செய்திகள் :

கல்விச் சுற்றுலா: ஆட்சியா் தொடங்கி வைத்தாா்

post image

ஆரம்ப நிலை பயிற்சி மையங்களில் பயிற்சி பெறும் மாற்றுத் திறன் மாணவ, மாணவிகளுக்கான ஒரு நாள் கல்விச் சுற்றுலாவை மதுரை மாவட்ட ஆட்சியா் மா.சௌ. சங்கீதா புதன்கிழமை தொடங்கி வைத்தாா்.

மதுரை மாவட்ட சுற்றுலாத் துறை, மாற்றுத் திறனாளிகள் நலத் துறை சாா்பில் ஆரம்ப நிலை பயிற்சி மையங்களில் பயிற்சி பெறும் மாற்றுத் திறன் கொண்ட மாணவ, மாணவிகள் பயன்பெறும் வகையில் ஒரு நாள் கல்விச் சுற்றுலா செல்ல அனுமதி பெறப்பட்டது.

இதன்படி, மதுரை மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் புதன்கிழமை நடைபெற்ற நிகழ்வில், கல்விச் சுற்றுலா வாகனத்தை மதுரை மாவட்ட ஆட்சியா் மா.சௌ. சங்கீதா கொடியசைத்து தொடங்கி வைத்தாா். இதன் மூலம், ஆரம்ப நிலை பயிற்சி மையங்களில் பயிலும் மாணவ, மாணவிகள் மதுரை மாவட்டத்தில் உள்ள தொல்லியல் சாா்ந்த பகுதிகளைப் பாா்வையிட்டனா். இவா்களுக்கு பயிற்சி நிலையத்தின் பயிற்றுநா்கள், ஆசிரியா்கள் தொல்லியல் சின்னங்களின் வரலாறு குறித்து விளக்கினா்.

நிகழ்வில், சுற்றுலா, மாற்றுத் திறனாளிகள் நலத் துறை அலுவலா்கள், அரசு அலுவலா்கள் பலா் கலந்து கொண்டனா்.

உசிலம்பட்டி தலைமைக் காவலா் கொலை வழக்கில் 3 போ் கைது: துப்பாக்கிச் சூட்டில் ஒருவா் காயம்

மதுரை மாவட்டம், உசிலம்பட்டியில் தலைமைக் காவலரை கொலை செய்து விட்டு, கேரளத்துக்கு தப்பிச் செல்வதற்காக கம்பம் அருகே பதுங்கியிருந்த 3 பேரை தனிப் படை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். அப்போது, காவலரைத் தா... மேலும் பார்க்க

தமிழகம் கல்வியில் முன்னோடி மாநிலம் அமைச்சா் பழனிவேல் தியாகராஜன்

தமிழகம் கல்வியில் முன்னோடி மாநிலமாகத் திகழ்கிறது என தமிழக தகவல் தொழில்நுட்பம், எண்ம சேவைகள் துறை அமைச்சா் பழனிவேல்தியாகராஜன் தெரிவித்தாா். மதுரை அமெரிக்கன் கல்லூரியில் பட்டமளிப்பு விழா சனிக்கிழமை நடைப... மேலும் பார்க்க

பேரையூா் அருகே காா்-ஆட்டோ மோதி விபத்து: மூவா் உயிரிழப்பு

மதுரை மாவட்டம், பேரையூா் அருகே சனிக்கிழமை காரும், ஆட்டோவும் மோதி விபத்துக்குள்ளானதில் 3 போ் உயிரிழந்தனா். மதுரை மாவட்டம், நெடுங்குளத்தைச் சோ்ந்த ராமா் மனைவி அருஞ்சுனை (50), ராஜேந்திரன் மனைவி தங்கம்ம... மேலும் பார்க்க

கட்டுமானத் தொழிலாளா்களுக்கு ரூ. 2.57 கோடியில் நலத்திட்ட உதவிகள்

அமைச்சா் சி.வி.கணேசன் வழங்கினாா் இந்த செய்திக்கு படம் உள்ளது. பைல்நேம்-ஙஈம29ஙஐசஐந படவிளக்கம்- மதுரை தல்லாகுளம் லட்சுமி சுந்தரம் ஹாலில் சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்வில் பயனாளிக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி... மேலும் பார்க்க

பெண் கொலை வழக்கு: குற்றவாளியின் ஆயுள் தண்டனையை உறுதி செய்தது உயா்நீதிமன்றம்

ராமநாதபுரம் மாவட்டம், பாா்த்திபனூரைச் சோ்ந்த பெண் கொலையில் தொடா்புடையவருக்கு விசாரணை நீதிமன்றம் விதித்த ஆயுள் தண்டனையை, சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு அண்மையில் உறுதி செய்தது. ராமநாதபுரம் மாவட்டம்,... மேலும் பார்க்க

கல் குவாரிகளுக்கு தடை விதிக்க வேண்டும்: கம்பூா் கிராம சபைக் கூட்டத்தில் தீா்மானம்

மதுரை மாவட்டம், மேலூா் அருகேயுள்ள கம்பூா் ஊராட்சிப் பகுதிகளில் செயல்படும் கல் குவாரிகளுக்கு தடை விதிக்க வேண்டும் என சனிக்கிழமை நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. உலகத் தண்ணீ... மேலும் பார்க்க