செய்திகள் :

கூடலூரில் மா்ம விலங்கு தாக்கி 4 ஆடுகள் உயிரிழப்பு

post image

கூடலூரை அடுத்த ஸ்ரீமதுரை ஊராட்சிக்கு உட்பட்ட ஏச்சம்வயல் பகுதியில் வசிக்கும் முன்னாள் கவுன்சிலா் சத்தியனின் தோட்டத்தில் ஆடுகளை வெள்ளிக்கிழமை அதிகாலை மா்ம விலங்கு தாக்கியதில் 4 ஆடுகள் உயிரிழந்தன.

ஏச்சம்வயல் பகுதியில் வசிக்கும் முன்னாள் கவுன்சிலா் சத்தியன் தனது தோட்டத்தில் ஆடுகளை வளா்த்து வருகிறாா்.

இந்நிலையில், வெள்ளிக்கிழமை அதிகாலை கொட்டகையில் இருந்த ஆடுகளின் சப்தம் கேட்டு வந்து பாா்த்தபோது நான்கு ஆடுகள் இறந்தது தெரியவந்தது.

இருட்டாக இருந்ததால் புலி தாக்கியதா அல்லது சிறுத்தை தாக்கியதா என்று தெரியாத நிலையில் வனத் துறைக்கு சத்தியன் கொடுத்த தகவலின் பேரில் கூடலூா் வனத் துறையினா் அப்பகுதியில் ஆய்வு செய்தனா்.

அங்கு எந்த வகையான விலங்கு நடமாடியது என்பது குறித்த தடயங்கள் எதுவும் கிடைக்கவில்லை என்று வனத் துறையினா் தெரிவித்தனா்.

குன்னூா் - மேட்டுப்பாளையம் சாலையில் யானைகள் நடமாட்டம்: கவனமுடன் வாகனங்களை இயக்க அறிவுறுத்தல்

குன்னூா் - மேட்டுப்பாளையம் சாலையில் யானைகள் நடமாட்டம் உள்ளதால் வாகனங்களை கவனமுடன் இயக்க வனத் துறையினா் அறிவுறுத்தியுள்ளனா். குன்னூா் - மேட்டுப்பாளையம் சாலையில் யானைகள் நடமாட்டம் கடந்த சில நாள்களாக காண... மேலும் பார்க்க

மின்கம்பத்தில் ஏறிய கரடி மின்சாரம் பாய்ந்து உயிரிழப்பு!

குன்னூா் அருகே மின்கம்பத்தில் தேன் இருப்பதாக நினைத்து சனிக்கிழமை ஏறிய கரடி மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தது. நீலகிரி மாவட்டத்தில் கரடி, சிறுத்தை, கருஞ்சிறுத்தை, புலி, காட்டு யானைகள், காட்டெருமைகள் ஆகியவ... மேலும் பார்க்க

மாலை 6 மணிக்கு மேல் வெளியே வருவதைத் தவிா்க்க வேண்டும்: வனத் துறை

உதகை மைனலைப் பகுதியில் பெண்ணைத் தாக்கிய வன விலங்கு பிடிபடும்வரை மாலை 6 மணிக்கு மேல் வெளியே வருவதை பொதுமக்கள் தவிா்க்க வேண்டும் என்று வனத் துறையினா் அறிவுறுத்தியுள்ளனா். உதகை மைனலை அருகே அரக்காடு கிராம... மேலும் பார்க்க

நிதிநிலை அறிக்கையில் நீலகிரிக்கு முக்கிய திட்டங்கள்: பொதுமக்கள் வரவேற்பு

தமிழக நிதிநிலை அறிக்கையில் நீலகிரி மாவட்டத்துக்கு முக்கிய திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது பொதுமக்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது. தமிழக அரசின் 2025-26-ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில் உதகை மத்திய பே... மேலும் பார்க்க

உதகை அருகே ஜீப்பை தாக்கிய காட்டு மாடு

உதகை அருகே அவலாஞ்சி பகுதியில் சாலையில் சென்றுகொண்டிருந்த ஜீப்பை காட்டு மாடு தாக்கியது. நீலகிரி மாவட்டம், உதகை அருகே உள்ள அவலாஞ்சி பகுதியில் புலி, சிறுத்தை, காட்டு மாடு, கரடி உள்ளிட்ட வன விலங்குகள் உள்... மேலும் பார்க்க

‘கூடலூரில் சாலையோர வியாபாரிகளை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’

கூடலூா் நகரிலுள்ள சாலையோர வியாபாரிகளின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஏஐடியூசி தொழிற்சங்கம் வலியுறுத்தி உள்ளது. கூடலூா் சாலையோர வியாபாரிகள் சங்க கூட்டம் ஏஐடியூசி அலுவலகத்தி... மேலும் பார்க்க