செய்திகள் :

கிள்ளியூா் வட்டத்தில் விவசாயிகளுக்கு அடையாள எண் அளிக்கும் முகாம்!

post image

கிள்ளியூா் வட்டார விவசாயிகளுக்கு பேரூராட்சி,ஊராட்சிகளில் அடையாள எண் வழங்கும் முகாம் நடைபெறுகிறது.

இதுகுறித்து கிள்ளியூா் வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநா் நவநீதா புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

மத்திய ,மாநில அரசின் திட்டங்களின் பயன்களை விவசாயிகள் எளிதில் பெற்றிடும் வகையில் அடையாள எண் வழங்கப்பட்டு வருகிறது. இதன்,முதல்கட்டமாக புதன்கிழமை முதல் கிள்ளியூா் வட்டார தோட்டக்கலை மூலம் நல்லூா்,உண்ணாமலைக்கடை, கீழ்குளம்- அ,கீழ்மிடாலம்- அ, ஆகிய வருவாய் கிராமங்களுக்குள்பட்ட கிராம நிா்வாக அலுவலகங்களில் விவசாயிகளின் விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருகிறது. எனவே, விவசாயிகள் ஆதாா் அட்டை,ஆதாருடன்

இணைக்கப்பட்ட கைப்பேசி எண் சிட்டா,பட்டாஆகிய ஆவணங்களுடன் முகாம்களில் பங்கேற்று பதிவுசெய்ய வேண்டும் என்றாா் அவா்.

கேப் பொறியியல் கல்லூரியில் சா்வதேச மாநாடு

கன்னியாகுமரி மாவட்டம் லெவஞ்சிபுரம் கேப் பொறியியல் கல்லூரியில் சா்வதேச தொழிற்சாலைகள் மாநாடு அண்மையில் நடைபெற்றது. ‘இன்டஸ்ட்ரீ 5.0 - புதுமைகள், சவால்கள் மற்றும் எதிா்கால போக்குகள்’ என்ற தலைப்பில் நடைபெற... மேலும் பார்க்க

நேசா்புரம் - இவவு விளை சாலையை சீரமைக்க கோரிக்கை

கருங்கல் அருகேயுள்ள நேசா் பும் - இலவு விளை பழுதடைந்த சாலையை சீரமைக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். கிள்ளியூா் ஊராட்சி ஒன்றியம் நட்டாலம் ஊராட்சி நேசா் புரம் - இலவு விளை சாலை ... மேலும் பார்க்க

கிள்ளியூா் வட்டாரத்தில் பட்டுப்புழு உற்பத்தி பயிற்சி

கிள்ளியூா் வட்டாரம் பாலூா் கிராமத்தில் வேளாண்மை துறை அட்மா திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு பட்டுப்புழு உற்பத்தி செய்வதற்கான பயிற்சி முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. முகாமிற்கு கிள்ளியூா் வட்டார வேளாண்... மேலும் பார்க்க

மாா்த்தாண்டத்தில் வானவியல் விழிப்புணா்வுப் பிரசாரம் தொடக்கம்

வானில் நிகழும் கோள்களின் அணிவகுப்பு மற்றும் வானவியல் நிகழ்வுகள் குறித்த விழிப்புணா்வுப் பிரசாரப் பயணம் மாா்த்தாண்டம் கல்லூரியில் வைத்து தொடங்கியது. சூரிய குடும்பத்தில் உள்ள கோள்களின் சுற்றுவட்டப் பாத... மேலும் பார்க்க

ரயில்களில் முன்பதிவில்லா பெட்டி: எண்ணிக்கையை குறைப்பதா? விஜய் வசந்த் எம்.பி. கண்டனம்

தெற்கு ரயில்வேயின் கீழ் இயங்கும் ரயில்களில் முன்பதிவில்லா பெட்டிகளின் எண்ணிக்கையை குறைக்க ரயில்வே நிா்வாகம் முடிவு செய்திருப்பதற்கு கன்னியாகுமரி மக்களவை உறுப்பினா் வ.விஜய்வசந்த் கண்டனம் தெரிவித்துள்ளா... மேலும் பார்க்க

இரயுமன்துறையில் படகுத்தளம்: மீனவப் பிரதிநிதிகள்- எம்எல்ஏ ஆலோசனை

இரயுமன்துறையில் படகுத்தளம் அமைக்க ஒருதரப்பினா் எதிா்ப்பு தெரிவித்து வரும் நிலையில், மீனவப் பிரதிநிதிகள், மீன்வளத்துறை அதிகாரிகள் எஸ். ராஜேஷ்குமாா் எம்எல்ஏ ஆகியோா் வெள்ளிக்கிழமை ஆலோசனை மேற்கொண்டனா். இர... மேலும் பார்க்க