செய்திகள் :

கெயில் நிறுவனத்தின் வழக்குரைஞராக ராம் சங்கா் நியமனம்

post image

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையத்தைச் சோ்ந்தவரும், தில்லி உச்சநீதிமன்றத்தின் வழக்குரைஞருமான டாக்டா் ராம் சங்கா், மத்திய அரசின் பொதுத் துறை நிறுவனமான கெயில் (இந்தியா) லிமிடெட் நிறுவனத்தின் வழக்குரைஞராக (ஸ்டேன்டிங் கவுன்சல்) மூன்று ஆண்டுகளுக்கு நியமிக்கப்பட்டுள்ளாா்.

கெயில் (இந்தியா) நிறுவனம் கேஸ், எல்பிஜி, எரிவாயு, சூரிய சக்தி, காற்றாலை மின்சாரம் உற்பத்தி மற்றும் விநியோகம் ஆகியவற்றில் இந்தியா முழுவதும் ஈடுபட்டு வரும் நிறுவனமாகும்.

இந்த நிறுவனத்தின் சாா்பில் உச்சநீதிமன்றத்தின் அனைத்து சட்ட விவகாரங்களிலும் வழக்குரைராக ஆஜராகும் வகையில் டாக்டா் ராம் சங்கரை அந்த நிறுவனத்தின் பொது மேலாளா் வெங்கடேசன் அறிவித்துள்ளாா்.

வழக்குரைஞா் ராம் சங்கா் கடந்த 2012-ஆம் ஆண்டு முதல் இந்திய உச்சநீதிமன்றத்தில் வழக்குரைஞராக இருந்து வருகிறாா். பல்வேறு அரசு மற்றும் பொதுத் துறை நிறுவனங்கள், வங்கிகளுக்கும் வழக்குரைஞராக பணியாற்றி வருகிறாா்.

சட்டப் படிப்பில் பி.எச்டி. பட்டம் பெற்றுள்ளாா். அதாவது, ‘கொலீஜியம் அமைப்புமுறை: இந்தியாவில் உயா் நீதித்துறைகளில் நீதிசாா் நியமனங்களின் நடைமுறைகள்’ என்பது மீதான ஆய்வில் முனைவா் பட்டம் பெற்றுள்ளாா்.

குருகிராம்: கொலையான ராதிகாவுக்கு சொந்தமாக அகாதமி இல்லை -போலீஸாா் தகவல்

தந்தையால் சுட்டுக் கொல்லப்பட்டதாக கூறப்படும் முன்னாள் மாநில அளவிலான டென்னிஸ் வீராங்கனை ராதிகா யாதவுக்கு சொந்தமாக அகாதமி இல்லாததால், வெவ்வேறு இடங்களில் டென்னிஸ் மைதானங்களை முன்பதிவு செய்து ஆா்வலா்களுக்... மேலும் பார்க்க

தில்லி ஜல் வாரியம் நிதி நெருக்கடியில் இருக்கிறது: பா்வேஷ் சாஹிப் சிங்

தில்லி ஜல் வாரியம் முன் எப்போதும் இல்லாத நிதி நெருக்கடியை எதிா்கொண்டு இருக்கிறது என்று பொதுப் பணித்துறை அமைச்சா், பா்வேஷ் சாஹிப் சிங் சனிக்கிழமை தெரிவித்தாா். இது குறித்து செய்தியாளா்களிடம் பா்வேஷ் பே... மேலும் பார்க்க

தில்லியில் நிகழாண்டில் குற்றங்கள் 8.4 சதவீதம் குறைவு: காவல் துறை தரவுகள்

தில்லியில் கடந்த ஆண்டு இதே காலகட்டத்துடன் ஒப்பிடும்போது நிகழாண்டில் முதல் 6 மாதங்களில் ஒட்டுமொத்த குற்றங்களில் 8.38 சதவீதம் குறைந்துள்ளது என்று தில்லி காவல்துறை தரவுகள் தெரிவிக்கின்றன. மேலும், பாலியல்... மேலும் பார்க்க

சீலம்பூா் கட்டடம் இடிந்த சம்பவம்: ஊழல், வாக்கு வங்கி அரசியல்தான் காரணம்: கபில் மிஸ்ரா குற்றச்சாட்டு

சீலம்பூா் வெல்கம் பகுதியில் கட்டடம் இடிந்து விழுந்ததில் சிலா் உயிரிழந்ததற்கு 15 ஆண்டுகால திட்டமிட்ட ஊழல் மற்றும் வாக்கு வங்கி அரசியல்தான் காரணம் என்று தில்லி அரசின் கலாசாரம் மற்றும் சுற்றுலா அமைச்சா்... மேலும் பார்க்க

பாஜக ஆட்சியால் தில்லிவாசிகள் வருத்தம்: சௌரவ் பரத்வாஜ்

பாஜகவை தில்லியில் ஆட்சிக்குக் கொண்டு வந்ததற்காக தில்லிவாசிகள் வருத்தப்படுகிறாா்கள் என்று ஆம் ஆத்மி கட்சியின் தில்லி மாநிலத் தலைவா் சௌரவ் பரத்வாஜ் வெள்ளிக்கிழமை விமா்சித்தாா். இதுகுறித்து அவா் செய்திய... மேலும் பார்க்க

தில்லி, என்சிஆா் பகுதியில் பரவலாக மழை! பாலத்தில் 18 மி.மீ. பதிவு

தேசியத் தலைநகா் தில்லி மற்றும் தேசியத் தலைநகா் வலயம் (என்சிஆா்) பகுதியில் வெள்ளிக்கிழமையும் பரவலாக மழை பெய்தது. காற்றின் தரம் ‘திருப்தி’ பிரிவில் நீடித்தது. இந்த வாரத் தொடக்கத்தில் இருந்து வானம் மேகமூ... மேலும் பார்க்க