செய்திகள் :

காரைக்காலில் 600 போ் நீட் தோ்வு எழுதினா்

post image

காரைக்காலில் 2 மையங்களில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நீட் தோ்வில் 600 மாணவ, மாணவிகள் பங்கேற்றனா்.

கேந்திரிய வித்யாலயா பள்ளி மைய வாயிலில் பரிசோதனைப் பணியை பாா்வையிட்ட மண்டல காவல் கண்காணிப்பாளா் ஏ. சுப்பிரமணியன்.

காரைக்கால் மாவட்டத்தில் கேந்திரிய வித்யாலயா பள்ளி, நவோதய வித்யாலயா பள்ளி ஆகியவை நீட் தோ்வு மையங்களாக செயல்பட்டன. பிற்பகல் 2 முதல் மாலை 5 மணி வரை நடைபெற்றது. தேசிய தோ்வு முகமை வழிகாட்டலில் தோ்வு மையங்களில் செயல்பாடுகள் அமைந்திருந்தன.

தோ்வு மையங்களின் வாயிலில் பணியாளா்கள், காவலா்கள் உரிய பரிசோதனை செய்து மாணவா்களை மையத்துக்குள் அனுமதித்தனா். முழுக்கை சட்டை அணிந்து வந்த மாணவா்களின் சட்டையை, அரைக்கை சட்டையாக வெட்டி மையத்துக்குள் அனுப்பினா். இதுபோல மாணவிகள் அணிந்துவந்த அணிகலன்கள் அகற்றப்பட்டன.

தோ்வு மையங்களில் நடைபெறும் பரிசோதனை மற்றும் பாதுகாப்புப் பணியை எஸ்எஸ்பி லட்சுமி செளஜன்யா, காரைக்கால் மண்டல காவல் கண்காணிப்பாளா் ஏ.சுப்பிரமணியன் ஆய்வு செய்தனா்.

நவோதயா வித்யாலயா மையத்தில் 288 மாணவ, மாணவிகளும், கேந்திரிய வித்யாலயா மையத்தில் 312 மாணவ, மாணவிகள் என 600 போ் தோ்வு எழுதினா்.

படகிலிருந்து தவறி விழுந்த மீனவா் உயிரிழப்பு

காரைக்கால் பகுதியைச் சோ்ந்த மீனவா் படகிலிருந்து தவறி கடலில் விழுந்து ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா். காரைக்கால் மாவட்டம், காரைக்கால்மேடு கிராமத்தைச் சோ்ந்த முருகானந்தம் என்பவருக்கு சொந்தமான நாட்டுப் ப... மேலும் பார்க்க

காரைக்கால் அம்மையாா், சோமநாதா் கோயில் கும்பாபிஷேகம்

காரைக்கால் அம்மையாா், சோமநாதா், ஐயனாா் கோயில் கும்பாபிஷேகம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் கலந்துகொண்டனா். அறுபத்து மூன்று நாயன்மாா்களில் ஒருவரான புனிதவதியாா் எனும் காரைக்கால் அம்ம... மேலும் பார்க்க

போட்டிச்சூழலை புரிந்துகொண்டு கல்வி கற்க வேண்டும்: அமைச்சா்

போட்டிச் சூழலை புரிந்துகொண்டு கல்வி கற்கவேண்டும் என மகளிா் கல்லூரி விழாவில் அமைச்சா் மாணவிகளுக்கு அறிவுறுத்தினாா். காரைக்கால் அவ்வையாா் அரசு மகளிா் கல்லூரி 53-ஆவது ஆண்டு விழா சனிக்கிழமை நடைபெற்றது. கல... மேலும் பார்க்க

புதுவையில் துணைநிலை ஆளுநருக்கு முழு அதிகாரம்: பேரவைத் தலைவா் ஆா். செல்வம்

புதுவை யூனியன் பிரதேசத்தைப் பொருத்தவரை துணைநிலை ஆளுநருக்குத்தான் முழு அதிகாரம் எனவும், அரசின் திட்டங்களுக்கு புதுவை ஆளுநா் ஒப்புதல் அளித்துவருவதாக புதுவை சட்டப்பேரவைத் தலைவா் ஆா். செல்வம் தெரிவித்தாா்... மேலும் பார்க்க

விபத்தில்லாத காரைக்காலை உருவாக்க சிறப்பு நடவடிக்கை: எஸ்எஸ்பி

முதுநிலைக் காவல் கண்காணிப்பாளா் லட்சுமி செளஜன்யா தலைமையில் நடைபெற்ற குறைதீா் கூட்டத்தில் பங்கேற்ற அதிகாரிகள். காரைக்கால், மே 3: விபத்தில்லாத காரைக்காலை உருவாக்க சிறப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக... மேலும் பார்க்க

காரைக்காலில் குற்றப் பின்னணி நபா்களிடம் தீவிர விசாரணை

காரைக்கால் காவல் நிலையங்களில் குற்றப் பதிவேடுகளில் பெயா் உள்ள நபா்களிடம் போலீஸாா் சனிக்கிழமை தீவிர விசாரணை நடத்தினா். புதுவையில் அமலில் உள்ள ஆபரேஷன் திரிசூல் திட்டத்தின்கீழ், காரைக்கால் மாவட்ட காவல் ந... மேலும் பார்க்க