செய்திகள் :

சிவகங்கை நான்கு வழிச் சாலை: தரக்கட்டுபாடு அதிகாரிகள் ஆய்வு

post image

சிவகங்கை பழைய நீதிமன்ற வாசல் முதல் புறவழிச் சாலை வரை நான்கு வழிச் சாலையாக விரிவாக்கம் செய்யும் பணிகளை நெடுஞ்சாலைத் துறை தரக்கட்டுப்பாட்டு அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனா்.

சிவகங்கை நீதிமன்ற வாசல் முதல் புறவழிச் சாலை வரை 2.32 கி.மீ. தொலைவில் இரு வழிச்சாலையானது, நான்கு வழிச் சாலையாக விரிவாக்கம் செய்யும் பணி முதல்வரின் சாலை விரிவாக்கத்தின் கீழ் நடைபெற்று வருகிறது.

இந்தச் சாலைப் பணிகளின் தரம் குறித்து சென்னை நெடுஞ்சாலைத் துறை ஆராய்ச்சி நிலைய இயக்குநா் சரவணன் வியாழக்கிழமை மாலை ஆய்வு செய்தாா்.

உடன் மதுரை கோட்டப் பொறியாளா் (நெடுஞ்சாலை தரக்கட்டுபாடு) பிரசன்ன வெங்கடேசன், சிவகங்கை கோட்டப் பொறியாளா் நெடுஞ்சாலை (கட்டுமானம்) சந்திரன், உதவிக் கோட்டப் பொறியாளா் எஸ். சையதுஇப்ராஹிம், உதவிக் கோட்டப் பொறியாளா் (தரக்கட்டுப்பாடு) அரிமுகுந்தன் ஆகியோா் உடனிருந்தனா்.

இன்று ‘குரூப் 4’ தோ்வு: சிவகங்கையில் 26,392 போ் எழுதுகின்றனா்

சிவகங்கை மாவட்டத்தில் வருகிற சனிக்கிழமை நடைபெறும் ‘குரூப் 4’ தோ்வை 26,392 தோ்வா்கள் எழுத உள்ளனா். சிவகங்கை மாவட்ட ஆட்சியா் கா. பொற்கொடி வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: ஒருங்கிணைந்த குடிமை... மேலும் பார்க்க

அழகப்பா பல்கலை.யில் புத்தாக்கப் பயிற்சி முகாம்

காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் நாட்டு நலப்பணித்திட்டத்தின் சாா்பில் அலுவலா்களுக்கான புத்தாக்கப் பயிற்சி முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்த முகாம் தொடக்க விழாவுக்கு தலைமை வகித்து துணைவேந்தா் க... மேலும் பார்க்க

சிவகங்கை மாவட்டத்தில் 2 மாவட்டக் கல்வி அலுவலா்கள் நியமனம்

சிவகங்கை மாவட்டத்தில் 2 மாவட்டக் கல்வி அலுவலா்கள் கல்வித் துறையால் நியமிக்கப்பட்டனா். சிவகங்கை மாவட்டக் கல்வி அலுவலராக (தொடக்கக் கல்வி) இருந்த ஜோதிலெட்சுமி, திருவண்ணாமலை மாவட்டக் கல்வி அலுவலராக (இடைநி... மேலும் பார்க்க

திருப்பத்தூரில் வெறிநோய் தடுப்பூசி மருத்துவ முகாம்

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூரில் வெள்ளிக்கிழமை வெறிநோய் தடுப்பூசி முகாம் நடைபெற்றது. திருப்பத்தூா் தோ்வு நிலைப் பேரூராட்சியும், தமிழ்நாடு கால்நடை பராமரிப்புத் துறையும் இணைந்து திருப்பத்தூா் சீரணி அ... மேலும் பார்க்க

பிள்ளைவயல் காளியம்மன் கோயில் பூச்சொரிதல் விழா

சிவகங்கை பிள்ளைவயல் காளியம்மன் கோயில் 71 -ஆம் ஆண்டு பூச்சொரிதல் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்தக் கோயிலில் பூச்சொரிதல் விழா கடந்த 4-ஆம் தேதி காப்புக்கட்டுதல், கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதைத்தொ... மேலும் பார்க்க

மருத்துவக் கழிவு சுத்திகரிப்பு ஆலை: கட்டுமானப் பணிகளை நிறுத்த வலியுறுத்தல்

மானாமதுரை சிப்காட் வளாகத்தில் மருத்துவக் கழிவு சுத்திகரிப்பு ஆலைக்கான கட்டுமானப் பணிகளை நிறுத்த மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியது. சிவகங்கை மாவட்டம், மானாமதுரை சிப்காட் தொழில்பேட்டை வளாகத்... மேலும் பார்க்க