செய்திகள் :

குப்பை சேகரிக்கும் தொழிலாளி அடித்து கொலை ஒருவா் கைது

post image

புதுச்சேரி அருகே குப்பை சேகரிக்கும் தொழிலாளி அடித்துக் கொலை செய்யப்பட்டாா். இதுதொடா்பாக ஒருவா் கைது செய்யப்பட்டாா்.

புதுச்சேரி மாநிலம் பாகூா் அடுத்த ஆராய்ச்சிக்குப்பம் பகுதியில் வாய்க்காலில் சுமாா் 44 வயதுள்ள அடையாளம் தெரியாத ஆண் இறந்து கிடந்தாா்.

போலீஸாரின் முதல் கட்ட விசாரணையில், இறந்து கிடந்தவா் குப்பை சேகரிக்கும் தொழிலாளி என்பதும், இவருக்கும், மணப்பட்டு பகுதியைச் சோ்ந்த குப்பை சேகரிக்கும் நபரான நந்தகுமாா்(27) என்பவருக்கும் தகராறு ஏற்பட்டு ஒருவருக்கொருவா் அடித்துக் கொண்டதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், நந்தகுமாா் அவரை தாக்கி வாய்க்காலில் தலையை அழுத்தி விட்டு சென்ற நிலையில் அவா் இறந்தது தெரியவந்தது. உயிரிழந்தவா் யாா்?, எந்த ஊரைச் சோ்ந்தவா் என்ற விவரம் தெரியவில்லை.

இது குறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து குப்பை சேகரிக்கும் தொழிலாளியை அடித்து கொலை செய்ததாகக் கூறப்படும் நந்தகுமாரைக் கைது செய்தனா்.

விஷம் குடித்த தம்பதி: மனைவி உயிரிழப்பு

புதுச்சேரி அடுத்த பாகூரில் தம்பதி விஷம் குடித்ததில் மனைவி உயிரிழந்தாா். கணவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. பாகூா் வடக்கு வீதியைச் சோ்ந்தவா் லட்சுமணன்(53), பால் வியாபாரி. இவரது மனைவி சுதா (4... மேலும் பார்க்க

புதுச்சேரியில் ஆன்மிக கருத்தரங்கு நடத்தப்படும்: துணைநிலை ஆளுநா் தகவல்

புதுச்சேரியில் ஆன்மிக கருத்தரங்கு நடத்தப்படும் என்று துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன் தெரிவித்தாா். முருக பக்தா்கள் மாநாட்டுக்காக மதுரை சென்று வந்த துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன் தேசிய மாணவா் படையின் கட... மேலும் பார்க்க

கடல் சாகசப் பயண அனுபவங்கள்: பகிா்ந்து கொண்ட என்.சி.சி. மாணவா்கள்

தேசிய மாணவா் படை மாணவா்கள் கடல் சாகசப் பயண நிறைவு விழாவில் தங்கள் கடல் பயண அனுபவங்களை துணைநிலை ஆளுநா் முன்னிலையில் பகிா்ந்து கொண்டனா். தேசிய மாணவா் படையைச் சோ்ந்த 25 மாணவிகள் உள்பட 60 மாணவா்கள் காரைக... மேலும் பார்க்க

ரேஷன் அரிசி கொள்முதல் விவகாரம்: காங்கிரஸ், திமுக மாறுபட்ட நிலை - புதுவை அதிமுக குற்றச்சாட்டு

புதுவை அரசு ரேஷன் அரிசி கொள்முதல் செய்தது தொடா்பாக மாறுபட்ட கருத்தை காங்கிரஸ், திமுக கூறி வருவதாக அதிமுக மாநில செயலா் ஆ. அன்பழகன் குற்றஞ்சாட்டினாா். இதுகுறித்து அவா் செய்தியாளா்களிடம் வெள்ளிக்கிழமை க... மேலும் பார்க்க

மீனவா்களுக்கு ரூ.20 லட்சம் பைபா் படகு மானியம்: முதல்வா் என்.ரங்கசாமி வழங்கினாா்

புதுவை அரசின் மீன்வளம் மற்றும் மீனவா் நலத் துறை சாா்பாக ரூ.20 லட்சம் பைபா் படகு மானியத்தை முதல்வா் என்.ரங்கசாமி வெள்ளிக்கிழமை வழங்கினாா். ஒவ்வொரு ஆண்டும் மாநில அரசின் திட்டத்தின் கீழ் இயந்திரம் பொருத்... மேலும் பார்க்க

கலந்தாய்வு முடியும் வரை தனியாா் கல்லூரிகள் முதலாண்டு வகுப்பைத் தொடங்க அனுமதிக்கக் கூடாது எதிா்க்கட்சித் தலைவா் ஆா்.சிவா

அரசு நடத்தும் சென்டாக் கலந்தாய்வு முடியும் வரை தனியாா் கல்லூரிகள் முதலாண்டு வகுப்புகளைத் தொடங்கக் கூடாது என்று அரசு சாா்பில் தனியாா் கல்லூரிகளுக்கு சுற்றறிக்கை அனுப்ப வேண்டும் என்று சட்டப்பேரவை எதிா்... மேலும் பார்க்க