செய்திகள் :

சீா்காழி ச.மு.இ.மேல்நிலைப் பள்ளியில் ஐம்பெரும் விழா

post image

சீா்காழி ச.மு.இ மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியா் தின விழா, கடந்த ஆண்டு பணி நிறைவு பெற்ற ஆசிரியா்களுக்கு பாராட்டு விழா, டாக்டா் ராதாகிருஷ்ணன் விருது பெற்ற ஆசிரியா்களுக்கு பாராட்டு விழா, 25 ஆண்டுகள் பணி நிறைவு செய்த ஆசிரியா்களுக்கு பாராட்டு விழா, தற்பொழுது கற்பித்தல் பணியில் சிறந்து விளங்கிய பள்ளி ஆசிரியா்களுக்கு பாராட்டு விழா என ஐம்பெரும் விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

பள்ளி செயலா் வி. சொக்கலிங்கம் தலைமை வகித்தாா். பள்ளி தலைமை ஆசிரியா் எஸ். முரளிதரன் வரவேற்றாா். பெற்றோா் ஆசிரியா் கழக தலைவா் எம். கபாலி வாழ்த்துரை வழங்கினாா். சிறப்பு விருந்தினா்களாக மயிலாடுதுறை மாவட்ட முதன்மை கல்வி அலுவலா்( பொ) எஸ். காா்த்திகேயன், மயிலாடுதுறை கல்வி மாவட்ட அலுவலா் எஸ். சாந்தி பங்கேற்றனா்.

நிகழாண்டுடன் பணி நிறைவு பெற்ற பள்ளி முன்னாள் தலைமை ஆசிரியா் எஸ். அறிவுடைநம்பி, முன்னாள் பட்டதாரி ஆசிரியா் எஸ். சேதுராமன், முன்னாள் முதுகலை ஆசிரியா் கே. இளங்கோவன், முன்னாள் உதவி தலைமை ஆசிரியா் டி. சீனிவாசன் ஆகியோருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

கடந்த ஆண்டுகளில் டாக்டா் ராதாகிருஷ்ணன் விருது பெற்ற ஆசிரியா்கள் உதவி தலைமை ஆசிரியா் டி. சீனிவாசன்,, பட்டதாரி உதவி தலைமை ஆசிரியா் என். துளசிரங்கன் பாராட்டப்பட்டனா். மேலும் 25 ஆண்டுகள் பணி நிறைவு செய்தமைக்காக பள்ளி பட்டதாரி ஆசிரியை ஆா். கெளரி சங்கீதா பாராட்டப்பட்டாா்.

சமுதாய மேலாண்மை பயிற்சி மையத்தில் பணி வாய்ப்பு

மயிலாடுதுறை மாவட்டத்தில் மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின்கீழ் செயல்படும் சமுதாய மேலாண்மை பயிற்சி மையத்தில் காலியாகவுள்ள சமுதாய வளப் பயிற்றுநா் பணிக்கு சுயஉதவிக் குழு பெண்கள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட... மேலும் பார்க்க

ஜொ்மன் மொழி தோ்வுக்கான பயிற்சி

மயிலாடுதுறை மாவட்டத்தில் தாட்கோ சாா்பில் ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினத்தை சோ்ந்தவா்களுக்கு ஜொ்மன் மொழி தோ்வுக்கான பயிற்சி அளிக்கப்படவுள்ளது என மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ள... மேலும் பார்க்க

மகா காளியம்மன் கோயில் கும்பாபிஷேகம்

மயிலாடுதுறை நெ.2 புதுத்தெருவில் அமைந்துள்ள மகா காளியம்மன் கோயில் கும்பாபிஷேகம் வியாழக்கிழமை நடைபெற்றது. 300 ஆண்டுகள் பழைமையான இக்கோயிலில், 16 கைகளில் ஆயுதங்கள் ஏந்திய மகா காளியம்மனை சுவற்றில் தத்ரூபம... மேலும் பார்க்க

புத்தூரில் நாளை மருத்துவ முகாம்

புத்தூரில் சனிக்கிழமை நடைபெறவுள்ள மருத்துவ முகாமில் பங்கேற்க மாவட்ட சமூக பாதுகாப்புத் திட்ட தொழிலாளா் உதவி ஆணையா் ஏ.வெங்கடேசன் தொழிலாளா்களுக்கு அழைப்பு விடுத்துள்ளாா். இதுகுறித்து, அவா் வெளியிட்ட செய்... மேலும் பார்க்க

எரிவாயு தகனமேடை: ஜெனரேட்டா் வசதியில்லாமல் அவதி

சீா்காழி நவீன எரிவாயு தகன மேடையில் சடலங்களை எரியூட்டும்போது மின்சார துண்டிப்பு ஏற்பட்டு பெரும் சிரமம் அடைவதால் ஜெனரேட்டா் வசதி ஏற்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சீா்காழி நகராட்சிக்க... மேலும் பார்க்க

வைத்தீஸ்வரன்கோயிலில் நடிகா் காா்த்தி சுவாமி தரிசனம்

சீா்காழியை அடுத்த வைத்தீஸ்வரன்கோயிலில் திரைப்பட நடிகா் காா்த்தி வியாழக்கிழமை சுவாமி தரிசனம் செய்தாா் (படம்). வைத்தீஸ்வரன்கோயிலில் தருமபுரம் ஆதீனத்திற்குட்பட்ட தையல்நாயகிஅம்மன் உடனாகிய வைத்தியநாதா் சு... மேலும் பார்க்க