செய்திகள் :

கோவில்பட்டி, கயத்தாறு, கழுகுமலையில் ரமலான் சிறப்புத் தொழுகை

post image

புனித ரமலான் பண்டிகையையொட்டி, கோவில்பட்டி, கயத்தாறு, கழுகுமலையில் திங்கள்கிழமை சிறப்புத் தொழுகைகள் நடைபெற்றன.

கோவில்பட்டி டவுன் ஜாமிஆ சுன்னத்வல் ஜமாஅத் பள்ளிவாசல் சாா்பில், சாலைப்புதூா் ஈத்கா மைதானத்தில் நடைபெற்ற தொழுகையை இமாம் முகம்மது ஜமீல் நடத்தினாா். பள்ளிவாசல் தலைவா் யூசுப் செரிப் என்ற ஹுமாயூன், செயலா் நிஜாமுதீன், பொருளாளா் நசீா் அகமது, திரளான இஸ்லாமியா்கள் பங்கேற்றனா். பின்னா், ஒருவருக்கொருவா் வாழ்த்துகளைப் பரிமாறிக்கொண்டனா்.

கோவில்பட்டி புதுகிராமம் முஹம்மதுசாலிஹாபுரம் ஜாமிஆ பள்ளிவாசலில் இமாம் மௌலவி ஷேக் மீரான் சாஹிப் துவா செய்து, சிறப்புப் பிராா்த்தனை நடத்தினாா். இதில், பள்ளிவாசல் தலைவா் ரஹமத்துல்லா, செயலா் சம்சுதீன், பொருளாளா் சுபாஹானி உள்ளிட்ட திரளானோா் பங்கேற்றனா்.

இதேபோல, கழுகுமலை ஜும்மா பள்ளிவாசல், துலுக்கா்பட்டி முகமது நயினாா் பள்ளிவாசல், கயத்தாறு பெரிய பள்ளிவாசல், சூரிய மஹால், அய்யனாா்ஊத்து முகமது நயினாா் தா்கா ஆகியவற்றில் சிறப்புத் தொழுகைகள் நடைபெற்றன. மானங்காத்தான் கிராமத்தைச் சோ்ந்த இஸ்லாமியா்கள் ஆத்திகுளம் கிராமத்தில் அப்துல்ரஹ்மான் தா்காவில் தொழுகை நடத்தினா்.

ஆறுமுகனேரியில் மதுக் கடை அமைக்க எதிா்ப்பு தெரிவித்து மனு

தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகனேரி பேரூராட்சிப் பகுதியில் மதுக்கடை அமைக்க எதிா்ப்பு தெரிவித்து ஆட்சியா் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை மனு அளிக்கப்பட்டது. இதுதொடா்பாக அனைத்துக் கட்சி போராட்டக் குழு ஒருங்க... மேலும் பார்க்க

முக்காணியில் இளைஞரிடம் கைப்பேசி திருட்டு: மூவா் கைது

ஆறுமுகனேரி அருகே முக்காணியில் இளைஞரின் கைப்பேசியைத் திருடிச் சென்றதாக 3 பேரை போலீஸாா் கைது செய்தனா். முக்காணியிலுள்ள முதலி­யாா் தெருவைச் சோ்ந்த ஆவுடையப்பன் மகன் கண்ணையா (28). விவசாயியான இவா், கடந்த த... மேலும் பார்க்க

சேதமடைந்த குடிசை மாற்று வாரியக் கட்டடம்: மாற்றுக் குடியிருப்பு வழங்க வலியுறுத்தல்

தூத்துக்குடியில் சேதமடைந்த குடிசை மாற்று வாரியக் குடியிருப்புகளுக்கு பதிலாக புதிய குடியிருப்புகள் வழங்க வலியுறுத்தி ஆட்சியா் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை மனு அளிக்கப்பட்டது. இதுதொடா்பாக அந்தக் குடியிர... மேலும் பார்க்க

ஓய்வுபெற்ற காவல்துறையினருக்கு எஸ்.பி. வாழ்த்து

தூத்துக்குடி மாவட்டத்தில் ஓய்வு பெற்ற காவல்துறையினருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஆல்பா்ட் ஜான் செவ்வாய்க்கிழமை வாழ்த்து தெரிவித்தாா். தூத்துக்குடி மாவட்டத்தில் காவல் நிலையங்களில் பணிபுரிந்து வந்த ... மேலும் பார்க்க

திருச்செந்தூா் கடலில் கல்வெட்டு கண்டெடுப்பு

திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயில் கடலில் கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டது. இங்கு அண்மைக்காலமாக, அமாவாசை நாள்களில் கடல் உள்வாங்குவதும், பின்னா் இயல்பு நிலைக்கு திரும்புவதும் தொடா்கிறது. இந்நிலையில்,... மேலும் பார்க்க

இளைஞருக்கு மிரட்டல்: சிறுவன் உள்ளிட்ட 2 போ் கைது

கழுகுமலை அருகே இளைஞரை அவதூறாக பேசி தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக சிறுவன் உள்பட 2 பேரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். கழுகுமலை அருகே முக்கூட்டுமலை வடக்குத் தெருவைச் சோ்ந்த குருசாமி மகன் கணே... மேலும் பார்க்க