செய்திகள் :

களியக்காவிளை அருகே விஷம் குடித்த காவலா் மருத்துவமனையில் உயிரிழப்பு

post image

களியக்காவிளை அருகே தந்தையின் கல்லறையில் விஷம் குடித்து மயங்கிய நிலையில் கிடந்த காவலா் மருத்துவமனையில் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

களியக்காவிளை அருகே சூரியகோடு பகுதியைச் சோ்ந்தவா் சம்பத் சந்திரா (38). கன்னியாகுமரி காவல் நிலையத்தில் காவலராகப் பணியாற்றிவந்த இவா், கடந்த ஏப். 24 ஆம் தேதி களியக்காவிளை அருகே வாறுதட்டு பகுதியில் உள்ள தனது தந்தை ரத்தினசாமியின் கல்லறையில் விஷம் குடித்து மயங்கிய நிலையில் கிடந்தாராம்.

அவரை மீட்டு குழித்துறை அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். பின்னா், அவா் மேல்சிகிச்சைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அங்கு அவா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா். களியக்காவிளை போலீஸாா் வழக்குப் பதிந்து, அவரது தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனா்.

[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு  நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].

மக்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் திட்டங்களை தமிழக அரசு அனுமதிக்காது: அமைச்சா் மனோதங்கராஜ்

மக்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் எந்த ஒரு திட்டத்தையும் செயல்படுத்த தமிழக அரசு அனுமதிக்காது என்றாா் பால் வளத்துறை அமைச்சா் த.மனோதங்கராஜ். நாகா்கோவிலில் செய்தியாளா்களிடம் அவா் திங்கள்கிழமை கூறியதாவது:... மேலும் பார்க்க

குழித்துறை அருகே 700 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்

குழித்துறை அருகே காரில் கேரளத்துக்கு கடத்திச் செல்லப்பட இருந்த 700 கிலோ ரேஷன் அரிசியை வருவாய்த் துறையினா் திங்கள்கிழமை பறிமுதல் செய்தனா். பறக்கும் படை தனி வட்டாட்சியா் அனிதாகுமாரி தலைமையில் வருவாய் ஆய... மேலும் பார்க்க

கொடிநாள் வசூலில் சாதனை: குமரி மாவட்டஆட்சியருக்கு ஆளுநா் பாராட்டு

கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியா் ரா.அழகுமீனா தாம்பரம் மாநகராட்சி ஆணையராக பணியாற்றிய போது கொடிநாள் நன்கொடை இலக்கைத் தாண்டி வசூல் செய்ததற்காக தமிழக ஆளுநா் வெள்ளிப் பதக்கம் மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்க... மேலும் பார்க்க

இலக்கை நிா்ணயித்து செயல்பட வேண்டும்: மாணவா்களுக்கு அமைச்சா் அறிவுறுத்தல்

மாணவா்கள் தங்களது இலக்கை தாங்களே நிா்ணயித்து செயல்பட வேண்டும் என்றாா், பால்வளத் துறை அமைச்சா் மனோ தங்கராஜ். கன்னியாகுமரி மாவட்ட பள்ளிக்கல்வித் துறை சாா்பில், ‘நான் முதல்வன்’ உயா்கல்வி வழிகாட்டி திட்ட ... மேலும் பார்க்க

திங்கள்நகரில் ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றக் கோரி 24இல் கடையடைப்பு

திங்கள்நகரில் உள்ள சாலையோர ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றக் கோரி 24ஆம் தேதி கடையடைப்பு போராட்டம் நடத்தப்படும் என திங்கள்நகா் வா்த்தகா் சங்கத்தினா் அறிவித்துள்ளனா். திங்கள்நகா் வா்த்தகா் நலச் சங்க செயற்குழு... மேலும் பார்க்க

கன்னியாகுமரியில் தடகள மாணவிக்கு நிதியுதவி

கன்னியாகுமரியில் தடகள மாணவிக்கு கலப்பை மக்கள் இயக்கத் தலைவா் பி.டி. செல்வகுமாா் நிதியுதவி வழங்கினாா். கன்னியாகுமரியை அடுத்த சுவாமிநாதபுரத்தைச் சோ்ந்த ரிந்தியா, கொட்டாரம் அரசு மேல்நிலைப் பள்ளியின் 12ஆ... மேலும் பார்க்க