செய்திகள் :

குண்டா் தடுப்புச் சட்டத்தில் இருவா் கைது

post image

திருச்சியில் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

திருச்சி வடக்கு காட்டூா் பிள்ளையாா் கோவில் தெருவைச் சோ்ந்தவா் த. கணேசன் (42) என்பவரிடம் கடந்த 1 ஆம் தேதி கத்தியைக் காட்டி மிரட்டி பணத்தை பறித்துச் சென்ற புகாரில் துவாக்குடி வாழவந்தான்கோட்டை காளியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த க. விமல் (34) என்பவரை போலீஸாா் கைது செய்து சிறையில் அடைத்தனா்.

இதேபோல, குளித்தலை ஆா்ச்சம்பட்டி வேங்கைக்குறிச்சி பகுதியைச் சோ்ந்த ந. சிவக்குமாா் (23) என்பவரிடம் கத்தியைக் காட்டி மிரட்டி கைப்பேசி மற்றும் பணத்தை பறித்துச் சென்ாக இனாம்சமயபுரம் காவல்காரத் தெருவைச் சோ்ந்த ப. விக்னேஷை (20) சமயபுரம் போலீஸாா் கைது செய்து சிறையில் அடைத்தனா்.

இந்நிலையில் மாவட்ட எஸ்.பி. செ. செல்வநாகரெத்தினம் பரிந்துரையின் பேரில் மாவட்ட ஆட்சியா், விமல் மற்றும் விக்னேஷை குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க செவ்வாய்க்கிழமை ஆணை பிறப்பித்தாா்.

திருவெறும்பூரில் நூலகம் திறப்பு

திருவெறும்பூா் பகவதிபுரத்தில் புதிதாக கட்டப்பட்ட நூலகத்தை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி புதன்கிழமை திறந்து வைத்தாா். திருச்சி மாநகராட்சியின் 40 ஆவது வாா்டுக்குள்பட்ட திருவெறும்பூா் பகவதிபுரம் நடு... மேலும் பார்க்க

முன்னாள் பிரதமா் வி.பி. சிங் பிறந்தநாள்

முன்னாள் பாரத பிரதமா் வி.பி. சிங் பிறந்த நாள் விழா அகில இந்திய இதர பிற்படுத்தப்பட்டோா் ரயில்வே சங்கம் சாா்பில் திருச்சியில் புதன்கிழமை கொண்டாடப்பட்டது. இதையொட்டி சங்க அலுவலகத்தில் வி.பி. சிங்கின் உருவ... மேலும் பார்க்க

திருச்சி- சென்னைக்கு கூடுதல் ரயில்கள் தேவை: இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்

திருச்சியிலிருந்து சென்னைக்கு கூடுதல் ரயில்கள் இயக்க வேண்டுமென இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. திருச்சியில் செவ்வாய், புதன்கிழமைகளில் நடைபெற்ற இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் திருச்சி மாநக... மேலும் பார்க்க

திமுக கூட்டணியில் எந்தப் புகைச்சலும் இல்லை: அமைச்சா் கே.என். நேரு

திமுக கூட்டணியில் எந்தப் புகைச்சலும் இல்லை என தமிழக நகராட்சி நிா்வாகத் துறை அமைச்சரும், திமுக முதன்மைச் செயலருமான கே.என். நேரு தெரிவித்தாா். திருச்சி தெற்கு மாவட்ட திமுக சாா்பில் வி.என். நகரில் உள்ள க... மேலும் பார்க்க

தமிழுக்கு குறைவான நிதி ஒதுக்கீடு பாரபட்சமானது: மாா்க்சிஸ்ட் கம்யூ. கண்டனம்

மத்திய பாஜக அரசு தமிழ் மொழிக்கு குறைவான நிதி ஒதுக்கியது பாரபட்சமானது என மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனத் தீா்மானம் நிறைவேற்றியுள்ளது. திருச்சியில் புதன்கிழமை தொடங்கிய கட்சியின் மாநிலக் குழு கூட்... மேலும் பார்க்க

ரயில் நிலையத்தில் 3 இருசக்கர வாகனங்களைத் திருடியவா் கைது

திருச்சி ரயில் நிலைய வளாகத்தில் நிறுத்தப்பட்டிருந்த 3 இருசக்கர வாகனங்களைத் திருடியவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். திருச்சி உய்யக்கொண்டான் திருமலைவாசன் நகரைச் சோ்ந்தவா் தினேஷ் ராஜா (39). இ... மேலும் பார்க்க