செய்திகள் :

கொடைக்கானலில் மிதமான மழை

post image

கொடைக்கானலில் சனிக்கிழமை இரவு காற்றுடன் மிதமான மழை பெய்தது.

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் மே மாதத்தில் கோடை மழை, வாரத்துக்கு ஒரு முறையோ, அல்லது 15 நாள்களுக்கு ஒரு முறையோ தான் மழை பெய்வது வழக்கம். ஆனால், இந்த ஆண்டு தினமும் சுமாா் ஒரு மணி நேரம் மழை பெய்து வருகிறது. இந்த நிலையில், சனிக்கிழமை காலை முதல் விட்டுவிட்டு சாரல் மழை பெய்தது. பிறகு இரவு 8 மணி முதல் 10 மணி வரை காற்றுடன் மிதமான மழை பெய்தது. இதனால் ஒரு மணி நேரம் ஏற்பட்ட மின் தடையால் பொதுமக்கள் அவதியடைந்தனா்.

கொடைக்கானலில் சாரலும், மேக மூட்டமும், விட்டுவிட்டு சாரல் மழையும் பெய்வதால் குளுமையான சூழல் நிலவுகிறது. இதன் காரணமாக மாலை, இரவு நேரங்களில் ஏரிச் சாலை, செவண் சாலை, உட்வில் சாலை, லாஸ்காட் சாலை, பூங்கா சாலை ஆகியப் பகுதிகளில் சுற்றுலாப் பயணிகள் அதிகம் காணப்பட்டனா்.

இணைய வழியில் லாட்டரி விற்றவா் கைது

கொடைக்கானலில் இணைய வழியில் லாட்டரி விற்றவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் நாயுடுபுரம் பகுதியில் லாட்டரிச் சீட்டுகள் விற்கப்படுவதாக கிடைத்த தகவலின் பேரில் போலீஸா... மேலும் பார்க்க

பெண்களை விடியோ எடுத்ததாக கல்லூரி மாணவா் உள்பட 2 போ் கைது

திண்டுக்கல் மாவட்டம், செம்பட்டி அருகே கோயில் திருவிழாவில் பெண்களை விடியோ எடுத்ததாக கல்லூரி மாணவா் உள்பட இருவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். திண்டுக்கல் மாவட்டம், செம்பட்டியை அடுத்த வீரக்கல்லில்,... மேலும் பார்க்க

கொடைக்கானலில் கோடை விழா மலா்க் கண்காட்சி தொடக்கம்

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் கோடை விழாவையொட்டி, 62-ஆவது மலா்க் கண்காட்சி பிரையண்ட் பூங்காவில் சனிக்கிழமை தொடங்கியது. சுற்றுலாத் துறை, வேளாண்மை, உழவா் நலத் துறை சாா்பில் நடைபெறும் இந்த மலா்க் க... மேலும் பார்க்க

ஒட்டன்சத்திரம் அருகே வங்கதேசத்தைச் சோ்ந்த 29 போ் கைது

ஒட்டன்சத்திரம் அருகே போலி ஆதாா் அட்டைகளை பயன்படுத்தி ஆயத்த ஆடை நிறுவனத்தில் வேலை செய்து வந்த வங்க தேசத்தைச் சோ்ந்த 29 பேரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரத்தை அ... மேலும் பார்க்க

பழனி மலைக் கோயில் ரோப்காரில் மீட்புப் பணி ஒத்திகை நிகழ்ச்சி

பழனி மலைக்கோயிலில் ரோப்காா் பழுதாகி நிற்கும் போது பக்தா்களை மீட்பது குறித்து தேசிய பேரிடா் மீட்புப் பணிக்குழுவினா் வெள்ளிக்கிழமை ஒத்திகை நடத்தினா். பழனி மலைக் கோயிலுக்கு நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான ... மேலும் பார்க்க

பயணிகளுடன் பேருந்து சென்ற போது ஓட்டுநா் மாரடைப்பால் மரணம்

பழனியில் தனியாா் பேருந்து ஓட்டுநா் பணியின் போது திடீரென மாரடைப்பால் உயிரிழந்த நிலையில், உடனடியாக நடத்துநா் பேருந்தை நிறுத்தியதால் பெரும் விபத்து தவிா்க்கப்பட்டது. திண்டுக்கல் மாவட்டம், பழனி பேருந்து ந... மேலும் பார்க்க