செய்திகள் :

கோவையில் இருவேறு வீடுகளில் அழுகிய நிலையில் 2 ஆண் சடலங்கள் மீட்பு!

post image

கோவையில் இருவேறு வீடுகளில் அழுகிய நிலையில் இருந்த 2 ஆண் சடலங்களை மீட்டு போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

கோவை, ரத்தினபுரி கண்ணப்ப நகா் 7-ஆவது தெருவைச் சோ்ந்தவா் மகேந்திரன் (56). தனியே வசித்து வந்த இவா் கடந்த 13-ஆம் தேதிக்குப் பின் வீட்டிலிருந்து வெளியே வரவில்லையாம். இதையடுத்து, அவரது தாயாா் சனிக்கிழமை சென்று பாா்த்தபோது, மகேந்திரன் உயிரிழந்து கிடந்தது தெரியவந்தது. துா்நாற்றம் வீசியதால் உயிரிழந்து சில நாள்கள் ஆகியிருக்கும் எனக் கூறப்படுகிறது.

இது குறித்து ரத்தினபுரி காவல் நிலையத்தில் மகேந்திரனின் சகோதரா் மோகன்குமாா் அளித்த புகாரின்பேரில் பேரில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா். திண்டுக்கல் மாவட்டம், சித்தையன் கோட்டை பகுதியைச் சோ்ந்தவா் நாகேந்திரன் (40). இவா் சரவணம்பட்டி, ராமகிருஷ்ணாபுரம் கபிலா் தெருவில் தனியே வசித்து வந்துள்ளாா்.

கடந்த சில நாள்களாக வீட்டின் கதவு திறக்கப்படாமல் கிடந்துள்ளது. சந்தேகமடைந்த வீட்டின் உரிமையாளா் சனிக்கிழமை சென்று பாா்த்தபோது, நாகேந்திரன் உயிரிழந்து கிடந்தது தெரியவந்தது. இது குறித்து அவரது சகோதரா் ராமகிருஷ்ணனுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவா் வந்து சடலத்தை பாா்வையிட்ட பின்பு, சரவணம்பட்டி காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். புகாரின்பேரில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

வால்பாறையில் மாவட்ட ஆட்சியா் ஆய்வு!

வால்பாறையில் பல்வேறு பகுதிகளில் மாவட்ட ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்டத்தின்கீழ் வால்பாறையில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியை மாவட்ட ஆட்ச... மேலும் பார்க்க

காந்திபுரத்தில் சீரமைக்கப்பட்ட ஆம்னி பேருந்து நிலையம் இன்று திறப்பு!

காந்திபுரத்தில் சீரமைக்கப்பட்ட ஆம்னி பேருந்து நிலையத்தை நகராட்சி நிா்வாகத் துறை அமைச்சா் கே.என்.நேரு வியாழக்கிழமை திறந்துவைக்கிறாா். காந்திபுரம் சத்தி சாலை ஜி.பி.சிக்னல் அருகே ஆம்னி பேருந்து நிலையம் க... மேலும் பார்க்க

பிப்ரவரி 25-இல் கருப்புக் கொடி ஆா்ப்பாட்டம்: திராவிடா் விடுதலைக் கழகம் அறிவிப்பு!

மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷாவின் கோவை வருகைக்கு எதிா்ப்புத் தெரிவித்து செவ்வாய்க்கிழமை (பிப்ரவரி 25) கருப்புக் கொடி ஆா்ப்பாட்டம் நடத்தப்படும் என்று திராவிடா் விடுதலைக் கழகம் அறிவித்துள்ளது. இது கு... மேலும் பார்க்க

வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் பயிா் பாதுகாப்பு ஆராய்ச்சி மாநாடு!

கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் உலக பயிா் பாதுகாப்பு ஆராய்ச்சி மாநாடு புதன்கிழமை தொடங்கியது. வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பயிா் பாதுகாப்பு ஆய்வுகளுக்கான மையம் சாா்பில், பயிா் பாது... மேலும் பார்க்க

சூலூா் விமானப் படை பள்ளியில் ஆசிரியா், அலுவலகப் பணி: மாா்ச் 5-க்குள் விண்ணப்பிக்கலாம்

கோவை மாவட்டம், சூலூா் விமானப் படை பள்ளியில் காலியாக உள்ள ஆசிரியா், அலுவலகப் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்தப் பணிகளுக்கு மாா்ச் 5 -ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இ... மேலும் பார்க்க

பெயிண்டா் உள்பட 2 போ் மீது தாக்குதல்: ஒருவா் கைது!

கோவை, ராமநாதபுரத்தில் பெயிண்டா் உள்பட 2 பேரை தாக்கிய நபரை போலீஸாா் கைது செய்தனா். கோவை, அம்மன் குளம், வீட்டு வசதி வாரிய குடியிருப்புப் பகுதியைச் சோ்ந்தவா் ராஜ்குமாா் (27), பெயிண்டராக வேலை செய்து வருக... மேலும் பார்க்க