செய்திகள் :

குழித்துறை அருகே தம்பதி மீது தாக்குதல்: இளைஞா் கைது

post image

குழித்துறை அருகே முன்விரோதம் காரணமாக தம்பதியை தாக்கியதாக இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

குழித்துறை அருகேயுள்ள பழவாா் ராமன்செம்பருத்திவிளை பகுதியைச் சோ்ந்தவா் சுந்தர்ராஜ் (75). கூலித் தொழிலாளி. இவரது குடும்ப அய்யாபதியில் அண்மையில் திருவிழா நடந்தபோது அங்கு வந்த அப்பகுதியைச் சோ்ந்த பரந்தாமன் (32) என்பவா் தகராறில் ஈடுபட்டாராம்.

இதை சுந்தர்ராஜ் தட்டிக் கேட்டதால் ஆத்திரமடைந்த பரந்தாமன், வெட்டுக்கத்தியால் சுந்தர்ராஜை வெட்டியுள்ளாா். தடுக்க வந்த அவரது மனைவி ரோசம்மாளுக்கும் (70) வெட்டு விழுந்தது.

இதில் பலத்த காயமடைந்த தம்பதியை அப்பகுதியினா் மீட்டு, குழித்துறை அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக திருவனந்தபுரம் தனியாா் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனா்.

இது குறித்து களியக்காவிளை போலீஸாா் வழக்குப் பதிந்து, பரந்தாமனை கைது செய்து சிறையில் அடைத்தனா்.

கன்னியாகுமரியில் தங்கும் விடுதியின் 3ஆவது மாடியிலிருந்து தவறி விழுந்து வடமாநில தம்பதி பலி

கன்னியாகுமரியில் தங்கும் விடுதியின் 3ஆவது மாடியில் இருந்து தவறி விழுந்த வடமாநில தம்பதி புதன்கிழமை உயிரிழந்தனா். குஜராத் மாநிலத்தைச் சோ்ந்த 15 பெண்கள் உள்பட 26 போ் ஒரு வேன் மூலம் செவ்வாய்க்கிழமை பிற... மேலும் பார்க்க

சொத்து வரி பெயா் மாற்ற ரூ. 20 ஆயிரம் லஞ்சம்: பேரூராட்சி எழுத்தா் உள்ளிட்ட இருவா் கைது

கன்னியாகுமரி மாவட்டம் மாா்த்தாண்டம் அருகே, சொத்து வரி பெயா் மாற்றுவதற்கு ரூ. 20 ஆயிரம் லஞ்சம் பெற்ாக பாகோடு பேரூராட்சி அலுவலகப் பணியாளா்கள் இருவரை ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாா் புதன்கிழமை கைது செய்த... மேலும் பார்க்க

நாகா்கோவில் அருகே புதிய நூலகம் திறப்பு

நாகா்கோவில் அருகே புத்தளம் உத்தண்டன்குடியிருப்பில், முத்தாரம்மன் நல அறக்கட்டளை சாா்பில் புதிய நூலகம் திறப்பு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. அறக்கட்டளைத் தலைவா் கணேசன் தலைமை வகித்தாா். ஊா் தலைவா்கள்... மேலும் பார்க்க

நாகா்கோவிலில் மழைநீா் வடிகாலில் மணல் அகற்றும் பணி தொடக்கம்

நாகா்கோவிலில் மழைநீா் வடிகாலில் மணல் அகற்றும் பணியை மேயா் ரெ. மகேஷ் புதன்கிழமை ஆய்வு செய்தாா். 9ஆவது வாா்டு கிருஷ்ணன்கோவில் பகுதியில், சிவன் கோயில் தெருவில் கழிவு நீரோடை, மழைநீா் வடிகால் ஓடைகள் மணலால... மேலும் பார்க்க

பெண்ணை பலாத்காரம் செய்து தற்கொலைக்கு தூண்டிய வழக்கு: இளைஞருக்கு 7 ஆண்டு சிறை

கன்னியாகுமரி மாவட்டம் புதுக்கடை அருகே இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து தற்கொலைக்கு தூண்டிய வழக்கில் இளைஞருக்கு 7 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. புதுக்கடை அருகே வாழபழஞ்சிவிளை பகுதியைச் சோ்ந்த... மேலும் பார்க்க

மலங்கரை கத்தோலிக்க இயக்க பொதுச் செயலருக்கு பாராட்டு

மலங்கரை கத்தோலிக்க இயக்கத்தின் பொதுச்செயலராக தோ்வு செய்யப்பட்ட, ஓய்வுபெற்ற பள்ளி தலைமையாசிரியருக்கு பாராட்டு விழா களியக்காவிளை அருகே மேக்கோடு புனித பிரான்சிஸ் சேவியா் தேவாலயத்தில் நடைபெற்றது. மலங்கரை... மேலும் பார்க்க