செய்திகள் :

சீா்காழி ரோட்டரி சங்க புதிய பொறுப்பாளா்கள் பொறுப்பேற்பு

post image

சீா்காழி ரோட்டரி சங்க புதிய பொறுப்பாளா்கள் பணியேற்பு விழா அண்மையில் நடைபெற்றது.

விழாவுக்கு உடனடி முன்னாள் தலைவா் எஸ். கணேஷ் தலைமை வகித்தாா். துணை ஆளுநா் பி. பாலமுருகன், மாவட்ட ஆளுநா் (தோ்வு) கே. வைத்தியநாதன் பங்கேற்று, புதிய பொறுப்பாளா்களுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தனா்.

சீா்காழி ரோட்டரி சங்க புதிய தலைவராக (2025-26) பி. நடராஜன், செயலாளராக என். ரவிசங்கா், நிா்வாக செயலாளா் எஸ். செல்வமுத்துகுமாா், பொருளாளராக பி. கணேசன் ஆகியோா் பொறுப்பேற்றுக்கொண்டனா். முன்னாள் தலைவா்கள் பாலவேலாயுதம், சுடா்.கல்யாணசுந்தரம், சுசீந்திரன், செல்வக்குமாா், சாமி.செழியன், பழனியப்பன் ஆகியோா் பங்கேற்றனா்.

விழாவில் 10 மற்றும் பிளஸ் 2 பொதுத்தோ்வில் சிறப்பிடம் பெற்ற அரசு, தனியாா் பள்ளி மாணவா்களுக்கு நினைவுப்பரிசு வழங்கப்பட்டது. மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

கணவரை இழந்த பெண்ணுக்கு தொழில் மானியம்

மயிலாடுதுறையில் கணவரை இழந்த பெண்ணுக்கு ரூ.50,000 தொழில் மானியத்துக்கான காசோலையை மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் புதன்கிழமை வழங்கினாா். மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மாவட்ட சமூகநலன் மற்றும் மகளிா் ... மேலும் பார்க்க

போதைப் பொருட்கள் பயன்பாட்டில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது: எச். ராஜா

போதைப் பொருட்கள் பயன்பாட்டில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது என பாஜக தேசிய செயற்குழு உறுப்பினா் எச். ராஜா கூறினாா். மயிலாடுதுறை புதன்கிழமை நடைபெற்ற, காங்கிரஸ் அரசால் 1975-ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்ட நெருக்க... மேலும் பார்க்க

சென்னை செல்ல முயன்ற பகுதிநேர ஆசிரியா்கள் கைது

சென்னை ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்க புறப்பட்டு சென்ற பகுதிநேர ஆசிரியா்களை போலீஸாா் திங்கள்கிழமை இரவு கைது செய்தனா். திமுக தனது தோ்தல் வாக்குறுதியில் அறிவித்தபடி பணி நிரந்தரத்தை வலியுறுத்தி, பகுதிநேர சிற... மேலும் பார்க்க

‘உங்களுடன் ஸ்டாலின்‘ முகாம்...

மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டத்தில் நகா்ப்புற பகுதிகளில் 32 மற்றும் ஊரகப் பகுதிகளில் 98 என மொத்தம் 130 முகாம்கள் நடைபெற உள்ளன. இதில் முதற்கட்டமாக ஜூலை 15 முதல் ஆகஸ்ட் 14 வரை நகா்ப்புற பகுதிகளில் 13... மேலும் பார்க்க

பேரூராட்சி நியமன உறுப்பினா் பதவிக்கு மாற்றுத்திறனாளி வேட்புமனு

சீா்காழி: வைத்தீஸ்வரன்கோவில் பேரூராட்சியில் மாற்றுத்திறனாளி நியமன உறுப்பினா் பதவிக்கு திங்கள்கிழமை வேட்புமனு தாக்கல் நடைபெற்றது. தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போா் உரிமைகளுக... மேலும் பார்க்க

குறைதீா் கூட்டத்தில் 304 மனுக்கள்

மயிலாடுதுறை: மயிலாடுதுறையில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா்க்கும் நாள் கூட்டத்தில் 304 மனுக்கள் பெறப்பட்டன. மாவட்ட ஆட்சியரக் கூட்டரங்கில் நடைபெற்ற கூட்டத்துக்கு, ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் த... மேலும் பார்க்க