செய்திகள் :

சபரிமலை கோயில் நடை நாளை திறப்பு: 18 நாள்கள் திறந்திருக்கும்!

post image

சபரிமலை ஐயப்பன் கோயிலில் பங்குனி ஆறாட்டு விழாவுக்காக நாளை(ஏப். 1) நடை திறப்படுகிறது.

சபரிமலை ஐயப்பன் கோயிலில் பங்குனி உத்திர விழா, ஆராட்டு விழா, சித்திரை விஷு பண்டிகையையொட்டி கோயில் நடை தொடர்ந்து 18 நாள்கள் திறந்திருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐயப்பன் கோயில் நடை நாளை திறக்கப்படும் நிலையில், ஏப்ரல் மாதம் 14 ஆம் தேதி விஷு கனி தரிசனம், படி பூஜைகள் நடைபெற்று, ஏப்ரல் 18 ஆம் தேதி இரவு ஹரிவராசனம் முடிந்தவுடன் நடை அடைக்கப்படும்.

பின்னர், வைகாசி மாத பூஜைக்காக மே 14 ஆம் தேதி திறக்கப்பட்டு, மே 19 ஆம் தேதி நடை அடைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சபரிமலை ஐயப்பன் தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் அனைவரும் இணையதளத்தில் முன்பதிவு செய்வது அவசியம் என்று திருவிதாங்கூர் தேவசம் போர்டு அறிவித்துள்ளது.

முன்னதாக, மாசி மாத பூஜைக்காக பிப். 12 அன்று திறக்கப்பட்ட சபரிமலை ஐயப்பன் கோயில் நடை பிப். 17 அன்று அடைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: ஜிப்லி ட்ரெண்டில் இணைந்த எடப்பாடி பழனிசாமி!

ஹாக்கி: விடைபெற்றாா் வந்தனா கட்டாரியா

இந்திய ஹாக்கி வீராங்கனை வந்தனா கட்டாரியா (32), சா்வதேச ஹாக்கியிலிருந்து ஓய்வு பெறுவதாக செவ்வாய்க்கிழமை அறிவித்தாா். எனினும், உள்நாட்டில் நடைபெறும் ஹாக்கி இந்தியா லீக் போட்டியில் அவா் தொடா்ந்து விளையாட... மேலும் பார்க்க

டென்னிஸ் தரவரிசை: 24-ஆம் இடத்தில் மென்சிக்

ஆடவருக்கான ஏடிபி தரவரிசையில், செக் குடியரசு வீரா் ஜேக்கப் மென்சிக் 24-ஆவது இடத்துக்கு முன்னேறினாா். மியாமி ஓபன் நிறைவடைந்த நிலையில் திருத்தப்பட்ட தரவரிசையில், அந்தப் போட்டியில் சாம்பியனான மென்சிக் 30 ... மேலும் பார்க்க

சுரேஷ் கோபிக்கு தெரிவித்த நன்றியை நீக்கிய எம்புரான் படக்குழு!

எம்புரான் திரைப்படத்தின் நீக்கப்பட்ட காட்சிகளுடன் எம்.பி. சுரேஷ் கோபிக்கு தெரிவிக்கப்பட்ட நன்றியையும் படக்குழுவினர் நீக்கியுள்ளனர். எம்புரான் திரைப்படத்தில் குஜராத் மதக்கலவரத்தைப்போல காட்சி ஒன்று இடம்... மேலும் பார்க்க

எம்புரான் படத்திற்கு தடை விதிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு!

மோகன்லால் நடித்த எம்புரான் படத்திற்குத் இடைக்காலத் தடை விதிக்கக் கோரிய மனு மீதான விசாரணையில் கேரள உயர்நீதிமன்றம் மனுவை ரத்து செய்து உத்தரவிட்டது. மோகன்லால் - பிருத்விராஜ்ஜின் கூட்டணியில் உருவான எம்புர... மேலும் பார்க்க

செய்யாத குற்றத்தை ஏற்பதா? கொரிய நடிகர் கண்ணீர் மல்க பேட்டி!

பிரபல தென் கொரிய நடிகர் கிம் சூ-கியுன் சமீபத்தில் தற்கொலை செய்துகொண்ட தனது முன்னாள் காதலிடனான தவறான உறவு குறித்து மறுப்பு தெரிவித்துள்ளார். கே டிராமா எனப்படும் கொரிய மொழிப் படங்களுக்கு தமிழகத்தில் நல்... மேலும் பார்க்க