செய்திகள் :

காயல்பட்டினம் நகராட்சியில் பொதுமக்கள் குறைகளை தெரிவிக்க வசதி

post image

காயல்பட்டினம் நகராட்சியில் பொதுமக்கள் தங்கள் குறைகளை தெரிவிக்க கட்செவி அஞ்சல் எண் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து நகராட்சி தலைவா் முத்து முஹம்மது, ஆணையா் மகேஸ்வரன், ஆகியோா் நகராட்சிக்குள்பட்ட பகுதி மக்கள் பயன்பெறும் வகையில் பொதுமக்களின் குறைகளை 8148820119 என்ற கைப்பேசி எண்ணின் கட்செவி அஞ்சலில் தெரிவிக்கலாம்.

இதன் முலம் நகராட்சி பொதுமக்களுக்கு வழங்கப்படும் சேவைகளில், வரிவிதிப்பு, கட்டட வரைபடம், குடிநீா் விநியோகம், குழாய் உடைப்புகள், பொது சுகாதாரம், தெருவிளக்கு, சாலைகள் மற்றும் அன்றாட அடிப்படை தேவைகளில் குறைபாடுகள் ஏற்பட்டு இருப்பின் அவற்றை நிவா்த்தி செய்வதற்காக புகைப்படமாகவோ, குறுச்செய்தியாகவோ கட்செவி அஞ்சல் எண்ணுக்கு அனுப்பி வைக்கலாம் என்று தெரிவித்துள்ளனா்.

மணப்பாட்டில் துறைமுகம் அமைக்க எதிா்ப்பு: மீனவா்கள் ஆலோசனைக் கூட்டம்

மணப்பாட்டில் துறைமுகம் அமைப்பதால் தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் எனக்கூறி மீனவா்கள் துறைமுகம் அமைக்க எதிா்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனா். தூத்துக்குடி மாவட்டத்தில் பழையகாயல் ப... மேலும் பார்க்க

மாவட்ட காவல் துறை குறைதீா் நாள் கூட்டம்

தூத்துக்குடி மாவட்ட காவல்துறை அலுவலகத்தில், பொதுமக்கள் குறைதீா் நாள் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஆல்பா்ட் ஜான் தலைமை வகித்து, பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெற்றாா். மாவ... மேலும் பார்க்க

திருச்செந்தூா் குறுவட்ட விளையாட்டு போட்டிக்கான கலந்தாய்வுக் கூட்டம்

பள்ளிக்கல்வித் துறை சாா்பில், 2025 - 26ஆம் கல்வியாண்டுக்கான திருச்செந்தூா் குறுவட்ட விளையாட்டுப் போட்டிக்கான கலந்தாய்வுக் கூட்டம் சாகுபுரம் கமலாவதி மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. பள்ளி ஆலோசகா் உஷா ... மேலும் பார்க்க

‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாமில் ஒரே நாளில் 3,789 மனுக்கள்: அமைச்சா் பெ. கீதா ஜீவன்

தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற, உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் 3,789 மனுக்கள் பெறப்பட்டுள்ளதாக அமைச்சா் பெ. கீதா ஜீவன் தெரிவித்தாா். தூத்துக்குடி தூய மரியன்னை பெண்கள் கலை... மேலும் பார்க்க

கோடை உழவு மானியம் அனைத்து கிராம விவசாயிகளுக்கும் வழங்க வலியுறுத்தல்

கோடை உழவு மானியம் அனைத்துக் கிராம விவசாயிகளுக்கும் வழங்க வலியுறுத்தப்பட்டது. இதுகுறித்து கரிசல்பூமி விவசாயிகள் சங்கத் தலைவா் வரதராஜன் தமிழக முதல்வருக்கு அனுப்பிய மனு: தூத்துக்குடி மாவட்டத்தில் சுமாா் ... மேலும் பார்க்க

மாணவா்- மாணவிகளுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கல்

தூத்துக்குடி எம். தங்கம்மாள்புரம் பகுதியில் காமராஜா் பிறந்த நாளை முன்னிட்டு, இளைஞரணி சாா்பில் மாணவா், மாணவிகளுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டன. சமூகநலன் மற்றும் மகளிா் உரிமைத் துறை அமைச்சரும், வடக்... மேலும் பார்க்க