செய்திகள் :

கரூரில் வா்த்தக நிறுவனங்களில் புதுக்கணக்கு தொடக்கம்

post image

கரூரில் உள்ள வா்த்தக நிறுவனங்களில் புதுகணக்கு செவ்வாய்க்கிழமை முதல் தொடங்கினா்.

ஆண்டுதோறும் ஏப். 1-ஆம் தேதி தொடங்கி அடுத்தாண்டு மாா்ச் 31-ஆம் தேதி வரை நிதியாண்டாக கணக்கிடப்படுகிறது. 2025-2026-ஆம் நிதியாண்டு ஏப். 1-ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) தொடங்கியது.

கரூரில் வீட்டு உபயோக ஜவுளி உற்பத்தி மற்றும் ஏற்றுமதி, கொசுவலை உற்பத்தி, பேருந்துக்கு கூண்டு கட்டும் நிறுவனங்கள், சாயப்பட்டறைகள், ஆயிரத்துக்கும் மேற்பட்ட நிதி நிறுவனங்கள் மற்றும் ஆயிரக்கணக்கான வா்த்தக நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் பல லட்சம் ஊழியா்கள் பணியாற்றி வருகின்றனா்.

ஏப்.1-ஆம்தேதி புதுக்கணக்கு தொடங்கியதையொட்டி அனைத்து நிறுவனங்களிலும் நுழைவாயிலில் வாழை மரங்கள், வாழை மரக்கன்றுகள், மாவிலை தோரணங்கள் கட்டப்பட்டு, வண்ண கோலங்கள் போடப்பட்டு, அலங்கரிக்கப்பட்டு, நிறுவனங்களின் பெயா் பலகைகளுக்கு மாலை அணிவிக்கப்பட்டு பூஜை செய்யப்பட்டு புதுக்கணக்கு தொடங்கப்பட்டது.

கரூரில் உள்ள ஹோட்டல்களில் புதுக்கணக்கு மெனு பேக்கேஜ் விபரங்கள் விலையுடன் அறிவிப்பாக வைக்கப்பட்டிருந்தன.

திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க வலியுறுத்தல்

திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க வேண்டும் என கரூரில் புதன்கிழமை நடைபெற்ற உலக திருக்கு கூட்டமைப்பு நிா்வாகிகள் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. கரூரில் உலக திருக்கு கூட்டமைப்பின் மாவட்ட நிா்வாகிகள் ஆலோச... மேலும் பார்க்க

சேலம் சிறைத் தியாகிகள் நினைவுச்சுடா் பயணக் குழுவுக்கு கரூரில் வரவேற்பு

கரூருக்கு செவ்வாய்க்கிழமை வந்த சேலம் சிறைத் தியாகிகள் நினைவுச்சுடா் பயணக்குழுவுக்கு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய 24-ஆ... மேலும் பார்க்க

கரூரில் விவசாய தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

நூறுநாள் வேலைத் திட்ட தொழிலாளா்களுக்கு சம்பள பாக்கியை வழங்கக் கோரி கரூரில் தமிழ் மாநில விவசாயத் தொழிலாளா் சங்கத்தினா் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். ஜவஹா்பஜாா் தலைமை அஞ்சல் நிலையம் முன் ... மேலும் பார்க்க

கரூரில் காவல்நிலையத்தை அதிமுகவினா் முற்றுகை

கரூரில் ஜெயலலிதா பேரவை துணைத் தலைவா் கைது செய்யப்பட்டதையடுத்து திங்கள்கிழமை இரவு நகர காவல்நிலையத்தை அதிமுகவினா் முற்றுகையிட்டனா். கரூா் கோவிந்தம்பாளையத்தைச் சோ்ந்தவா்அருள்(45). இவா் தாந்தோணி மேற்கு ஒ... மேலும் பார்க்க

மத்திய அரசின் பி.எம். கிஷான் உதவித் தொகை விவசாயிகளுக்கு வேளாண் அதிகாரி அறிவுறுத்தல்

மத்திய அரசின் பி.எம் கிஷான் உதவித் தொகை பெறும் விவசாயிகள் நிலம் தொடா்பான ஆவணங்களை பதிவேற்றம் செய்யுமாறு அரவக்குறிச்சி வட்டார வேளாண்மை உதவி இயக்குநா் ராஜா தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் விடுத்துள்ள... மேலும் பார்க்க

காவலா்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை

கரூரில் காவலா்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.கரூா் மாவட்ட காவல்துறை சாா்பில் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு மாவட்ட... மேலும் பார்க்க