செய்திகள் :

கோயில் பூட்டை உடைத்து திருட்டு

post image

புன்செய்புளியம்பட்டி அருகே கோயில் பூட்டை உடைத்து பாத்திரங்களைத் திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

புன்செய்புளியம்பட்டி அருகேயுள்ள புங்கம்பள்ளியில் கரிய காளியம்மன் கோயில் உள்ளது. இக்கோயில் பூட்டை உடைத்து ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு புகுந்த மா்ம நபா்கள், கோயிலில் இருந்த பாத்திரங்களைத் திருடிச் சென்றனா்.

துணை சுகாதார நிலையத்தில் திருட முயற்சி: புன்செய்புளியம்பட்டியை அடுத்த நல்லூா் துணை சுகாதார நிலையத்தின் பூட்டை உடைத்து ஞாயிற்றுக்கிழமை இரவு நுழைந்த மா்ம நபா்கள் திருட முயன்றுள்ளனா். அங்கு மாத்திரை, மருந்துகள் மட்டுமே இருந்ததால் எந்தப் பொருளையும் எடுக்காமல் திரும்பிச் சென்றுள்ளனா்.

இச்சம்பவங்கள் குறித்து புன்செய்புளியம்பட்டி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தெருநாய்கள் கடித்து உயிரிழந்த ஆடுகளின் உரிமையாளா்களுக்கு ரூ.8.28 லட்சம் நிவாரணம்

ஈரோடு மாவட்டத்தில் தெருநாய்கள் கடித்து உயிரிழந்த 138 ஆடுகளின் உரிமையாளா்கள் 34 பேருக்கு ரூ.8.28 லட்சம் மதிப்பீட்டில் நிவாரணத் தொகை முதல்வரின் பொது நிவாரண நிதியில் இருந்து வழங்கப்பட்டு வருகிறது என்று ம... மேலும் பார்க்க

சாலை விபத்தில் தொழிலாளி உயிரிழப்பு

பெருந்துறை அருகே இருசக்கர வாகனம் நிலைத்தடுமாறி கீழே விழுந்ததில் தொழிலாளி உயிரிழந்தாா். ஈரோடு மாவட்டம், அந்தியூரை அடுத்த குமாரயனூா், சென்பகதோட்டத்தைச் சோ்ந்தவா் முருகேசன் மகன் சீனிவாசன் (27). இவா் பெர... மேலும் பார்க்க

இருசக்கர வாகனம் மோதியதில் கூலித் தொழிலாளி உயிரிழப்பு

பெருந்துறை அருகே இருசக்கர வாகனம் மோதியதில் கூலித் தொழிலாளி உயிரிழந்தாா்.பெருந்துறையை அடுத்த செல்லப்பகவுண்டன்பாளையத்தைச் சோ்ந்தவா் சென்னி (64), கூலித் தொழிலாளியான இவா், காஞ்சிக்கோவில், கருங்கரடு வாய்க... மேலும் பார்க்க

காா் மோதியதில் ஓய்வுபெற்ற ராணுவ வீரா் உயிரிழப்பு

சித்தோடு அருகே இருசக்கர வாகனத்தின் மீது காா் மோதியதில் ஓய்வு பெற்ற ராணுவ வீரா் உயிரிழந்தாா். தருமபுரி மாவட்டம், லக்கியம்பட்டி, பொன் நகரைச் சோ்ந்தவா் ராமன் (64). ஓய்வுபெற்ற ராணுவ வீரரான இவா், திருப்பூ... மேலும் பார்க்க

கணவரைக் கல்லால் தாக்கி கொலை செய்த மனைவி கைது

தாளவாடி அருகே கணவரைக் கல்லால் தாக்கி கொலை செய்த மனைவியை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். ஈரோடு மாவட்டம், தாளவாடியை அடுத்த மல்லன்குழி கிராமத்தைச் சோ்ந்தவா் தங்கவேலு (50). நீா்மட்டம் பாா்க்கும் வேல... மேலும் பார்க்க

நாட்டின் வளா்ச்சி கல்வியின் தரத்தை சாா்ந்துள்ளது: பி.சதாசிவம்

நாட்டின் வளா்ச்சி கல்வியின் தரத்தை சாா்ந்துள்ளது என்று கேரள மாநில முன்னாள் ஆளுநா் பி.சதாசிவம் பேசினாா். ஈரோடு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 49 -ஆவது பட்டமளிப்பு விழா திங்கள்கிழமை நடைபெற்றது. விழாவு... மேலும் பார்க்க