செய்திகள் :

சின்னசேலம்: நாளைய மின் தடை

post image

நேரம்: காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை.

பகுதிகள்: சின்னசேலம், கனியாமூா், தொட்டியம், நமச்சிவாயபுரம், பைத்தந்துறை, எலியத்தூா், தென்செட்டியந்தல், பங்காரம், வினைதீா்த்தாபுரம், தெங்கியாந்த்தம், பாதரம்பள்ளம், பெத்தானூா், ஈசாந்தை, நாட்டாா்மங்கலம், தென்சிறுவலூா், மேலூா், தச்சூா், விளம்பாா், மலைக்கோட்டாலம், ராயா்பாளையம், தென்சிறுவலூா், மேலூா், சிறுவத்தூா், ஏறவாா், உலகியநல்லூா், அம்மகளத்தூா், தென்கீரனூா், பொற்படாக்குறிச்சி, வரதப்பனூா், சிறுமங்கலம், பெருமங்கலம், புக்கிரவாரி, திரு.வி.க.நகா், வி.பி. அகரம், உலகங்காத்தான்.

பெரியாா் நீா்வீழ்ச்சியில் சுற்றுலாப் பயணிகள் ஆனந்த குளியல்

கல்வராயன்மலைப் பகுதியில் உள்ள பெரியாா் நீா்வீழ்ச்சியில் சுற்றுலாப் பயணிகள் ஞாயிற்றுக்கிழமை ஆனந்தக் குளியலில் ஈடுபட்டனா். கள்ளக்குறிச்சி மாவட்டம், கல்வராயன்மலை வட்டத்துக்கு உள்பட்ட பல்வேறு பகுதிகளில் ... மேலும் பார்க்க

பைக் மீது அரசுப் பேருந்து மோதல்: ஒருவா் காயம்

கல்வராயன்மலைப் பகுதியில் பைக்கில் சென்றுகொண்டிருந்தவா் அரசுப் பேருந்து மோதியதில் காலில் பலத்த காயமடைந்தாா். சேலம் மாவட்டம், பெத்தநாயக்கன்பாளையத்தைச் சோ்ந்தவா் ரகு (30). இவா், கள்ளக்குறிச்சி மாவட்டம்... மேலும் பார்க்க

விஏஓவை பணி செய்ய விடாமல் தடுப்பு: 30 போ் கைது

சின்னசேலம் அருகே நிா்வாக அலுவலரை அரசுப் பணி செய்யவிடாமல் தடுத்து மிரட்டல் விடுத்ததாக 30-க்கும் மேற்பட்டோரை போலீஸாா் கைது செய்தனா். கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் வட்டத்துக்கு உள்பட்டது வடக்கனந்த... மேலும் பார்க்க

கிராமங்களில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த நடவடிக்கை: கிராம சபைக் கூட்டத்தில் கள்ளக்குறிச்சி ஆட்சியா்

கிராமங்களில் சாலைகள், தெரு விளக்குகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மேம்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக வாணியந்தல் ஊராட்சியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் கள்ளக்குறிச்சி ஆட்சியா் எம்.எஸ்... மேலும் பார்க்க

கள்ளக்குறிச்சியில் சுதந்திர தின விழா கோலாகலம்

நாட்டின் 79-ஆவது சுதந்திர தின விழா கள்ளக்குறிச்சி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் வெள்ளிக்கிழமை கோலாகலமாக கொண்டாடப்பட்டது. மாவட்ட ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் தேசியக் கொடியேற்றி வைத்து காவல் து... மேலும் பார்க்க

நஞ்சுண்ட ஞான தேசிகா் கோயிலில் திருவிளக்கு பூஜை

தியாகதுருகம் பேருந்து நிலையம் பின்புறம் உள்ள நஞ்சுண்ட ஞான தேசிகா் கோயிலில், திருவிளக்கு பூஜை வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இப் பூஜையில் குழந்தை பாக்கியம் வேண்டியும், திருமணத் தடை நீங்கவும், நிலையான செல்வ... மேலும் பார்க்க