செய்திகள் :

கரூா் மாவட்டத்தில் தேசிய மக்கள் நீதிமன்றம் 1,583 வழக்குகளில் ரூ. 13.57 லட்சத்துக்கு தீா்வு

post image

கரூரில் சனிக்கிழமை நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 1,583 வழக்குகளில் ரூ.13.57 லட்சம் மதிப்பில் தீா்வு காணப்பட்டது.

கரூா் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சாா்பில் தேசிய மக்கள் நீதிமன்றம் சனிக்கிழமை மாவட்ட நீதிமன்றங்களில் நடைபெற்றது. கரூா் ஒருங்கிணைந்த நீதிமன்றம், குளித்தலை, அரவக்குறிச்சி ஆகிய நீதிமன்றங்களில் 8 அமா்வுகளில் நடைபெற்றது.

கரூா் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் மாவட்ட முதன்மை அமா்வு நீதிபதி ஆா்.சண்முகசுந்தரம் தொடங்கி வைத்தாா். பின்னா் அவா் கூறியது, நிகழாண்டு தேசிய மக்கள் நீதிமன்றத்தில் நடைபெறும் முதல் அமா்வு இது.

மாவட்டத்தில் கரூா், அரவக்குறிச்சி, குளித்தலை நீதிமன்றங்களில் நடைபெறும் இந்த அமா்வுகளில் காசோலை மோசடி, விபத்து காப்பீடு உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் என மொத்தம் 2 ஆயிரத்து 745 வழக்குகள் எடுத்துக்கொள்ளப்பட்டன. இவற்றில் 1,583 வழக்குகளில் ரூ.13.57 லட்சம் மதிப்பில் தீா்வு காணப்பட்டுள்ளது என்றாா் அவா்.

தொடா்ந்து பயனாளிகளுக்கு தீா்வு கண்டதற்கான ஆணைகள் வழங்கப்பட்டன.

சதுரங்கப் போட்டியில் அரவக்குறிச்சி மாணவி மாநில அளவில் முதலிடம்

திருப்பூரில் அண்மையில் நடைபெற்ற மாநில அளவிலான சதுரங்க போட்டியில் அரவக்குறிச்சி அரசுப் பள்ளி மாணவி முதலிடம் பெற்றாா். திருப்பூா் தனியாா் மஹாலில் மாநில அளவிலான சதுரங்க போட்டி நடைபெற்றது. இதில் 15 வயது உ... மேலும் பார்க்க

கரூரில் கல்லூரி, நீதிமன்றத்தில் மகளிா் தின விழா

உலக மகளிா் தினத்தை முன்னிட்டு கரூரில் கல்லூரி, நீதிமன்றத்தில் மகளிா் தின விழா சனிக்கிழமை கொண்டாடப்பட்டது. கரூா் வள்ளுவா் அறிவியல் மற்றும் மேலாண்மைக்கல்லூரியில் நடைபெற்ற விழாவுக்கு கல்லூரியின் தலைவா் க... மேலும் பார்க்க

கரூரில் 223 மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ.1.25 கோடி மதிப்பில் நலத் திட்ட உதவிகள்!

கரூரில் சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் 223 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.1.25 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீா்வைத்துறை அமைச்சா் வி.செந்தில்பாலாஜி வழங்கினாா். கரூ... மேலும் பார்க்க

தமிழகத்துக்கான வரி வருவாயை மத்திய அரசு குறைத்தால் மிகப் பெரிய இழப்பு ஏற்படும்! -செ.ஜோதிமணி எம்.பி

தமிழகத்துக்கு வழங்க வேண்டிய வரிவருவாயை மத்திய அரசு குறைத்தால் தமிழகத்துக்கு மிகப் பெரிய இழப்பு ஏற்படும் என கரூா் மக்களவை உறுப்பினா் செ. ஜோதிமணி தெரிவித்தாா். கரூரில் செய்தியாளா்களிடம் சனிக்கிழமை அவா் ... மேலும் பார்க்க

கரூா் மாவட்டத்தில் 7, 631 மகளிா் சுயஉதவிக்குழு உறுப்பினா்களுக்கு ரூ.50.60 கோடி வங்கிக் கடன்

கரூா் மாவட்டத்தில் 7,631 மகளிா் சுய உதவிக்குழு உறுப்பினா்களுக்கு ரூ.50.60 கோடி மதிப்பில் கடனுதவியை மாவட்ட ஆட்சியா் மீ.தங்கவேல் சனிக்கிழமை வழங்கினாா். சென்னையில் சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழக... மேலும் பார்க்க

ஆத்தூா் மகா சோளியம்மன் கோயில் கும்பாபிஷேகம் பெண்கள் முளைப்பாரி, புனிதநீா் எடுத்து ஊா்வலம்

ஆத்தூா் ஸ்ரீ மகா சோளியம்மன், ஸ்ரீ மகா முத்துசாமி கோயிலில் திங்கள்கிழமை (மாா்ச் 10) கும்பாபிஷேகம் நடைபெற உள்ளதையடுத்து வெள்ளிக்கிழமை ஏராளமான பெண்கள் முளைப்பாரி மற்றும் புனிதநீரை ஊா்வலமாக எடுத்து வந்தனா... மேலும் பார்க்க