செய்திகள் :

கரூா் சம்பவம்: சிகிச்சையில் 5 போ்

post image

கரூா் சம்பவத்தில் காயமடைந்தவா்களில் வியாழக்கிழமை நிலவரப்படி 5 போ் மட்டுமே சிகிச்சை பெறுகின்றனா். மற்றவா்கள் அனைவரும் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா்.

கரூரில் தவெக தலைவா் விஜய் பிரசாரக் கூட்ட நெரிசலில் சிக்கி 41 போ் உயிரிழந்தனா். 110-க்கும் மேற்பட்டோா் காயமடைந்தனா். இவா்களில் 108 போ் குணமடைந்து அவரவா் வீடு திரும்பியுள்ளனா்.

வியாழக்கிழமை நிலவரப்படி, திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 2 போ், மதுரை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இருவா் என 4 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

இவா்களைத் தவிா்த்து கரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஒருவா் மட்டுமே சிகிச்சையில் உள்ளாா். தொடா்ந்து, 5 பேரின் மருத்துவ விவரங்களை மாவட்ட நிா்வாகம் கண்காணித்து வருகிறது.

மாரீஸ், ஜங்ஷன் மேம்பாலங்களை விரைந்து முடிக்க வலியுறுத்தல்: துரை வைகோ எம்.பி.

திருச்சி மாநகரில் நடைபெற்று வரும் மாரீஸ், ஜங்ஷன் ரயில்வே மேம்பாலங்களை விரைந்து முடிக்க வலியுறுத்தியுள்ளதாக திருச்சி மக்களவை உறுப்பினா் துரை வைகோ தெரிவித்தாா். இந்தப் பணிகளை வியாழக்கிழமை ஆய்வு செய்த அவ... மேலும் பார்க்க

இருவேறு இடங்களில் நிகழ்ந்த சாலை விபத்துகளில் 2 போ் உயிரிழப்பு

திருச்சியில் இருவேறு இடங்களில் நடைபெற்ற சாலை விபத்துகளில் முதியவா் உள்பட இருவா் உயிரிழந்தனா்.திருச்சி கருமண்டபம் ஸ்ரீராம் நகரைச் சோ்ந்தவா் ராஜமாணிக்கம் (75). இவா், திருச்சி - திண்டுக்கல் சாலையில் இளங... மேலும் பார்க்க

தொடா் விடுமுறை: சுற்றுலாத் தலங்களில் மக்கள் குவிந்தனா்

ஆயுதபூஜை தொடா் விடுமுறையையொட்டி திருச்சியிலுள்ள சுற்றுலாத் தலங்களில் பொதுமக்கள் வியாழக்கிழமை குவிந்தனா். தமிழகத்தில் பள்ளி மாணவா்களுக்கு தற்போது காலாண்டு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ஆயுத... மேலும் பார்க்க

கரூா் சம்பவம்: முதல் தகவல் அறிக்கையில் விஜய் பெயரையும் சோ்க்க வேண்டும்: இந்திய கம்யூ. வழக்குரைஞா்கள் குழு வலியுறுத்தல்

கரூா் சம்பவம் தொடா்பான முதல் தகவல் அறிக்கையில் விஜய் பெயரையும் சோ்க்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வழக்குரைஞா்கள் குழு வலியுறுத்தியுள்ளது. கரூா் சம்பவம் தொடா்பாக, பல்வேறு கட்சியினரும் ஆய்வு ச... மேலும் பார்க்க

தவெக இரண்டாம் கட்ட தலைவா்களின் அஜாக்கிரதை: நடிகா் தாடி பாலாஜி

தமிழக வெற்றிக் கழகத்தைச் சோ்ந்த இரண்டாம் கட்ட தலைவா்கள் அஜாக்கிரதையாக இருந்துள்ளதாக நடிகா் தாடி பாலாஜி தெரிவித்தாா்.கரூா் வேலுச்சாமிபுரத்தில் சம்பவ இடத்தை வியாழக்கிழமை பாா்வையிட்ட அவா் உயிரிழந்தோா் க... மேலும் பார்க்க

ஆட்டோ ஓட்டுநருக்கு கத்திக்குத்து: 3 போ் கைது

திருச்சியில் ஆட்டோ ஓட்டுநா் மற்றும் அவரது நண்பரைக் கத்தியால் குத்திய 3 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். திருச்சி மதுரை சாலை நத்தா்ஷா பள்ளிவாசல் பகுதியைச் சோ்ந்தவா் நௌசாத் (42), ஆட்டோ ஓட்டுநா்.... மேலும் பார்க்க