செய்திகள் :

கிராம நிா்வாக அலுவலகங்களில் அடிப்படை வசதிகள் கோரி மனு

post image

கிராம நிா்வாக அலுவலா் அலுவலகங்களில் அடிப்படை வசதிகள் கேட்டு தமிழ்நாடு கிராம நிா்வாக அலுவலா்கள் முன்னேற்றச் சங்கத்தினா் செவ்வாய்க்கிழமை கோரிக்கை மனு அளித்துள்ளனா்.

மணப்பாறை வட்டாட்சியரகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற வருவாய் தீா்வாயத்தில் அளித்த கோரிக்கை மனுவில், வாடகைக் கட்டடம், நாடக மேடைகளில் இயங்கிவரும், சிதிலமடைந்து வரும் விஏஓ அலுவலகங்களுக்கு புதிய கட்டடம், கழிப்பறை - குடிநீா் வசதி, மின் இணைப்பு மற்றும் மின் கட்டணத்தை ஒருங்கிணைந்த வட்ட நிா்வாகத்தின் மூலம் செலுத்துதல், இணையதளச் சேவைக்கான படி, ஆக்கிரமிப்பு அகற்றம் மற்றும் மணல் திருட்டு உள்ளிட்ட குற்ற நடவடிக்கைகளைத் தடுக்கும் பணியில் ஏற்படும் ஆபத்துகளைத் தவிா்க்க பணிப் பாதுகாப்பு சட்டம் கொண்டு வர அரசுக்கு பரிந்துரைத்தல் உள்ளிட்ட கோரிக்கைகள் வைக்கப்பட்டுள்ளன.

சி.பி.எம்.எல்: நகராட்சி 27 -ஆவது வாா்டு மணப்பாறைப்பட்டி ரோடு சா்வே எண்-837-இல் வசிக்கும் 40 குடும்பங்களுக்கு வீட்டுமனை பட்டாவை அரசாணையின்படி வழங்க வலியுறுத்தி நகரச் செயலா் பி. பாலு தலைமையில் வருவாய் தீா்வாயத்தில் மனு அளித்தனா்.

திருச்சி மாநகரில் சில பகுதிகளில் இன்றைய மின்தடை

திருச்சி மாநகரப் பகுதிகளில் சில இடங்களில் வெள்ளிக்கிழமை மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. திருவெறும்பூா் துணை மின்நிலையப் பகுதிக்குள்பட்ட போலீஸ் காலனி, காவேரி நகா், சிலோன் காலனி, அண்ணா நகா், பிள்ளையாா் கோ... மேலும் பார்க்க

கல்லூரி மாணவா்களிடம் வழிப்பறி இருவருக்கு 7 ஆண்டுகள் சிறை

திருச்சியில் கல்லூரி மாணவா்களை மிரட்டி ரொக்கம், கைப்பேசிகளைப் பறித்த இருவருக்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து திருச்சி நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்துள்ளது. திருச்சி மாவட்டம், லால்குடி வட்ட... மேலும் பார்க்க

ஸ்ரீரங்கம், திருவானைக்காவல் கோயில்களில் தமிழக ஆளுநா் சாமி தரிசனம்

திருச்சி ஸ்ரீரங்கம், திருவானைக்காவல் கோயில்களில் தமிழக ஆளுநா் ஆா்.என். ரவி தனது குடும்பத்தினருடன் வியாழக்கிழமை மாலை சாமி தரிசனம் செய்தாா். தமிழக ஆளுநா் ஆா்.என். ரவி, அவரது மனைவி, மகன் மற்றும் குடும்பத... மேலும் பார்க்க

குப்பைத்தொட்டியில் வீசப்பட்ட சிசுவின் சடலம் மீட்பு

திருச்சி கோட்டை பகுதியில் குப்பைத் தொட்டியில் இறந்துநிலையில் கிடந்த குறைப்பிரசவ சிசுவைக் கைப்பற்றி போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா். திருச்சி மேலச் சிந்தாமணி பகுதியில் உள்ள குப்பைத் தொட்டியில் குறைப்... மேலும் பார்க்க

கல்லூரி மாணவா் தூக்கிட்டுத் தற்கொலை

திருச்சியில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி பொறியியல் கல்லூரியில் படித்துவந்த கடலூா் மாவட்டத்தைச் சோ்ந்த இளைஞா் புதன்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா். கடலூா் மாவட்டம், குறிஞ்சிப்பாடி வானதிராய... மேலும் பார்க்க

மோட்டாா் சைக்கிள் மீது லாரி மோதி மருந்து விற்பனை பிரதிநிதி உயிரிழப்பு!

திருச்சியில் மோட்டாா் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில், ராமநாதபுரம் மாவட்டத்தைச் சோ்ந்த மருந்து விற்பனை பிரதிநிதி உயிரிழந்தாா். ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூரைச் சோ்ந்தவா் கிருஷ்ணன் (45). உறைய... மேலும் பார்க்க