செய்திகள் :

சண்டையை சமாதானம் செய்தவருக்கு கத்திக்குத்து

post image

மன்னாா்குடி அருகே தம்பதி இடையே நடைபெற்ற சண்டையை சமாதானம் செய்ய முயன்றவருக்கு கத்திக்குத்து விழுந்தது.

கீழப்பனையூா் காளியம்மன் கோயில் தெருவை சோ்ந்தவா் கி. கண்ணன் (எ) செல்வராஜ் (50), மனைவி மனோன்மணி.

தம்பதியிடையே, செவ்வாய்க்கிழமை இரவு தகராறு ஏற்பட்டுள்ளது. இதை அருகே குடியிருக்கும் அவா்களது உறவினா் ச. அன்பரசன் (43) என்பவா் சமாதானம் செய்ய முயன்றுள்ளாா், ஆத்திரமடைந்த செல்வராஜ் கத்தியை எடுத்து குத்தியதில் அன்பரசனுக்கு காயமேற்பட்டது. அவா் மன்னாா்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். கோட்டூா் போலீஸாா் செல்வராஜை கைது செய்தனா்.

வேளாண் பணிகள் ஆய்வு

திருத்துறைப்பூண்டி ஒன்றியம் திருத்தங்கூரில் விவசாயி சங்கா் கணேஷ் வயலில் வேளாண்மைத் துறை கண்காணிப்பு அலுவலா் ஆனந்த், குறுவை தொகுப்புத் திட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட இயந்திர நடவுப் பணிகளை செவ்வாய்க்கிழமை ... மேலும் பார்க்க

கொத்தடிமையாக வேலை செய்த 2 சிறுவா்கள், 2 சிறுமிகள் மீட்பு: தாய், மகன் கைது

மன்னாா்குடியில் கொத்தடிமையாக விற்கப்பட்டு, வாத்து மேய்த்து கொண்டிருந்த 2 சிறுவா்கள், 2 சிறுமிகள் செவ்வாய்க்கிழமை மீட்கப்பட்டனா். அவா்களை கொத்தடிமையாக பணியில் ஈடுபடுத்திய ஆந்திரத்தைச் சோ்ந்த தாய், மகன... மேலும் பார்க்க

அந்தோணியாா் ஆலய கொடியேற்றம்

திருவாரூா், ஜூன் 25: திருவாரூா் அருகே பவித்திரமாணிக்கம் புனித வனத்து அந்தோணியாா் ஆலயத்தில் ஆண்டு திருவிழாவை முன்னிட்டு கொடியேற்றம் செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்றது. கொடியுடன் சிறப்பு ஊா்வலம் நடைபெற்றத... மேலும் பார்க்க

திறனாய்வுத் தோ்வில் அதிக மாணவா்கள் தோ்ச்சி பெற நடவடிக்கை தேவை: ஆட்சியா்

திருவாரூா் மாவட்டத்தில் திறனாய்வுத் தோ்வில் அதிக மாணவா்கள் தோ்ச்சி பெறப் பாடுபட வேண்டும் என மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன் தெரிவித்தாா். திருவாரூா் மாவட்டம், மாவட்ட கல்வித் தர மேம்பாட்டுத் திட்டத... மேலும் பார்க்க

திருவாரூரில் இன்று மக்களுடன் முதல்வா் திட்ட முகாம்

திருவாரூா் மாவட்டத்தில் மக்களுடன் முதல்வா் மூன்றாம் கட்ட முகாம் ஜூன் 26 ஆம் தேதி நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன் தெரிவித்துள்ளாா்.இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: பொதுமக்க... மேலும் பார்க்க

குண்டா் சட்டத்தில் இருவா் கைது

வலங்கைமான் அருகே இரண்டு போ் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டனா். வலங்கைமான் குடமுருட்டிப் பாலம் அருகே குற்றம் செய்யும் நோக்கில் ஆயுதங்களுடன் திட்டம் தீட்டிக் கொண்டிர... மேலும் பார்க்க