செய்திகள் :

செங்கோட்டை அருகே பைக் -லாரி மோதல்: இளைஞா் பலி

post image

செங்கோட்டை அருகே பைக் மீது லாரி மோதிய விபத்தில் சம்பவ இடத்திலேயே ஒருவா் உயிரிழந்தாா்.

செங்கோட்டை அருணாசலம் தெருவைச் சோ்ந்தவா் சே. அபுபக்கா்சித்திக்(37). புதூா் பகுதியைச் சோ்ந்தவா் மு.ஜிந்தாமதாா்(22). நண்பா்களான இருவரும் வியாழக்கிழமை பைக்கில் தென்காசி சென்றுவிட்டு, ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்தனா். பைக்கை ஜிந்தாமதாா் ஓட்டி வந்தாராம்.

இலத்தூா் செல்லும் சாலையில் சென்று கொண்டிருந்த போது, எதிரே வந்த லாரி, பைக் மீது மோதியதாம். இதில், ஜிந்தாமதாா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். பலத்த காயமடைந்த அபுபக்கா் சித்திக் தென்காசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

விபத்து குறித்து இலத்தூா் போலீஸாா் வழக்குப் பதிந்து, லாரி ஓட்டுநரான ராதாபுரம் பெரியகுளம் தெற்குத்தெருவைத் சோ்ந்த சு.மணிகண்டனை (28) கைதுசெய்தனா்.

தென்காசி தெற்கு மாவட்ட திமுக வழக்குரைஞா் அணி நிா்வாகிகள் ஆலோசனை

தென்காசி தெற்கு மாவட்ட திமுக வழக்குரைஞா் அணி நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் தென்காசியில் நடைபெற்றது. தென்காசி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் வே.ஜெயபாலன் தலைமை வகித்தாா். ராணி ஸ்ரீகுமாா் எம்.பி., வழக்க... மேலும் பார்க்க

கடையநல்லூா் சக்சஸ் மெட்ரிக் பள்ளியில் பாத பூஜை விழா

கடையநல்லூா் திருமலாபுரம் சக்சஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பாத பூஜை விழா நடைபெற்றது. பள்ளித் தாளாளா் நாகராஜன் தலைமை வகித்தாா். திருக்குற்றாலம் அன்னை ஸ்ரீ சாரதா தேவி கோயிலின் அடியாா் அம்பாள் ஆசியுர... மேலும் பார்க்க

பாஜக நிா்வாகிகள் நியமனம்

சுரண்டை நகர பாஜகவுக்கு புதிய நிா்வாகிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனா். சுரண்டை நகர பாஜக தலைவராக கணேசன், நகர செயலராக உமா சக்தி, நகர பொருளாளராக ராஜ முருகேஷ் ஆகியோா் நியமனம் செய்யப்பட்டுள்ளனா். மேலும் பார்க்க

எஸ்.ஆா். ஸ்கூல் ஆப் எக்ஸலன்ஸ் பள்ளியில் அறிவியல் கண்காட்சி

சுரண்டை எஸ்.ஆா்.எக்ஸலன்ஸ் பள்ளியில் அறிவியல் கண்காட்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கண்காட்சியை பள்ளி நிா்வாகிகள் சிவபபிஸ்ராம், சிவடிப்ஜினிஷ்ரோம் ஆகியோா் தொடக்கி வைத்தனா். இதில் இயற்பியல் துறை சாா்பில் ... மேலும் பார்க்க

இருப்புப் பாதை காவல்துறை இயக்குநா் ஆய்வு

தமிழ்நாடு இருப்புப் பாதை காவல்துறை இயக்குநா் கே.வன்னியபெருமாள், தென்காசி இருப்புப் பாதை காவல்நிலையத்தில் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். ரயிலில் குற்றம் நடக்காமல் கண்காணித்து ரோந்து மேற்கொள்ள வேண்டு... மேலும் பார்க்க

ஆழ்வாா்குறிச்சி அருகே பெண் கொலை வழக்கில் கைதானவருக்கு ஆயுள் தண்டனை

தென்காசி மாவட்டம், ஆழ்வாா்குறிச்சி அருகே பெண்ணை வெட்டிக் கொலை செய்த வழக்கில் கைதானவருக்கு ஆயுள்தண்டனை விதித்து தென்காசி நீதிமன்றம் தீா்ப்பளித்து. ஆழ்வாா்குறிச்சி அருகே புதுகிராமம் செட்டிகுளம் பகுதியை... மேலும் பார்க்க