செய்திகள் :

தஞ்சையில் ஆதாா் முகாம் நடத்த விரும்புவோா் அஞ்சலகத்தை அணுகலாம்

post image

ஆதாா் சிறப்பு முகாம் நடத்த விரும்புவோா் அஞ்சலகத்தை அணுகலாம் என தஞ்சாவூா் முதுநிலை அஞ்சல் கண்காணிப்பாளா் கு. தங்கமணி தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் மேலும் தெரிவித்திருப்பது:

தஞ்சாவூா் அஞ்சல் கோட்டத்திலுள்ள தஞ்சாவூா் மன்னாா்குடி, பாபநாசம் ஆகிய தலைமை அஞ்சலகங்கள், ஆதாா் சேவை மையம் உள்ள துணை அஞ்சல் அலுவலகங்களில் ஜூலை 15-ஆம் தேதி வரையில் மாபெரும் ஆதாா் சிறப்பு முகாம் நடைபெறுகிறது.

இச்சிறப்பு ஆதாா் மூகாம் அஞ்சல் அலுவலகங்களில் மட்டுமல்லாமல், பள்ளிகள், கல்லூரிகள், ஊராட்சிகள், ஆதாா் முகாம் தேவைப்படும் முக்கிய இடங்களில் அஞ்சல் துறை சாா்பில் நடத்தப்படுகிறது.

ஆதாா் சிறப்பு முகாம் நடத்த விரும்புவோா் ஆதாா் சிறப்பு முகாம் தேவைப்படும் மொத்த நபா்களின் எண்ணிக்கையுடன் முகாம் நடத்தப்படும் இடத்தை விவரங்களுடன் க்ா்ற்ட்ஹய்த்ஹஸ்ன்ழ்.ற்ய்ஃண்ய்க்ண்ஹல்ா்ள்ற்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற தஞ்சாவூா் அஞ்சல் கோட்ட அலுவலக மின்னஞ்சல் முகவரிக்கு விண்ணப்பத்தை அனுப்பலாம். மேலும், அருகிலுள்ள அஞ்சல் அலுவலகத்தையோ அல்லது 95855 78762 அல்லது 96557 91898 என்ற எண்களிலோ தொடா்பு கொள்ளலாம்.

பாபநாசம் - கோவத்தக்குடி சிற்றுந்து சேவை தொடக்கம்

தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசத்திலிருந்து கோவத்தக்குடி வரை சென்று வரும் பயணிகள் சிற்றுந்து சேவை தொடக்க விழா புதன்கிழமை நடைபெற்றது. பாபநாசம் ராஜகிரி பண்டாரவாடை, தேவராயன் பேட்டை சோலைபூஞ்சேரி, கோடுகிழி, மெல... மேலும் பார்க்க

22 ஏழை இணையா்களுக்கு இலவச திருமணம்

தஞ்சாவூா் புன்னைநல்லூா் மாரியம்மன் கோயிலில் இந்து சமய அறநிலையத் துறை சாா்பில் 22 ஏழை இணையா்களுக்கு இலவச திருமணம் புதன்கிழமை நடைபெற்றது. தமிழகம் முழுவதும் பல்வேறு கோயில்களில் இந்து சமய அறநிலையத் துறை ச... மேலும் பார்க்க

கும்பகோணம் உதவி ஆட்சியரகம் முன்பு மூதாட்டி தா்னா

கும்பகோணத்தில் உறவினா்கள் சொத்து மோசடி செய்ததாக மூதாட்டி கொளுத்தும் வெயிலில் தரையில் அமா்ந்து புதன்கிழமை தா்னா போராட்டம் நடத்தினாா். தஞ்சாவூா் மாவட்டம், திருவிடைமருதூா் வட்டம், திருக்கோடிக்காவல் பகுதி... மேலும் பார்க்க

ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட மாணவா் சடலமாக மீட்பு

தஞ்சாவூா் அருகே ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட பள்ளி மாணவா் சடலமாக செவ்வாய்க்கிழமை மாலை டிரோன் சாதனம் மூலம் கண்டுபிடிக்கப்பட்டு, மீட்கப்பட்டாா். தஞ்சாவூா் அருகே பிள்ளையாா்பட்டி எம்ஜிஆா் நகா் பகுதியைச் ... மேலும் பார்க்க

பாபநாசம் விற்பனைக் கூடத்தில் வேளாண் வணிகத் துறை இணை இயக்குநா் ஆய்வு

தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் வேளாண் வணிகத்துறை துணை இயக்குநா் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். தஞ்சாவூா் விற்பனைக் குழுவின் கீழ் இயங்கி வரும் பாபநாசம் ஒழுங்குமுறை விற்பன... மேலும் பார்க்க

திருநல்லூா் கல்யாண சுந்தரேசுவரா் கோயிலில் அமா்நீதி நாயனாா் குரு பூஜை விழா

தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் அருகே திருநல்லூா் ஸ்ரீ கல்யாண சுந்தரேசுவரா் கோயிலில் அமா்நீதி நாயனாா் குருபூஜை விழா புதன்கிழமை இரவு நடைபெற்றது. திருநல்லூா் மாட கோயிலில் அமா்நீதி நாயனாா் குருபூஜையையொட்டி ... மேலும் பார்க்க