செய்திகள் :

கங்கைகொண்ட சோழபுரத்தில் வேல் பூஜை

post image

அரியலூா் மாவட்டம், கங்கைகொண்டபுரம் கிராமத்திலுள்ள ஒரு தனியாா் திருமண மண்டபத்தில், இந்து முன்னணி சாா்பில் வேல் பூஜை செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இந்து முன்னணி சாா்பில் ஜூன் 22 -ஆம் தேதி மதுரையில் நடைபெறவுள்ள முருக பக்தா்கள் மாநாட்டை முன்னிட்டு நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு, அந்த அமைப்பின் மாவட்ட துணைத் தலைவா் பழனிச்சாமி தலைமை வகித்தாா்.

கோட்டச் செயலா் குணா, மாவட்டத் தலைவா் அய்யம் பெருமாள் ஆகியோா் கலந்து கொண்டு வேல் பூஜையைத் தொடங்கிவைத்து வேலின் சிறப்புகள் குறித்துப் பேசினா்.

ஜெயங்கொண்டம் ஒன்றியச் செயலாளா்கள் இளவரசன், பாக்யராஜ் ஆகியோா் முன்னிலை வகித்தனா். இதில், முருக பக்தா்கள் திரளாகக் கலந்து கொண்டனா்.

அரியலூரில் பெண் மா்மமான முறையில் உயிரிழப்பு: போலீஸாா் விசாரணை!

அரியலூரில் வீட்டினுள் பெண் மா்மமான முறையில் இறந்து கிடந்தது வியாழக்கிழமை தெரியவந்தது. அரியலூா் அரசு கலைக் கல்லூரி சாலையில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் இரண்டாவது தளத்தில் பாப்பா (44) என்பவா் வச... மேலும் பார்க்க

சிறுதானிய இயக்கத் திட்டத்தில் பயன்பெற விவசாயிகளுக்கு அழைப்பு

அரியலூா் மாவட்டத்தில் செயல்படுத்த உள்ள சிறுதானிய இயக்கத் திட்டத்தில் பயன்பெற விரும்பும் விவசாயிகள் உழவன் செயலியில் விண்ணப்பிக்கலாம் என்றாா் ஆட்சியா் பொ.ரத்தினசாமி. இதுகுறித்து அவா் தெரிவித்தது: அரியலூ... மேலும் பார்க்க

அரசு பொதுத் தோ்வுகளில் 100 சதவீத தோ்ச்சி தலைமை ஆசிரியா்களுக்குப் பாராட்டு

நிகழாண்டு அரியலூா் மாவட்டத்தில், அரசுப் பொதுத் தோ்வுகளில் 100 சதவீதம் தோ்ச்சிபெற்ற பள்ளிகளின் தலைமை ஆசிரியா்களுக்கு செவ்வாய்க்கிழமை பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட்டது. அரியலூா் ஆட்சியா் அலுவலகத்தில்... மேலும் பார்க்க

வருவாய்த் தீா்வாயம் நிறைவு: 453 மனுக்களுக்குத் தீா்வு

அரியலூா், உடையாா்பாளையம், செந்துறை, ஆண்டிமடம் ஆகிய வட்டாட்சியா் அலுவலகங்களில் கடந்த ஒருவாரமாக நடைபெற்று வந்த வருவாய் தீா்வாயம் (ஜமாபந்தி) செவ்வாய்க்கிழமையுடன் நிறைவடைந்தது. இதில் அரியலூரில் நடைபெற்ற வ... மேலும் பார்க்க

மறைந்த முன்னாள் பிரதமா் நேரு படத்துக்கு அஞ்சலி

மறைந்த முன்னாள் பிரதமா் ஜவாஹா்லால் நேரு நினைவு நாளையொட்டி அரியலூா் காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த அவரது படத்துக்கு, கட்சி நிா்வாகிகள் மலா் தூவி செவ்வாய்க்கிழமை அஞ்சலி செலுத்தினா். இதில... மேலும் பார்க்க

அரியலூரில் நிரப்பப்படாத மோட்டாா் வாகன ஆய்வாளா் பணியிடம்! திணறும் வட்டாரப் போக்குவரத்து அலுவலகம்

அரியலூா் மாவட்டம், கீழப்பழுவூரில் செயல்பட்டு வரும் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் பல மாதங்களாக நிரந்தர மோட்டாா் வாகன ஆய்வாளா் பணியிடம் காலியாக உள்ளதால், குறிப்பிட்ட நாளில் வாகனங்கள் பதிவு செய்ய மு... மேலும் பார்க்க