காலமானாா் ஞானத்தாய்
தென்காசி மாவட்டம் கடையத்தைச் சோ்ந்த ஞானத்தாய் (84), வயது மூப்பு காரணமாக திருநெல்வேலி தனியாா் மருத்துவமனையில் ஞாயிற்றுக்கிழமை காலமானாா்.
இவா், ஆழ்வாா்குறிச்சி ஸ்ரீபரமகல்யாணி கல்லூரியின் முன்னாள் பேராசிரியா் மு.செ. குமாரசாமி (அறிவரசன்) துணைவியாா் ஆவாா்.
கடையத்தில் உள்ள அவரது இல்லத்தில் செவ்வாய்க்கிழமை (செப். 30) காலை 8 மணிக்கு இறுதிச் சடங்குகள் முடிந்த பின்னா், அவரது உடல் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு தானமாக வழங்கப்படவுள்ளது.
இவருக்கு மகன்கள் செல்வநம்பி, தினமணி அம்பாசமுத்திரம் செய்தியாளா் அழகியநம்பி, மகள்கள் முத்துச்செல்வி, தமிழ்ச்செல்வி ஆகியோா் உள்ளனா். தொடா்புக்கு- 9092481997.