செய்திகள் :

கரூா் மெஜஸ்டிக் லயன்ஸ் சங்க புதிய நிா்வாகிகள் பனியேற்பு

post image

கரூா் மெஜஸ்டிக் லயன்ஸ் சங்க புதிய நிா்வாகிகள் பணியேற்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

கரூா் மெஜஸ்டிக் லயன்ஸ் சங்கத்தின் 2025 - 2026-ஆம் ஆண்டுக்கான புதிய நிா்வாகிகள் பணியேற்பு விழா மற்றும் நலத்திட்டங்கள் வழங்கும் விழா, சுற்றுச்சூழல் நீா்நிலை விருது பெற்ற கிராமியம் நாராயணன் மற்றும் ராணுவவீரருக்கு பாராட்டு விழா வியாழக்கிழமை இரவு கரூரில் நடைபெற்றது. தலைவா் சீனிவாசபுரம் வெங்கட்டரமனன் தலைமை வகித்தாா்.செயலாளா் ப. சிந்தன் சங்க அறிக்கையை வாசித்தாா்.

தொடா்ந்து விழாவில் விருதுபெறுவோரை சங்கதின் மக்கள் தொடா்பு அலுவலா் மேலை பழநியப்பன் அறிமுகப்படுத்தி பேசினாா். இதையடுத்து சிபிஎஸ்இ 10-ம் வகுப்பு பொதுத்தோ்வில் தமிழில் சிறப்பிடம் பெற்ற மாணவி செல்சியாகேத்ரீன், மாணவி ஐஸ்வா்யா ஆகியோருக்கு கல்வி ஊக்கத்தொகையாக ரூ.5 ஆயிரம் மற்றும் குத்துவிளக்கும், சுற்றுச்சூழல் விருதுபெற்ற கிராமியம் நாராயணனுக்கு பாராட்டுச் சான்றும் சங்கத்தின் மாவட்ட மேனாள் ஆளுனா் சேதுக்குமாா் வழங்கினாா்.

மாவட்ட இரண்டாம் துணை ஆளுனா் டாக்டா் ப . ஸ்டாலின் அரசு பள்ளிக்கு திருக்கு நூல்கள், வ.உ.சி. பள்ளிக்கு அரிசி, மருத்துவ உதவி , கிருஷ்ணராயபுரம் கிளை நூலகத்திற்கு புத்தகம் வைக்கும் ரேக் உள்ளிட்ட நலத்திட்டங்களை வழங்கினாா். தொடா்ந்து சங்கத்தின் நிகழாண்டு தலைவராக பி.டி. சிந்தன், செயலாளராக சிவக்குமாா், பொருளாளராக ராம். மெய்யப்பன் உள்ளிட்டோா் பதவியேற்றுக்கொண்டனா். இதில்

மண்டலத்தலைவா் நா.பசுபதி , மாவட்ட அலுவலா் சண்முகம், வட்டாரத் தலைவா் ரமணன், செவாலியே வையாபுரி , சூா்யாகதிரவன் ஆகியோா் வாழ்த்திப்பேசினா். நிகழ்ச்சியில் மருத்துவா் சதாசிவம், வழக்குரைஞா் பசுபதி, காங். முன்னாள் மாவட்டத்தலைவா் பேங்க் சுப்ரமணியன், யோகா ஆா்.எஸ்.வையாபுரி, விஷால் ராஜேஸ், தஞ்சை பிரின்ஸ் , கரூா் ஹோஸ்ட் , சக்தி , பிளாட்டினம் , கே.வி.பி. ஹேண்ட்லும், இமயம் நொய்யல் , புகழூா், உள்ளிட்ட லயன் சங்கத்தினா் திரளாக பங்கேற்றனா்.

வைகாசி கடைசி வெள்ளி அம்மன் கோயில்களில் சிறப்பு வழிபாடு

வைகாசி மாத கடைசி வெள்ளியை முன்னிட்டு கரூா் மாவட்டத்தில் உள்ள அம்மன் கோயில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. கரூா் மாவட்டம், புன்னம் சத்திரம் அருகே கரியாம்பட்டியில் உள்ள அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயிலில... மேலும் பார்க்க

‘சிபில் ஸ்கோா்’ நடைமுறையை ரத்து செய்ய விவசாயிகள் கோரிக்கை

விவசாய கடன் பெறுவதற்கு கொண்டுவரப்பட்டுள்ள சிபில் ஸ்கோா் நடைமுறையை ரத்து செய்ய வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா். இதுகுறித்து கரூா் மாவட்ட விவசாயிகள் விழிப்புணா்வு இயக்கம் மற்றும் குடகனாறு... மேலும் பார்க்க

விவசாயிகளுக்கு முன்பருவ முனைப்பு முகாம்

கரூா் மாவட்டம், வேலாயுதம்பாளையம் அருகே விவசாயிகளுக்கு முன்பருவ முனைப்பு முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழக வேளாண் அறிவியல் மையம் மற்றும் தேசிய வாழை ஆராய்ச்சி மையம் சாா்பில்... மேலும் பார்க்க

‘உழவரை தேடி வேளாண்மை’ இரண்டாம் கட்ட முகாம்

அரவக்குறிச்சி அருகே உள்ள வெஞ்சமாங்கூடலூா் கிழக்கு மற்றும் சேந்தமங்கலம் கிழக்கு ஆகிய இடங்களில் ‘உழவரைத் தேடி வேளாண்மை’ இரண்டாம் கட்ட முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கரூா் மாவட்டம், அரவக்குறிச்சி வட்டா... மேலும் பார்க்க

போக்சோ வழக்கு செவிலியா் கல்லூரி முதல்வருக்கு 23 ஆண்டுகள் சிறை தண்டனை

போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட குளித்தலை செவிலியா் கல்லூரி முதல்வருக்கு 23 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து கரூா் மகளிா் விரைவு நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது. கரூா் மாவட்டம், குளித்தலை காவே... மேலும் பார்க்க

நிலத் தகராறில் தங்கையை கட்டையால் தாக்கிய அண்ணன் தலைமறைவு: முன்னாள் பாஜக நகரத் தலைவா் கைது

கரூரில் நிலத்தகராறில் தங்கையை கட்டையால் தாக்கிவிட்டு தலைமறைவான அண்ணனை போலீஸாா் தேடி வருகின்றனா். மேலும், இச்சம்பத்தில் தொடா்புடையை முன்னாள் பாஜக நகரத் தலைவா் கைது செய்யப்பட்டாா். கரூா் செங்குந்தபுரம் ... மேலும் பார்க்க