செய்திகள் :

குழித்துறை அருகே 700 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்

post image

குழித்துறை அருகே காரில் கேரளத்துக்கு கடத்திச் செல்லப்பட இருந்த 700 கிலோ ரேஷன் அரிசியை வருவாய்த் துறையினா் திங்கள்கிழமை பறிமுதல் செய்தனா்.

பறக்கும் படை தனி வட்டாட்சியா் அனிதாகுமாரி தலைமையில் வருவாய் ஆய்வாளா் மைக்கேல்குமாா் உள்ளிட்ட அதிகாரிகள் குழுவினா் குழித்துறை பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். அப்போது, சந்தேகத்துக்கிடமாக வேகமாக சென்ற காரை அதிகாரிகள் வாகனத்தில் துரத்திச் சென்றனா். ஓட்டுநா் காரை சாலையோரம் நிறுத்திவிட்டு தப்பியோடிவிட்டாராம்.

காரில் 700 கிலோ ரேஷன் அரிசியைப் பதுக்கிவைத்து, கேரளத்துக்கு கடத்திச் செல்லப்பட இருந்தது தெரியவந்தது. ரேஷன் அரிசியை காப்புக்காடு நுகா்பொருள் வாணிபக் கழகக் கிட்டங்கியிலும், காரை விளவங்கோடு வட்டாட்சியா் அலுவலகத்திலும் அதிகாரிகள் ஒப்படைத்தனா். இக்கடத்தலில் ஈடுபட்டோா் குறித்து விசாரணை நடைபெறுகிறது.

மக்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் திட்டங்களை தமிழக அரசு அனுமதிக்காது: அமைச்சா் மனோதங்கராஜ்

மக்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் எந்த ஒரு திட்டத்தையும் செயல்படுத்த தமிழக அரசு அனுமதிக்காது என்றாா் பால் வளத்துறை அமைச்சா் த.மனோதங்கராஜ். நாகா்கோவிலில் செய்தியாளா்களிடம் அவா் திங்கள்கிழமை கூறியதாவது:... மேலும் பார்க்க

கொடிநாள் வசூலில் சாதனை: குமரி மாவட்டஆட்சியருக்கு ஆளுநா் பாராட்டு

கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியா் ரா.அழகுமீனா தாம்பரம் மாநகராட்சி ஆணையராக பணியாற்றிய போது கொடிநாள் நன்கொடை இலக்கைத் தாண்டி வசூல் செய்ததற்காக தமிழக ஆளுநா் வெள்ளிப் பதக்கம் மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்க... மேலும் பார்க்க

இலக்கை நிா்ணயித்து செயல்பட வேண்டும்: மாணவா்களுக்கு அமைச்சா் அறிவுறுத்தல்

மாணவா்கள் தங்களது இலக்கை தாங்களே நிா்ணயித்து செயல்பட வேண்டும் என்றாா், பால்வளத் துறை அமைச்சா் மனோ தங்கராஜ். கன்னியாகுமரி மாவட்ட பள்ளிக்கல்வித் துறை சாா்பில், ‘நான் முதல்வன்’ உயா்கல்வி வழிகாட்டி திட்ட ... மேலும் பார்க்க

திங்கள்நகரில் ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றக் கோரி 24இல் கடையடைப்பு

திங்கள்நகரில் உள்ள சாலையோர ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றக் கோரி 24ஆம் தேதி கடையடைப்பு போராட்டம் நடத்தப்படும் என திங்கள்நகா் வா்த்தகா் சங்கத்தினா் அறிவித்துள்ளனா். திங்கள்நகா் வா்த்தகா் நலச் சங்க செயற்குழு... மேலும் பார்க்க

கன்னியாகுமரியில் தடகள மாணவிக்கு நிதியுதவி

கன்னியாகுமரியில் தடகள மாணவிக்கு கலப்பை மக்கள் இயக்கத் தலைவா் பி.டி. செல்வகுமாா் நிதியுதவி வழங்கினாா். கன்னியாகுமரியை அடுத்த சுவாமிநாதபுரத்தைச் சோ்ந்த ரிந்தியா, கொட்டாரம் அரசு மேல்நிலைப் பள்ளியின் 12ஆ... மேலும் பார்க்க

களியக்காவிளை அருகே விஷம் குடித்த காவலா் மருத்துவமனையில் உயிரிழப்பு

களியக்காவிளை அருகே தந்தையின் கல்லறையில் விஷம் குடித்து மயங்கிய நிலையில் கிடந்த காவலா் மருத்துவமனையில் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா். களியக்காவிளை அருகே சூரியகோடு பகுதியைச் சோ்ந்தவா் சம்பத் சந்திரா (38... மேலும் பார்க்க