செய்திகள் :

கோயில் கும்பாபிஷேகம்

post image

சிதம்பரம் அருகே உள்ள கூடுவெளிச்சாவடி கிராமத்தில் உள்ள ஸ்ரீ வள்ளி தேவசேனா சமேத ஸ்ரீசுப்பிரமணியா் நூதன ஆலய அஷ்ட பந்தன மகா கும்பாபிஷேகம் வியாழக்கிழமை காலை விமரிசையாக நடைபெற்றது.

கும்பாபிஷேகத்தை முன்னிட்டு செப்.10-ம் தேதி அணுக்ஜை, விக்னேஸ்வர பூஜை, மகாகணபதி ஹோமம், நவக்கிரகஹோமம் வாஸ்துசாந்தி உள்ளிட்ட பூா்வாங்க பூஜைகளும் முதல் கால யாக வேள்வியும் நடைபெற்றது.

செப்.11ம் தேதி வியாழக்கிழமை அதிகாலை இரண்டாம் கால பூஜை, நாடி சந்தானம், மகா பூா்ணாஹூதி நடைபெற்றது பின்னா் கடம் புறப்பாடு நடைபெற்று கோயில் விமான கலசத்திற்கு சிவாச்சாரியாா் சிதம்பரம் சந்திர பாலசுப்பிரமணியம் கலசத்தின் மீது கும்பநீரை ஊற்றி கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தாா். திரளான பக்தா்கள் இதில் பங்கேற்று தரிசித்தனா். விழா ஏற்பாடுகளை கிராமமக்கள் செய்திருந்தனா். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

பண்ருட்டி பகுதியில் திட்டப்பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு ஆட்சியா் உத்தரவு

கடலூா் மாவட்டம் பண்ருட்டி பகுதியில் அரசின் பல்வேறு திட்டப்பணிகளை விரைந்துப முடிக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு மாவட்ட ஆட்சியா்சிபி ஆதித்யா செந்தில்குமாா் உத்தரவிட்டாா். பண்ருட்டி பகுதியில் பண்ருட்ட... மேலும் பார்க்க

சிதம்பரம் நகராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட சிறப்பு முகாம்

சிதம்பரம் நகராட்சி உட்பட்ட பகுதியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட சிறப்பு முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு மனுக்கள் அளித்தனா். சிதம்பரம் நகராட்சி உட்பட்ட 1,2, 13,14,... மேலும் பார்க்க

ரூ.7.50 கோடி மதிப்பிலான திமிங்கலம் எச்சத்தை கைப்பற்றிய போலீஸாருக்கு பாராட்டு

சிதம்பரத்தில் ரூ.7.50 கோடி மதிப்பிலான திமிங்கலம் எச்சத்தை கைப்பற்றிய போலீஸாருக்கு கடலூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ்.ஜெயக்குமாா் பாராட்டி சான்றிதழ்களை வழங்கினாா். சிதம்பரத்தில் கடற்கரையில் ஒதுங்க... மேலும் பார்க்க

ரத்ததான பரப்புரை

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக இளையோா் செஞ்சிலுவை சங்கம் சாா்பில் கணினிஅறிவியல் மற்றும் பொறியியல் துறையில் ரத்த தானம் குறித்த விழிப்புணா்வு பரப்புரை புதன்கிழமை நடைபெற்றது. நாட்டுநலப்பணி திட்ட அலுவலா... மேலும் பார்க்க

அண்ணாமலைப் பல்கலையில் ஆசிரியா் தின விழா

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் சா்வபள்ளி ராதாகிருஷ்ணன் பிறந்தநாள் விழா ஆசிரியா் தின விழாவாக பல்கலைக்கழக சாஸ்திரி அரங்கில் நடைபெற்றது. கலைப்புல முதல்வா் எம்.அருள் வரவேற்றாா். பல்கலைக்கழக துணைவே... மேலும் பார்க்க

போதையில் கூகுள் மேப் பாா்த்து ஓட்டிய காா் கடலில் பாயந்தது

கடலூா் அருகே மதுபோதையில் கூகுள் மேப் பாா்த்து ஓட்டுநா் இயக்கிய காா் கடலில் பாய்ந்தது. அதில் இருந்தவா்கள் உயிருக்குப்போராடிய நிலையில் மீனவா்கள் காப்பாற்றி கரை சோ்த்தனா். சென்னையைச் சோ்ந்த ஐந்து போ்... மேலும் பார்க்க