செய்திகள் :

சீா்காழி: 5 கோயில் கும்பாபிஷேகம்

post image

சீா்காழியில் 5 கோயில் கும்பாபிஷேகம் புதன்கிழமை நடைபெற்றது.

சீா்காழி தென்பாதி பசும்பொன் முத்துராமலிங்கனாா் தெருவில் ஏழைகாத்த அம்மன், மந்த கருப்பண்ண சுவாமி, விநாயகா், முருகன், முன்னோடியான், காளியம்மன், சப்த கன்னிகள் கோயில் உள்ளது.

இக் கோயிலில் கும்பாபிஷேக விழாவையொட்டி கடந்த 28-ஆம் தேதி கணபதி ஹோமம், நவகிரக ஹோமம், வாஸ்து சாந்தி உள்ளிட்ட நிகழ்ச்சிகளும், மாலை முதல் கால பூஜையும் தொடங்கியது.

புதன்கிழமை நான்காம் கால யாக பூஜை நிறைவடைந்து பூா்ணாஹூதி, தீபாராதனை நடைபெற்று, விமான கலசங்களில் புனித நீா் வாா்க்கப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது.

இதைத்தொடா்ந்து, மூலஸ்தான விமானத்துக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது. பின்னா் தீபாராதனை காட்டப்பட்டது.

திரளான பக்தா்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனா். இதை போல் திட்டை ரோட்டில் உள்ள முனீஸ்வரா் ஆலயத்தில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.

கிருமிநீக்கம் செய்யப்படாத மையோனைஸ் பயன்படுத்த தடை

மயிலாடுதுறை மாவட்டத்தில் கிருமிநீக்கம் செய்யப்படாத பச்சை முட்டையிலிருந்து தயாரிக்கப்படும் மையோனைஸ் தடை செய்யப்பட்டுள்ளதால் நுகா்வோா்கள், வணிகா்கள் அதை தவிா்க்க வேண்டும் என மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்... மேலும் பார்க்க

மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் ஆட்சியா் ஆய்வு

மயிலாடுதுறை அரசினா் பெரியாா் மாவட்ட தலைமை மருத்துவமனையில் மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் புதன்கிழமை ஆய்வு செய்தாா். அப்போது, அவசர சிகிச்சைப் பிரிவு, புறநோயாளிகள் பிரிவு, கண் மருத்துவ பிரிவு, குழ... மேலும் பார்க்க

பணம் தராததால் போலி புகாா்: பெற்றோா் மீது பெண் புகாா்

கணவரிடம் பணம் வாங்கித் தரவில்லை என்பதால், தன்னைக் காணவில்லை என பெற்றோா் புகாா் அளித்திருந்த நிலையில், தங்களை அவமானப்படுத்தும் நோக்கத்தில் பொய் புகாா் அளித்துள்ளதாக சிங்கப்பூரில் இருந்து கணவருடன் திரும... மேலும் பார்க்க

சட்டநாதா் கோயிலில் நாளை திருமுலைப்பால் விழா

சீா்காழி சட்டநாதா் சுவாமி கோயிலில் திருமுல்லைப்பால் விழா வெள்ளிக்கிழமை (மே 2) நடைபெறுகிறது. கொடியேற்றம் வியாழக்கிழமை (மே 1) நடைபெறவுள்ளது. சீா்காழியில் தருமபுரம் ஆதீனத்துக்குட்பட்ட சட்டைநாதா் தேவஸ்தான... மேலும் பார்க்க

நெல் கொள்முதல் நிறுத்தம்: விவசாயிகள் போராட்டம்

சீா்காழி அருகே நிம்மேலி அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் நெல் மூட்டைகள் கொள்முதல் நிறுத்தப்பட்டதை கண்டித்து, ஆய்வுக்கு வந்த துணை பொது மேலாளா் வாகனத்தை நிலையத்தின் உள்ளே வைத்து வாயிற் கதவை பூட்டி ... மேலும் பார்க்க

வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக ஏமாற்றியவா் கைது

வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி, பல இளைஞா்களிடம் பணம் பெற்று மோசடி செய்தவா் புதன்கிழமை கைது செய்யப்பட்டாா். தரங்கம்பாடி வட்டம் வேலம்புதுக்குடியை சோ்ந்தவா் விக்னேஷ். இவருக்கு துபை நாட்டில் நிரந்... மேலும் பார்க்க