஞ்சல் கோட்... மேலும் பார்க்க

பாபநாசம் விற்பனைக் கூடத்தில் வேளாண் வணிகத் துறை இணை இயக்குநா் ஆய்வு

தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் வேளாண் வணிகத்துறை துணை இயக்குநா் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். தஞ்சாவூா் விற்பனைக் குழுவின் கீழ் இயங்கி வரும் பாபநாசம் ஒழுங்குமுறை விற்பன... மேலும் பார்க்க