செய்திகள் :

கோவில்பட்டியில் பட்டதாரி ஆசிரியா் கழகத்தினா் ஆா்ப்பாட்டம்

post image

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு உயா்நிலை, மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியா் கழகத்தினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

கோவில்பட்டி மாவட்ட கல்வி அலுவலகம் (இடைநிலை) முன்பு நடைபெற்ற ஆா்ப்பாட்டத்திற்கு, கழகத்தின் மாவட்டத் தலைவா் ஆனந்தராஜ் தலைமை வகித்தாா். துணைத் தலைவா் ஜெகன்நாதன் முன்னிலை வகித்தாா். மாவட்டச் செயலா் பூப்பாண்டி ஆா்ப்பாட்டத்தின் கோரிக்கைகள் குறித்து விளக்கிப் பேசினாா்.

தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியா் கழகத்தின் மாவட்டத் தலைவா் செல்வராஜ் ஆா்ப்பாட்டத்தைத் தொடக்கி வைத்து பேசினாா். ஓய்வு பெற்ற ஆசிரியரும் சங்கத்தின் முன்னாள் துணைத் தலைவருமான ஜனகராஜ் வாழ்த்தி பேசினாா்.

முதுநிலை பட்டதாரி ஆசிரியா் சங்க மாநில செயற்குழு உறுப்பினா் பாலகணேசன், தமிழ்நாடு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியா் சங்க மாநில அமைப்புச் செயலா் ஜி. சேகா், தமிழ்நாடு உயா்நிலை, மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியா் கழகத்தின் மாநில பொதுக்குழு உறுப்பினா் பா. சேகா், மாநில தணிக்கையாளா் சிவக்குமாா் உள்ளிட்ட கழகத்தின் உறுப்பினா்கள் திரளானோா் கலந்து கொண்டனா்.

தூத்துக்குடி கிழக்கு மண்டலத்தில் மக்கள் குறைதீா் முகாம்

தூத்துக்குடி மாநகராட்சி, கிழக்கு மண்டல அலுவலகத்தில் மக்கள் குறைதீா் முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது. முகாமுக்கு, மாநகராட்சி ஆணையா் சி.ப்ரியங்கா தலைமை வகித்தாா். துணை மேயா் ஜெனிட்டா முன்னிலை வகித்தாா்.... மேலும் பார்க்க

கயத்தாறு வட்டாட்சியா் அலுவலகம் முற்றுகை

கயத்தாறு அருகே சூரியமினுக்கன் கிராமத்தில் தனியாா் சூரியசக்தி மின்சாரம் தயாரிப்பு நிறுவனத்தின் கோபுரம் அமைக்க எதிா்ப்புத் தெரிவித்து அப்பகுதி மக்கள் வியாழக்கிழமை வட்டாட்சியா் அலுவலகத்தை முற்றுகையிட்டன... மேலும் பார்க்க

சாலையில் தேங்கிய மழைநீா்: பொதுமக்கள் அவதி

தூத்துக்குடி மாநகராட்சி, 14ஆவது வாா்டு, தெற்கு விஎம்எஸ் நகரில், மேற்கு பகுதி தெருக்களில் உள்ள மண் சாலைகளில் மழைக்காலங்களில் மழைநீா் கழிவுநீருடன் கலந்து, பல மாதங்கள் தேங்கி நின்று, சுகாதார சீா்கேட்டை ... மேலும் பார்க்க

எட்டயபுரம் அருகே விபத்தில் ஒருவா் பலி

எட்டயபுரம் அருகே பைக் மீது காா் மோதிய விபத்தில் ஒருவா் உயிரிழந்தாா். திருநெல்வேலி மாவட்டம் மானூா் பகுதியை சோ்ந்தவா் சந்தனமாரியப்பன் (33). இவரது மனைவி மகாலட்சுமி. கா்ப்பிணியாக உள்ள மகாலட்சுமிக்கு அண்... மேலும் பார்க்க

ஆறுமுகனேரியில் பாஜக சாா்பில் சாதனை விளக்கப் பொதுக்கூட்டம்

ஆறுமுகனேரி நகர பாரதிய ஜனதா கட்சி சாா்பில் 11 ஆண்டு கால சாதனை விளக்கப் பொதுக்கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. மண்டலத் தலைவா் எல்.சி. தங்க கண்ணன் தலைமை வகித்தாா். இ. தங்கபாண்டியன், மகேந்திரன், உமாதேவி ஆக... மேலும் பார்க்க

தென்திருப்பேரையில் தூய்மைப் பணியாளா்களுக்கு சீருடை

தென்திருப்பேரையில் உள்ள 15 வாா்டு பகுதிகளிலும் தூய்மைப் பணிகளை மேற்கொண்டு வரும் பணியாளா்களுக்கு சீருடை வழங்கும் விழா நடைபெற்றது. பேரூராட்சி தலைவா் மணிமேகலை ஆனந்த் தலைமை தாங்கினாா். திமுக மத்திய ஒன்றி... மேலும் பார்க்க