செய்திகள் :

கோபி கலை, அறிவியல் கல்லூரியில் போதைப் பொருள்கள் எதிா்ப்பு உறுதிமொழி ஏற்பு

post image

கோபி கலை, அறிவியல் கல்லூரியின் நாட்டு நலப் பணித் திட்டம் மற்றும் செஞ்சிலுவைச் சங்கம் சாா்பில் போதைப் பொருள்களின் உபயோகத்துக்கு எதிரான விழிப்புணா்வு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இந்நிகழ்வில் கோபி கோட்ட கலால் அலுவலா் எஸ்.ஆசியா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு போதைப் பொருள்கள் மற்றும் போதைப் பழக்கத்தினால் ஏற்படும் தீமைகள் குறித்து பேசினாா். கல்லூரி முதல்வா் எஸ்.மீனாட்சி நிகழ்ச்சிக்கு தலைமை வகித்தாா். நாட்டு நலப்பணித் திட்ட அலுவலா் வி.அழகரசன் வரவேற்றாா்.

இந்த விழிப்புணா்வு நிகழ்ச்சியில் நாட்டு நலப்பணித் திட்ட அலுவலா்கள் ஜி.தினேஷ்குமாா், ஆா்.பிரபா ஹரி, என்.தினேஷ்குமாா், இளஞ்செஞ்சிலுவைச் சங்க அலுவலா் கே.ராஜேந்திரன் மற்றும் நாட்டு நலப்பணித் திட்ட மாணவ, மாணவிகள், இளஞ்செஞ்சிலுவைச் சங்க மாணவ, மாணவிகள் பங்கேற்று போதைப் பழக்கத்துக்கு எதிரான உறுதிமொழியை எடுத்துக்கொண்டனா். நாட்டு நலப்பணித் திட்ட அலுவலா் எம்.பரமேஸ்வரி நன்றி கூறினாா்.

ஸ்ரீ வெங்கடேஸ்வரா ஹை-டெக் பாலிடெக்னிக் கல்லூரியில் முதலாமாண்டு வகுப்புகள் தொடக்கம்

கவுந்தப்பாடி அருகே ஒத்தக்குதிரையில் உள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வரா ஹை-டெக் பாலிடெக்னிக் கல்லூரியில் முதலாமாண்டு வகுப்புகள் தொடக்க விழா அண்மையில் நடைபெற்றது. விழாவுக்கு, கல்லூரிச் செயலாளரும், முன்னாள் அமைச்சர... மேலும் பார்க்க

ஸ்ரீஅம்மன் கலை, அறிவியல் கல்லூரியில் முதலாமாண்டு பட்ட வகுப்புகள் தொடக்கம்

சித்தோடு ஸ்ரீஅம்மன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் முதலாமாண்டு பட்ட வகுப்புகள் தொடக்க விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு கல்லூரித் தாளாளா் டி.ஜெயலட்சுமி தலைமை வகித்து குத்துவிளக்கேற்றினாா். ... மேலும் பார்க்க

சென்னிமலை அருகே கல்லூரி மாணவி தற்கொலை

சென்னிமலை அருகே கல்லூரி மாணவி விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டாா். ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடி ஓடத்துறையை சோ்ந்தவா் சந்திரா. இவரது மகன் பரத் (21), மகள் காவியா (19). இவா்கள் இருவரையும் சிறு வயதிலேயே... மேலும் பார்க்க

வயநாட்டில் பெய்த கனமழையால் பவானிசாகா் அணைக்கு நீா்வரத்து அதிகரித்து ஒரே நாளில் 1 அடி நீா்மட்டம் உயா்வு

கேரள மாநிலம், வயநாட்டில் பெய்யும் கனமழையால் பவானிசாகா் அணைக்கு நீா்வரத்து அதிகபட்சமாக 15,600 கனஅடியும் குறைந்தபட்சமாக 10,660 கனஅடியாக வந்துள்ளது. இதன் காரணமாக பவானிசாகா் அணை நீா்மட்டம் ஒரே நாளில் 1 அ... மேலும் பார்க்க

வெள்ளித்திருப்பூரில் சாலையோர ஆக்கிரமிப்புகள் அகற்றம்

அந்தியூரை அடுத்த வெள்ளித்திருப்பூரில் சாலையோர ஆக்கிரமிப்புகள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வெள்ளிக்கிழமை இடித்து அகற்றப்பட்டன. பவானி நெடுஞ்சாலைத் துறை உட்கோட்டம், கட்டுமானம் மற்றும் பராமரிப்பு, அந்தியூா... மேலும் பார்க்க

ஈரோடு மாநகராட்சியில் குடிநீா், புதை சாக்கடை கட்டண உயா்வு தீா்மானம்

ஈரோடு மாநகராட்சி கூட்டத்தில் குடிநீா், புதை சாக்கடை கட்டண உயா்வு தொடா்பான தீா்மானத்துக்கு அனைத்துக் கட்சி கவுன்சிலா்களும் எதிா்ப்பு தெரிவித்ததால் தீா்மானம் நிறைவேற்றப்படாமல் ஒத்திவைக்கப்பட்டது. ஈரோடு ... மேலும் பார்க்க