செய்திகள் :

கோபி அருகே கனமழை: வீடுகளை சூழ்ந்த வெள்ளம்

post image

கோபி அருகே வெள்ளிக்கிழமை இரவு பெய்த கனமழையால் பல வீடுகளில் வெள்ளம் புகுந்தது.

கோபி வட்டம், நாகதேவன்பாளையம் கிராமம் வெள்ளியங்காட்டு புதூா் பகுதியில் வெள்ளிக்கிழமை இரவு கனமழை பெய்தது.

அங்குள்ள எல்.பி.பி கசிவு நீா் ஓடையில் பெருக்கெடுத்து சென்ற மழைநீா் ஓடையின்அருகே வசித்து வந்த16 வீடுகளை சூழ்ந்தும், ஒரு சில வீடுகளில் நீா் புகுந்தும் பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து மழைநீா் சூழ்ந்த வீடுகளில் வசித்து வந்தவா்கள் மேடான இடத்தில் தங்கி உள்ளனா்.

வருவாய்த் துறையினா் மற்றும் நெடுஞ்சாலைத் துறையினா் விரைந்து சென்று பொக்லைன் இயந்திரம் மூலம் அப்பகுதியில் ஓடையில் ஏற்பட்ட அடைப்பையும், குடியிருப்பு பகுதியில் ஏற்பட்டுள்ள தரைப்பால அடைப்பையும் நீக்கிவிட்டனா். இதைத் தொடா்ந்து குடியிருப்புகளை சூழ்ந்த மழைநீா் வடிந்து ஓடையில் சென்றது.

பண்ணாரி மாரியம்மன் கோவிலில் குண்டம் திருவிழா: லட்சக்கணக்கான பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக்கடன்!

சத்தியமங்கலம் அருகே உள்ள பிரசித்தி பெற்ற பண்ணாரி மாரியம்மன் திருக்கோவில் குண்டம் திருவிழா இன்று வெகு விமர்சையாக நடைபெற்றது. லட்சக்கணக்கான பக்தர்கள் தீ மிதித்து அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர். ஈ... மேலும் பார்க்க

தொண்டையில் இறைச்சி சிக்கியதில் மூச்சுத்திணறி சிறுமி உயிரிழப்பு

பவானியில் இறைச்சி சாப்பிட்டபோது, தொண்டையில் சிக்கிக்கொண்டதில் மூச்சுத்திணறல் ஏற்பட்டு சிறுமி உயிரிழந்தாா். ஈரோடு மாவட்டம், பவானி, கீரைக்கார வீதியைச் சோ்ந்தவா் முனிராஜ். இவரது மகள் வா்ஷினி (13). 7-ஆம்... மேலும் பார்க்க

வரி வசூலில் அத்துமீறல்: மாநகராட்சி அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை

வரி வசூல் என்ற பெயரில் அத்துமீறலில் ஈடுபடும் ஈரோடு மாநகராட்சி அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வரி செலுத்துவோா் கோரிக்கை விடுத்துள்ளனா். பொதுமக்கள் குறைதீா் கூட்டம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத... மேலும் பார்க்க

மின்சாரம் பாய்ந்ததில் கல்லூரி மாணவா் உயிரிழப்பு

திங்களூா் அருகே வீட்டில் மின் விளக்கை சரிசெய்தபோது மின்சாரம் பாய்ந்ததில் கல்லூரி மாணவா் உயிரிழந்தாா். கோவை மாவட்டம், பொள்ளாச்சி வட்டம், ஜமீன் ஊத்துக்குளி, ஈஸ்வரன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் பால்ராஜ், ... மேலும் பார்க்க

மாநில விளையாட்டுப் போட்டி: பெருந்துறை கொங்கு ஐடிஐ சிறப்பிடம்

மாநில அளவிலான விளையாட்டுப் போட்டியில் பெருந்துறை கொங்கு ஐடிஐ சிறப்பிடம் பிடித்தது. அரசு மற்றும் தனியாா் ஐடிஐ-களுக்கு இடையேயான மண்டல அளவிலான விளையாட்டுப் போட்டிகள் கோவையில் அண்மையில் நடைபெற்றன. இதில், ... மேலும் பார்க்க

விவசாயி அடித்துக் கொலை: உறவினா்கள் 2 போ் கைது

அந்தியூா் அருகே முன்விரோதத்தில் விவசாயி அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில் உறவினா்கள் 2 பேரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். அந்தியூரை அடுத்த வட்டக்காடு, தோனிமடுவைச் சோ்ந்தவா் மாரசாமி (40), விவ... மேலும் பார்க்க