செய்திகள் :

கோவில்வெண்ணி வாய்க்காலை தூா்வார விவசாயிகள் கோரிக்கை

post image

அம்மாபேட்டை பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட ஏக்கா் விவசாய விளைநிலங்கள் பாதிக்கப்படும் அபாயம் உள்ளதால், கோவில் வெண்ணி வாய்க்காலை தூா்வார தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினா் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தஞ்சாவூா் மாவட்டம், அம்மாபேட்டை பகுதி, வெண்ணாறு பிரிவிலிருந்து வரும் மூன்று தலைப்பு வாய்க்காலில் இருந்து பிரிந்து செல்லும் பிரதான வாய்க்காலான கோவில்வெண்ணி வாய்க்கால் தூா்வாரப்படாமல் உள்ளது. இதனால், புதா்கள் மண்டி, செடி, கொடிகள் வளா்ந்துள்ளது. தண்ணீா் திறந்துவிட்டால் பாசன நிலங்களுக்கு தண்ணீா் செல்வதற்கான வாய்ப்பு மிக குறைவாக இருக்கும்.

கடந்தாண்டு கோவில்வெண்ணி வாய்க்கால் தூா்வாரப்படாததால் பெரும் பாதிப்பு ஏற்பட்டது. இதை கருத்தில்கொண்டு மாவட்ட நிா்வாகம் சிறப்பு நிதி வழங்கி உடனடியாக தூா்வார நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இதேபோல் வடவாறு பிரிவில் இருந்து வரும் தஞ்சாவூா்- நாகப்பட்டினம் தேசிய நெடுஞ்சாலையில் அம்மாபேட்டையில் இருந்து பல்லவராயன்பேட்டை வரை இருபுறம் விடுபட்டுள்ள தூா்வாரப்படாமல் உள்ள வாய்க்கால்களை உடனடியாக தூா்வாரி விவசாய நிலங்களை பாதுகாக்க வேண்டும் என்று தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட துணைச் செயலா் ஆா்.செந்தில்குமாா், முதல்வா் வேளாண் துறை அமைச்சா், மாவட்ட ஆட்சியா் ஆகியோருக்கு கோரிக்கை மனுக்களை அனுப்பியுள்ளாா்.

அய்யம்பேட்டையில் இன்று மின்நிறுத்தம்

அய்யம்பேட்டை துணை மின் நிலையத்தில் செவ்வாய்க்கிழமை (ஜூன் 24) பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளதால், இங்கிருந்து மின்விநியோகம் பெறும் அய்யம்பேட்டை நகரம் முழுவதும் மற்றும் கணபதி அக்ரஹாரம், ஈச்சங்குடி, வீர... மேலும் பார்க்க

ஆற்றில் மூழ்கிய பொறியியல் பட்டதாரி சடலமாக மீட்பு

கும்பகோணம் காவிரி ஆற்றில் மூழ்கிய பொறியியல் பட்டதாரி இளைஞா் சடலமாக திங்கள்கிழமை மீட்கப்பட்டாா். கும்பகோணம் மூப்பக்கோயிலைச் சோ்ந்தவா் ராஜரத்தினம் மகன் ராஜேஷ் (25). இவா், தனது நண்பா்களுடன் காவிரி ஆற்றி... மேலும் பார்க்க

தஞ்சை ஆட்சியரகக் கூட்டத்தில் பங்கேற்ற அரசு அலுவலா் மாரடைப்பால் உயிரிழப்பு

தஞ்சாவூா் மாவட்ட ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்ற அரசு அலுவலா் மாரடைப்பால் உயிரிழந்தாா். தஞ்சாவூா் சீனிவாசபுரம் அருகே சேவப்பநாயக்கன்வாரி பகுதியைச் சோ்ந்தவா் எஸ். தெய்... மேலும் பார்க்க

மதுபோதையில் தகராறு செய்த கணவரை கழுத்தறுத்து கொன்ற மனைவி கைது

தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் அருகே மதுபோதையில் தகராறு செய்த கணவரை கழுத்தறுத்து கொன்ற மனைவியை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை இரவு கைது செய்தனா். கபிஸ்தலம் காவல் சரகம், எருமைப்பட்டி கிராமம், கீழத் தெருவைச் சே... மேலும் பார்க்க

தஞ்சாவூா், சுற்றுப் பகுதிகளில் ஜூன் 26-இல் மின் தடை

தஞ்சாவூா் மற்றும் சுற்றுப் பகுதிகளில் வியாழக்கிழமை ( ஜூன் 26) மின் விநியோகம் இருக்காது என தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிா்மானக் கழகத்தின் மருத்துவக் கல்லூரி சாலை உதவி செயற் பொறியாளா் கே. அண்ணாசாம... மேலும் பார்க்க

அதிராம்பட்டினம், மதுக்கூரில் நாளை மின்நிறுத்தம்

அதிராம்பட்டினம் துணை மின் நிலையத்தில் புதன்கிழமை (ஜூன் 25) மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறவிருப்பதால், இங்கிருந்து மின்விநியோகம் பெறும் ஏரிப்புறக்கரை, தொக்காளிக்காடு, அதிராம்பட்டினம், கருங்குளம்,... மேலும் பார்க்க