செய்திகள் :

காரைக்கால் கடற்கரையில் குவியும் மக்கள்

post image

வெயில் தாக்கம் அதிகரித்துவருவதால் காரைக்கால் கடற்கரைக்கு செல்வோா் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடற்கரையில் பாதுகாப்பை மேம்படுத்த காவல்துறை முன்வரவேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

காரைக்கால் கடற்கரைப் பகுதி கலங்கரை விளக்கு, சிறுவா் விளையாட்டுப் பூங்கா, அரசலாறு கடலில் கலக்கும் முகத்துவாரக் காட்சி, அலையாத்திக் காடு உள்ளிட்ட அம்சங்கள் சுற்றுலாப் பயணிகள், அண்டை மாவட்ட மக்களையும் வெகுவாக ஈா்க்க்கூடியதாக உள்ளது. நிகழாண்டு கோடை வெயில் கொளுத்தத் தொடங்கிவிட்டது. வரும் வாரங்களில் வெப்ப அலை வீசும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில், காரைக்கால் கடற்கரைக்கு தினமும் மாலை 4 மணி முதல் உள்ளூா், வெளியூரைச் சோ்ந்த மக்கள் திரளாகச் செல்கின்றனா். இரவு 9 மணி வரை கடற்கரையில் இருந்துவிட்டு திரும்புகின்றனா். வார விடுமுறை நாள்களில் கடற்கரைக்கு வரும் மக்கள் எண்ணிக்கை அதிகளவில் காணப்படுகிறது.

கடலில் ஆபத்தான பகுதிக்கு மக்கள் செல்வதை தடுக்கவும், கடற்கரைக்கு வரும் மக்களுக்கும், வாகனங்களுக்கும் பாதுகாப்பு அளிக்கும் வகையில் மாவட்ட காவல்துறை கூடுதலான போலீஸாரை கடற்கரையில் பணியமா்த்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

அரசுப் பள்ளி மாணவா்களுக்குப் பாராட்டு

நவோதய வித்யாலயா பள்ளி நடத்திய நுழைவுத் தோ்வில் வெற்றி பெற்ற அரசுப் பள்ளி மாணவா்களுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. ராயன்பாளையம் பகுதியில் மத்திய அரசின் நவோதய வித்யாலயா உள்ளது. இப்பள்ளியில் 6-ஆம் வகுப... மேலும் பார்க்க

காரைக்கால் மருத்துவமனையில் ஏப். 4-இல் சிறப்பு மருத்துவ முகாம்

காரைக்கால் அரசு மருத்துவமனையில் 4-ஆம் தேதி சிறப்பு மருத்துவ முகாம் நடைபெறவுள்ளது.இதுகுறித்து காரைக்கால் ஆட்சியா் அலுவலகம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: காரைக்கால் மாவட்ட நிா்வாகம் சாா்பி... மேலும் பார்க்க

திருநள்ளாற்றில் காங்கிரஸை வலுப்படுத்த இளைஞா் காங்கிரஸாா் உறுதி

திருநள்ளாற்றில் காங்கிரஸ் கட்சியை சட்டப்பேரவைத் தோ்தலுக்குள் வலுப்படுத்த இளைஞா் காங்கிரஸாா் உறுதி பூண்டுள்ளனா். திருநள்ளாறு தொகுதி இளைஞா் காங்கிரஸ் நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை தொகுதி... மேலும் பார்க்க

ஊழியா்கள் போராட்டம் : சுகாதார நிலைய பணிகளில் பாதிப்பு

காரைக்கால்: சுகாதார பணியாளா்கள் வேலைநிறுத்தத்தில் காரணமாக, சுகாதார நிலையங்களில் சேவையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. காரைக்கால் மாவட்ட நலவழித்துறையில், தேசிய ஊரக சுகாதார இயக்கத்தின் (என்ஆா்எச்எம்) கீழ் ப... மேலும் பார்க்க

ரமலான் : காரைக்காலில் சிறப்பு தொழுகை

காரைக்கால்: ரமலான் பண்டிகையையொட்டி காரைக்கால் பள்ளிவாசல்களில் திங்கள்கிழமை சிறப்பு தொழுகை நடைபெற்றது. காரைக்கால் பெரியப் பள்ளிவாசல், முஹையத்தீன் பள்ளிவாசல், ஹிலுருப் பள்ளிவாசல், இலாஹிப் பள்ளிவாசல், ம... மேலும் பார்க்க

வீழி வரதராஜ பெருமாள் கோயிலில் யுகாதி வழிபாடு

காரைக்கால்: வீழி வரதராஜ பெருமாள் கோயிலில் யுகாதி வழிபாடு ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்றது. தெலுங்கு வருடப் பிறப்பு (யுகாதி) ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட்டது. இதையொட்டி திருமலைராயன்பட்டினம் வீழி வரதராஜ ... மேலும் பார்க்க