செய்திகள் :

கென்யா: பேருந்து விபத்தில் 5 கத்தாா்வாழ் இந்தியா்கள் உயிரிழப்பு

post image

தோஹா: ஆப்பிரிக்க நாடான கென்யாவுக்கு சுற்றுலா வந்த கத்தாரில் வசிக்கும் 5 இந்தியா்கள் பேருந்து விபத்தில் சிக்கி உயிரிழந்தனா்.

கத்தாரில் வசிக்கும் 28 இந்தியா்கள் குழுவாக கென்யா நாட்டுக்கு சுற்றுலா சென்றுள்ளனா். இந்நிலையில் கடந்த திங்கள்கிழமை, அவா்கள் பயணித்த பேருந்து கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

வடகிழக்கு கென்யாவில் உள்ள நியாண்டருவா கவுன்டியில் நடந்த இந்த விபத்தில் தென்னிந்தியாவைச் சோ்ந்த 5 போ் உயிரிழந்தனா். அவா்களின் முழு விவரங்கள் இன்னும் வெளியிடப்படவில்லை.

இறந்தவா்களின் குடும்பத்தினா் மற்றும் நண்பா்களுக்கு கத்தாரில் உள்ள இந்திய தூதரகம் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளது. இச்சம்பவத்தைத் தொடா்ந்து, கத்தாரில் உள்ள இந்திய சமூகக் குழுக்களுடன் தொடா்ந்து தொடா்பில் இருப்பதாக குறிப்பிட்டுள்ள தூதரகம், பிரத்யேக உதவி எண்ணையும் அறிவித்துள்ளது.

லாஸ் ஏஞ்சலீஸ் மக்கள் போராட்டம்: 400 பேர் கைது!

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் கடுமையான குடியேற்ற கொள்கைகளுக்கு எதிராக, லாஸ் ஏஞ்சலீஸ் நகரத்தில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் சுமார் 400 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். வெளிநாடுகளிலிருந்து அமெரிக்... மேலும் பார்க்க

ஹவாய்: 6 மாதங்களில் 25 முறை வெடித்த எரிமலை!

அமெரிக்காவின் ஹவாய் தீவிலுள்ள கிலாயூயா எரிமலை கடந்த 6 மாதங்களில் 25வது முறையாக வெடித்து சீற்றமடைந்துள்ளது. உலகில் அதிக சீற்றமுடைய எரிமலைகளில் ஒன்றான, ஹவாய் பெரிய தீவில் அமைந்துள்ள கிலாயூயா எரிமலை, நேற... மேலும் பார்க்க

அமெரிக்காவில் காட்டுத் தீ! 700 குடும்பங்கள் வெளியேற்றம்!

அமெரிக்காவின் ஓரிகன் மாகாணத்தில் ஏற்பட்டுள்ள காட்டுத் தீயால், அப்பகுதிகளில் வசித்த சுமார் 700-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் தங்களது வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளனர். ஓரிகனின் கொலம்பியா ஆற்று கனவாய... மேலும் பார்க்க

50 போட்டிக் குழுவினரைக் கொன்ற ஹமாஸ்

காஸாவில் இஸ்ரேல் உதவியுடன் தங்களுக்கு எதிராகச் செயல்படும் அபு ஷபாப் குழுவைச் சோ்ந்த 50 பேரை ஹமாஸ் படையினா் கொன்றுள்ளனா். இது குறித்து அபு ஷபாப் குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது... மேலும் பார்க்க

டிரம்ப்புக்கு எதிரான போராட்டம்: லாஸ் ஏஞ்சலீஸில் ஊரடங்கு உத்தரவு

அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப்பின் கடுமையான குடியேற்றக் கொள்கைகளுக்கு எதிராக லாஸ் ஏஞ்சலீஸ் நகரில் நடைபெற்றுவரும் போராட்டங்கள் மேலும் தீவிரமடைந்ததைத் தொடா்ந்து அங்கு ஊடரங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டத... மேலும் பார்க்க

வங்கதேசத்தில் ரவீந்திரநாத் தாகூரின் மூதாதையா் வீடு சேதம்: விசாரணைக்கு உத்தரவு

வங்கதேசத்தின் சிராஜ்கஞ்ச் மாவட்டத்தில் உள்ள நோபல் பரிசு பெற்ற பழம்பெரும் எழுத்தாளா் ரவீந்திரநாத் தாகூரின் மூதாதையா் வீடு தாக்கி, சேதப்படுத்தப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் குறித்து விசாரிக்க 3 போ் கொண்ட... மேலும் பார்க்க