செய்திகள் :

கோலி, ஸ்மித், ஏபிடி குறித்து சாம் கான்ஸ்டாஸ் கூறியதென்ன?

post image

ஆஸி. இளம் வீரர் சாம் கான்ஸ்டாஸ் விராட் கோலியை தனது முன்மாதிரி எனக் குறிப்பிட்டுள்ளார்.

பார்டர் கவாஸ்கர் தொடரில் சாம் கான்ஸ்டாஸ் அறிமுகமானார். இந்தியாவின் நட்சத்திர வீரர் பும்ரா ஓவரில் அதிரடியாக ஆடி உலக கிரிக்கெட்டில் புகழ்பெற்றார்.

முதல் இன்னிங்ஸில் 60, இரண்டாவது இன்ன்ங்ஸில் 8 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். இரண்டாவது டெஸ்ட்டில் 23,22 என ஆட்டமிழந்தார்.

தற்போது, 3-ஆவது டெஸ்ட்டில் மேற்கிந்திய தீவுகள் அணியுடன் களமிறங்கவிருக்கிறார். நாளை இந்தத் தொடர் தொடங்குகிறது.

விராட் கோலி சாம் கான்ஸ்டாஸை மோதியதால் 20 சதவிகிதம் அபராதம் விதிக்கப்பட்டது. பின்னர், சாம் கான்ஸ்டாஸ் குடும்பத்தினரை கோலி சந்தித்ததும் குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய நேர்காணலில் சாம் கான்ஸ்டாஸ் கூறியதாவது:

ஏபிடி வில்லியர்ஸ் - அவர் அதிரடியாக ஆடுவது பிடிக்கும். 360 டிகிரியிலும் அடித்து ஆட்டத்தை எடுத்துச் செல்வார்.

ஸ்டீவ் ஸ்மித் - என்னைப் பொறுத்தவரை ஸ்மித் உலகத்திலேயே தலைசிறந்த வீரர். அவருடன் விளையாடுவது மிகப்பெரிய கௌரவம்.

விராட் கோலி - கோலியின் மணிக்கட்டு அபாரமானது. வலதுபுறம் அவர் ஆடும் விதம் பிடிக்கும். அவர் விளையாடுவதைப் பார்த்து வளர்ந்திருக்கிறேன். மிகப்பெரிய முன்னுதாரணம்.

ஜாஸ் பட்லர் - அவரது சில விடியோக்களை பார்த்திருக்கிறேன். அதற்காக அவருக்கு நன்றி எனக் கூறியுள்ளார்.

முதல் டெஸ்ட்: இந்தியாவை வீழ்த்தியது இங்கிலாந்து!

இந்தியா - இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் முதல் டெஸ்ட்டின் கடைசி நாள் ஆட்டம் லீட்ஸ் மைதானத்தில் இன்று(ஜூன் 24) காலை தொடங்கியது. ஐந்தாம் நாள் ஆட்டம் முடிவதற்குள் இங்கிலாந்து அணி தனது இரண்டாவது இன்னிங்ஸில் 3... மேலும் பார்க்க

இந்தியாவுக்கு எதிராக வரலாறு படைத்த பென் டக்கெட்!

இங்கிலாந்து வீரர் பென் டக்கெட் இந்தியாவுக்கு எதிராக புதிய சாதனையை நிகழ்த்தியுள்ளார். முதல் இன்னிங்ஸில் இந்தியா 471 சேர்க்க, இங்கிலாந்து 465 சேர்த்தது. இரண்டாம் இன்னிங்ஸில் இந்தியா 364 ரன்கள் எடுத்துள்... மேலும் பார்க்க

ஒரே ஓவரில் 2 விக்கெட்டுகள் எடுத்த ஷர்துல்: இந்தியா வெற்றி பெற 6 விக்கெட்டுகள் தேவை!

இந்தியா - இங்கிலாந்து டெஸ்ட் போட்டியின் 5-ஆம் நாளில் ஷர்துல் தாக்குர் ஒரே ஓவரில் 2 விக்கெட்டுகள் எடுத்து அசத்தியுள்ளார்.முதல் இன்னிங்ஸில் இந்தியா 471 சேர்க்க, இங்கிலாந்து 465 சேர்த்தது. இரண்டாம் இன்னி... மேலும் பார்க்க

குல்தீப் யாதவை பிளேயிங் லெவனில் சேர்க்காமல் தவறு செய்துவிட்டாரா ஷுப்மன் கில்?

முதல் டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவனில் குல்தீப் யாதவ் இடம்பெற்றிருந்தால், அது இந்திய அணிக்கு சாதகமாக இருந்திருக்கும் எனக் கூறப்படுகிறது.இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயா... மேலும் பார்க்க

விக்கெட் இழப்பின்றி 117 ரன்கள்; வெற்றியை நோக்கி நகர்கிறதா இங்கிலாந்து?

இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் உணவு இடைவேளையின்போது, இங்கிலாந்து அணி விக்கெட் இழப்பின்றி 117 ரன்கள் எடுத்துள்ளது.இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முத... மேலும் பார்க்க

ரிஷப் பந்த் தனித்துவமானவர்: கே.எல்.ராகுல்

கே.எல்.ராகுல் ரிஷப் பந்த் குறித்து பேசும்போது, “ரிஷப் பந்த் தனித்துவமானவர்” எனக் கூறியுள்ளார். இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி லீட்ஸில் நடைபெற்று வருகிறது. முதல் இன... மேலும் பார்க்க