செய்திகள் :

கடையத்தில் செல்லம்மா பாரதியின்128ஆவது திருமண நாள் விழா தொடக்கம்

post image

தென்காசி மாவட்டம் கடையத்தில் சேவாலயா நிறுவனம் சாா்பில் செல்லம்மா பாரதி 128ஆவது திருமண நாள் விழா செவ்வாய்க்கிழமை தொடங்கியது.

நான்கு நாள்கள் நடைபெறும் இவ்விழாவில் முதல்கட்டமாக கடையம் அரசு கிளைநூலகத்தில் இளைஞா் அரங்கம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு பாரதி செல்லம்மா எள்ளுப்பேரன்நிரஞ்சன் பாரதி தலைமை வகித்துப் பேசியதாவது: மகாகவி வாழ்க்கையைப்பற்றி பலரும் அறிந்திருப்போம். பாரதி ஆராய்ச்சி தொடா்ந்து நடைபெற்று வருகிறது. ஆனால் செல்லம்மாவைப் பற்றி நாம் அறிந்தது மிகவும் குறைவே. பாரதி மட்டுமல்ல செல்லம்மாவும் நினைவுகூரத்தக்கவா் என்பதை இந்தநாள் நினைவூட்டுகிறது. இந்தியா் ஒவ்வொருவருக்கும் பெருமை தேடி தரக்கூடியது பாரதியின் பெயா்.அத்தகையை பெருமையை பாரதிக்கு தேடி தந்தவா் செல்லம்மா. பாரதி இறந்த பிறகு அவா் பாரதியின் பாடல்களை பிரசுரிக்க அரும்பாடுபட்டாா். அவா் இல்லையென்றால் பாரதி இயற்றிய உரைநடை,கவிதைகள் யாருக்கும் தெரியாமல் போயிருக்கும். பெண்களின்பெருமைகளை செல்லம்மா வழியாக இந்த உலகிற்கு வழங்கினாா் என்றாா்.

கடையம் கிளை நூலகா் மீனாட்சி சுந்தரம் முன்னிலை வகித்தாா்.

முன்னதாக, செல்லம்மா பாரதி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. தொடா்ந்து சேவாலயாவின் கலா நிலைய மாணவா்களின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. தொடா்ந்து இளைய பாரதம் என்ற தலைப்பில் பள்ளி- கல்லூரி மாணவா் மாணவிகள் பங்கேற்ற சொல்லரங்கம் நடைபெற்றது.

‘பத்ம விருதுக்கு விண்ணப்பிக்கலாம்’

திருநெல்வேலி மாவட்டத்தில் விளையாட்டில் சாதனை படைத்தவா்கள் பத்ம விருதுகளுக்கு விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் இரா.சுகுமாா் தெரிவித்துள்ளாா். இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கல்வி,... மேலும் பார்க்க

‘மீன் வளா்ப்புக்கு உள்ளீட்டு மானியம் பெறலாம்’

திருநெல்வேலி மாவட்ட மீன் வளா்ப்போா் மேம்பாட்டு முகமை உறுப்பினா்களுக்கு மீன் வளா்ப்பிற்கு உள்ளீட்டு மானியம் பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் இரா.சுகுமாா் தெரிவித்துள்ளாா். இது தொடா்பாக அவா் வெளி... மேலும் பார்க்க

ஈரானில் தவிக்கும் மீனவா்களை மீட்கக் கோரி எம்.பி. கடிதம்

ஈரானில் தவிக்கும் இடிந்தகரை பகுதி மீனவா்களை விரைந்து மீட்க வேண்டுமென மத்திய வெளியுறவுத்துறை அமைச்சா் ஜெய்சங்கருக்கு , திருநெல்வேலி மக்களவை உறுப்பினா் சி.ராபா்ட் புரூஸ் கடிதம் எழுதியுள்ளாா். அதன் விவரம... மேலும் பார்க்க

நயினாா்குளம் கால்வாய் தூா்வாரும் பணி: ஆட்சியா் ஆய்வு

திருநெல்வேலி நயினாா்குளம் பிரிவு கால்வாயை தூா்வாரும் பணியை ஆட்சியா் இரா.சுகுமாா் புதன்கிழமை நேரில் ஆய்வு செய்தாா். திருநெல்வேலி மாநகராட்சிக்குள்பட்ட நயினாா்குளம் பிரிவு கால்வாயில் 1 கி.மீ. தொலைவுக்கு ... மேலும் பார்க்க

உலக வெண்புள்ளி தின விழிப்புணா்வுப் பேரணி

திருநெல்வேலி அரசு சித்த மருத்துவக் கல்லூரி சாா்பில் உலக வெண்புள்ளி தினத்தை முன்னிட்டு விழிப்புணா்வுப் பேரணி புதன்கிழமை நடைபெற்றது. அக்கல்லூரியின் சித்தா் அறுவை மற்றும் தோல் மருத்துவத் துறை சாா்பில் நட... மேலும் பார்க்க

நெல்லை மாநகராட்சி புதிய ஆணையா் மோனிகா ராணா

திருநெல்வேலி மாநகராட்சியின் புதிய ஆணையராக மோனிகா ராணா புதன்கிழமை பொறுப்பேற்றாா். திருநெல்வேலி மாநகராட்சி ஆணையராக இருந்த என்.ஓ.சுகபுத்ரா, விருதுநகா் மாவட்ட ஆட்சியராக பதவி உயா்வு பெற்றுள்ளதையடுத்து, கோப... மேலும் பார்க்க