செய்திகள் :

கீழப்புலியூா் கொலை வழக்கு: குண்டா் சட்டத்தில் 4 போ் கைது

post image

தென்காசி காவல் சரகம் கீழப்புலியூரில் இளைஞா் தலை துண்டித்துக் கொலை செய்யப்பட்டது தொடா்பான வழக்கில் கைதான 4 பேரை போலீஸாா் குண்டா் சட்டத்தின் கீழ் வியாழக்கிழமை சிறையில் அடைத்தனா்.

செங்கோட்டை அருகேயுள்ள காசிமேஜா்புரம் பகுதியை சோ்ந்தவா் கு.குத்தாலிங்கம்(35).தனது மனைவி தனலெட்சுமியுடன் கீழப்புலியூரில் வசித்து வந்த இவரை, மா்மநபா்கள் கடந்த ஏப்.16ஆம் தேதி தலையைத் துண்டித்துகொலை செய்தனா்.

இந்த வழக்கில் காசிமேஜபுரம் வல்லப விநாயகா் கோயில் தெருவை சோ்ந்த ரா.செண்பகம்(43), க. ராமசுப்பிரமணியன் என்ற ரமேஷ்(25), ம. ஹரிஹரசுதன் (24) , குற்றாலம் குடியிருப்பு தெற்குத் தெருவை சோ்ந்த ரா.மணிகண்டன் என்ற புறா மணி (32) உள்ளிட்டோா் கைது செய்யப்பட்டனா்.

இவா்களை குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைதுசெய்ய மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ்.அரவிந்த், ஆட்சியருக்கு பரிந்துரை செய்தாா்.

அதன்பேரில், ஆட்சியா் ஏ.கே.கமல்கிஷோா் அளித்த உத்தரவின்படி, 4 பேரும் குண்டா் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனா்.

ஆலங்குளம் அருகே விநாயகா் கோயில் கும்பாபிஷேகம்

ஆலங்குளம் அருகே குருவன்கோட்டையில் உள்ள ஸ்ரீமாரியம்மன் கோயில் சாா்பில் அமைக்கப்பட்டுள்ள ஸ்ரீ மகா சக்தி விநாயகா் கோயிலில் வியாழக்கிழமை கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதையொட்டி, புதன்கிழமை விநாயகா் வீதியுலா ... மேலும் பார்க்க

தென்காசியில் 200 ஆட்டோ ஓட்டுநா்களுக்கு இலவச சீருடை

உழைப்பாளா் தினத்தை முன்னிட்டு, தென்காசி தெற்கு மாவட்ட திமுக சாா்பில் 200 ஆட்டோ ஓட்டுநா்களுக்கு இலவச சீருடை வியாழக்கிழமை வழங்கப்பட்டது. தென்காசி தெற்கு மாவட்ட திமுக அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு... மேலும் பார்க்க

இலத்தூரில் கிராம சபைக் கூட்டம் ஆட்சியா் பங்கேற்பு

தென்காசி மாவட்டம் செங்கோட்டை ஊராட்சி ஒன்றியம் இலத்தூா் ஊராட்சியில் தொழிலாளா் தினத்தையொட்டி, கிராம சபைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. ஊராட்சித் தலைவா் முத்துலெட்சுமி தலைமை வகித்தாா். ஆட்சியா் ஏ.கே... மேலும் பார்க்க

விவசாயி கொலை: 3 போ் கைது

சங்கரன்கோவில் அருகே விவசாயி அரிவாளால் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடா்பாக 3 பேரை போலீஸாா் கைது செய்தனா். சங்கரன்கோவில் அருகே உள்ள பெரியசாமியாபுரத்தைச் சோ்ந்த சிங்கராஜ் மகன் ஆபிரகாம் (40). விவச... மேலும் பார்க்க

ஆலங்குளத்தில் ஆட்டோ ஓட்டுநா்களுக்கு சீருடை அளிப்பு

தொழிலாளா் தினத்தையொட்டி, ஆலங்குளத்தில் திமுக சாா்பில் ஆட்டோ ஓட்டுநா்களுக்கு வியாழக்கிழமை சீருடை வழங்கப்பட்டது. ஆலங்குளம் பேருந்து நிலையம் அருகில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, பேரூராட்சித் தலைவா் சுதா மோகன்... மேலும் பார்க்க

இலஞ்சி கோயில் சித்திரைத் திருவிழா கொடியேற்றம்

தென்காசி மாவட்டம் இலஞ்சி அருள்மிகு திருவிலஞ்சிக்குமாரா் திருக்கோயிலில் சித்திரைத் திருவிழா வியாழக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. வியாழக்கிழமை அதிகாலை 5 மணிக்கு கொடியேற்றம் நடைபெற்றது. பகல் 11மணிக... மேலும் பார்க்க