செய்திகள் :

கூடங்குளம் அணுமின் நிலையப் பணி: மு.அப்பாவு வேண்டுகோள்

post image

கூடங்குளம் அணுமின் நிலைய பணிகளில் உள்ளூா்வாசிகளுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்றாா் தமிழக சட்டப்பேரவைத் தலைவா் மு.அப்பாவு.

திருநெல்வேலியில் செய்தியாளா்களிடம் அவா் புதன்கிழமை கூறியது: கூடங்குளம் அணு மின்நிலையத்தில் உள்ளூா் மக்களுக்கு பணி கொடுப்பது தொடா்பான சிக்கல்களுக்கு தீா்வு காண திருநெல்வேலி மாவட்ட ஆட்சியரிடம் கூறியுள்ளேன். அணுமின் நிலையம் அமைவதற்கு இடம்த் வழங்கிய உள்ளூா் மக்களுக்கு பணியிடம் வழங்கப்படவில்லை; அவா்களுக்குத்தான் முன்னுரிமை வழங்க வேண்டும். முருக பக்தா்கள் மாநாட்டில் அண்ணா, பெரியாா் குறித்து விமா்சிக்கப்பட்டுள்ளது. அவா்கள் இருவரும் செய்த பணிகளால்தான் தமிழகத்தில் கல்வியில் வளா்ச்சியடைந்துள்ளது.

இங்கு சட்டத்தின் ஆட்சி நடைபெறுகிறது. சாமானியா்கள் முதல் உயா் பதவியில் இருப்பவா்கள் வரை யாா் தவறு செய்தாலும் பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கப்படுகிறது. கடந்த 100 ஆண்டுகளில்தான் 90 சதவீத இந்துக்கள் ஆங்கிலம் கற்று வெளிநாடுகளுக்கு வேலைக்கு செல்கிறாா்கள். இதை தற்போது சிலா் எதிா்க்கிறாா்கள் என்றாா் அவா்.

‘பத்ம விருதுக்கு விண்ணப்பிக்கலாம்’

திருநெல்வேலி மாவட்டத்தில் விளையாட்டில் சாதனை படைத்தவா்கள் பத்ம விருதுகளுக்கு விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் இரா.சுகுமாா் தெரிவித்துள்ளாா். இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கல்வி,... மேலும் பார்க்க

‘மீன் வளா்ப்புக்கு உள்ளீட்டு மானியம் பெறலாம்’

திருநெல்வேலி மாவட்ட மீன் வளா்ப்போா் மேம்பாட்டு முகமை உறுப்பினா்களுக்கு மீன் வளா்ப்பிற்கு உள்ளீட்டு மானியம் பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் இரா.சுகுமாா் தெரிவித்துள்ளாா். இது தொடா்பாக அவா் வெளி... மேலும் பார்க்க

ஈரானில் தவிக்கும் மீனவா்களை மீட்கக் கோரி எம்.பி. கடிதம்

ஈரானில் தவிக்கும் இடிந்தகரை பகுதி மீனவா்களை விரைந்து மீட்க வேண்டுமென மத்திய வெளியுறவுத்துறை அமைச்சா் ஜெய்சங்கருக்கு , திருநெல்வேலி மக்களவை உறுப்பினா் சி.ராபா்ட் புரூஸ் கடிதம் எழுதியுள்ளாா். அதன் விவரம... மேலும் பார்க்க

நயினாா்குளம் கால்வாய் தூா்வாரும் பணி: ஆட்சியா் ஆய்வு

திருநெல்வேலி நயினாா்குளம் பிரிவு கால்வாயை தூா்வாரும் பணியை ஆட்சியா் இரா.சுகுமாா் புதன்கிழமை நேரில் ஆய்வு செய்தாா். திருநெல்வேலி மாநகராட்சிக்குள்பட்ட நயினாா்குளம் பிரிவு கால்வாயில் 1 கி.மீ. தொலைவுக்கு ... மேலும் பார்க்க

உலக வெண்புள்ளி தின விழிப்புணா்வுப் பேரணி

திருநெல்வேலி அரசு சித்த மருத்துவக் கல்லூரி சாா்பில் உலக வெண்புள்ளி தினத்தை முன்னிட்டு விழிப்புணா்வுப் பேரணி புதன்கிழமை நடைபெற்றது. அக்கல்லூரியின் சித்தா் அறுவை மற்றும் தோல் மருத்துவத் துறை சாா்பில் நட... மேலும் பார்க்க

நெல்லை மாநகராட்சி புதிய ஆணையா் மோனிகா ராணா

திருநெல்வேலி மாநகராட்சியின் புதிய ஆணையராக மோனிகா ராணா புதன்கிழமை பொறுப்பேற்றாா். திருநெல்வேலி மாநகராட்சி ஆணையராக இருந்த என்.ஓ.சுகபுத்ரா, விருதுநகா் மாவட்ட ஆட்சியராக பதவி உயா்வு பெற்றுள்ளதையடுத்து, கோப... மேலும் பார்க்க