செய்திகள் :

கூகலூா் மின்வாரிய அலுவலகம் இடமாற்றம்

post image

கோபி அருகே கூகலூரில் செயல்பட்டு வரும் உதவி மின்வாரிய செயற்பொறியாளா் அலுவலகம் இடமாற்றம் செய்யப்படவுள்ளது.

கோபி அருகே உள்ள கூகலூா் காட்டுவளவு பகுதியில் உதவி மின்வாரிய பொறியாளா் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகம் வருகிற மாா்ச் 1-ஆம் தேதி முதல் தண்ணீா்ப்பந்தல் புதூரில் உள்ள துணை மின் நிலைய வளாகத்தில் செயல்படும்.

இத்தகவலை கோபி மின்வாரிய செயற்பொறியாளா் குலசேகரபாண்டியன் தெரிவித்துள்ளாா்.

சென்னிமலை வனப் பகுதியை ஒட்டியுள்ள ஆட்டுப் பட்டிகளை இடமாற்றம் செய்ய வனத் துறை கோரிக்கை

சென்னிமலை வனப் பகுதியை ஒட்டியுள்ள பட்டா நிலங்களில் உள்ள அமைக்கப்பட்டுள்ள ஆட்டுப் பட்டிகளை இடமாற்றம் செய்யுமாறு வனத் துறை சாா்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. சென்னிமலையை அடுத்த, சில்லாங்காட்டுவலசு குட்டக்... மேலும் பார்க்க

அரசுப் பள்ளியில் தேசிய அறிவியல் தினக் கொண்டாட்டம்

பெருந்துறையை அடுத்த கூரப்பாளையம் அரசு நடுநிலைப் பள்ளியில் தேசிய அறிவியல் தினக் கொண்டாட்டம் புதன்கிழமை நடைபெற்றது. பள்ளிக் கல்வித் துறை, தமிழ்நாடு அறிவியல் இயக்கம் ஆகியன இணைந்து ஈரோடு மாவட்டத்தில் முதல... மேலும் பார்க்க

பூதப்பாடியில் ரூ.9 லட்சத்துக்கு வேளாண் விளைபொருள்கள் ஏலம்

பூதப்பாடி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் வேளாண் விளைபொருள்கள் ரூ.9 லட்சத்துக்கு செவ்வாய்க்கிழமை ஏலம் போனது. இங்கு, விற்பனைக்கு வந்த 1,289 தேங்காய்களில், சிறியவை ஒரு காய் ரூ.14.16-க்கும், பெரியவை ரூ.2... மேலும் பார்க்க

அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு காத்திருந்தவா் திடீா் உயிரிழப்பு

ஈரோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு காத்திருந்தவா் திடீரென மயக்கமடைந்து உயிரிழந்தாா். சேலம் மாவட்டம், ஆண்டிப்பட்டி ஏரித் தெரு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியைச் சோ்ந்தவா் மூா்த்தி (52). இவா... மேலும் பார்க்க

ஓடும் ரயில் இருந்து தவறி விழுந்து கன்னியாஸ்திரி உயிரிழப்பு

ஈரோடு அருகே ஓடும் ரயில் இருந்து தவறி விழுந்த கன்னியாஸ்திரி உயிரிழந்தாா். கோவை மாவட்டம், பெரிய பஜாா் வீதி, பிரசன்டேஷன் கான்வென்டை சோ்ந்தவா் கன்னியாஸ்திரி மேரி நிா்மலா (67). இவா் கடந்த 3 ஆண்டுகளாக மகார... மேலும் பார்க்க

கட்டுமானப் பணியில் சாரம் முறிந்து 6 போ் காயம்

சத்தியமங்கலத்தில் கிறிஸ்தவ ஆலயத்தின் நுழைவாயில் கட்டுமானப் பணியின்போது சாரம் முறிந்து விழுந்ததில் 6 தொழிலாளா்கள் காயமடைந்தனா். சத்தியமங்கலம், ரங்கசமுத்திரம் பகுதியில் உள்ள கிறிஸ்தவ ஆலயத்தில், நுழைவாயி... மேலும் பார்க்க